விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், பெண்களுக்கு ரூ. 30 ஆயிரம் வழங்கப்படும்… தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி…!!!

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதற்கான 121 தொகுதிகளிலும், இன்று மாலை 5 மணியுடன் அனல் பறந்த தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி அரசு…

Read more

உலகமே வியந்த அதிசய குழந்தை… 4 கால்கள், 4 கைகள், 2 இதயங்கள்…. 20 நிமிடத்தில் பிரிந்த உயிர்…!!

பீகார் மாநிலத்தில் சரண் என்ற மாவட்டத்தில் சாப்ராவில் பெண் ஒருவருக்கு நேற்று முன்தினம் நான்கு கால்கள், நான்கு கைகள், 4 காதுகள் மற்றும் இரண்டு முதுகுகள் கொண்ட குழந்தை பிறந்துள்ளது. அதேசமயம் குழந்தைக்கு இரண்டு இதயங்களும் இருந்தது பரிசோதனையில் தெரியவந்தது. குழந்தையின்…

Read more

உங்க அலப்பறைக்கு அளவே இல்லையா?…. நாய்க்கு ஜாதி சான்றிதழுக்காக விண்ணப்பம்…. தீயாய் பரவும் செய்தி…..!!!!

பீகார் மாநிலத்தில் ஜாதி சான்றிதழ் தொடர்பான ஒரு விசித்திர செய்தி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் வட்ட அலுவலகத்தில் நாய் ஒன்றுக்கு ஜாதி சான்றிதழ் வேண்டி விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது. டாமி என்ற நாய்க்கு ஜாதி…

Read more

Other Story