அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாக்கா மாற்றம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எழுதிய பரிந்துரை கடிதத்தை ஏற்க ஆளுநர் ரவி மறுத்துவிட்டார். அமலாக்கத்துறை கைதை பரிந்துரையில் குறிப்பிடாததால் மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முதல்வர் மீண்டும் கடிதம் எழுதியுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இதையடுத்து அமைச்சர்கள் துறை மாற்றம் குறித்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.
BREAKING: இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்… பெரும் எதிர்பார்ப்பு…!!!
Related Posts
இன்று முதல்….. “சிறப்பு பேருந்துகள் இயங்கும்” வெளியான அறிவிப்பு…!!!
1. *முகூர்த்தம் சிறப்பு பேருந்துகள்*: – முகூர்த்தத்தை முன்னிட்டும், ஒரு வார விடுமுறையை முன்னிட்டும் , தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (TNSTC) சிறப்புப் பேருந்து சேவைகளை அறிவித்துள்ளது. – இந்த பேருந்துகள் பண்டிகைக் காலத்தில் மக்கள் பயணத்தை எளிதாக்கும். 2.…
Read more41 ஆண்டுக்கு பிறகு….. “தமிழ்நாடு TO இலங்கை” மே 13 முதல் தொடக்கம்….!!
1. *வரலாற்று மறு இணைப்பு*: – 41 ஆண்டுகளுக்குப்பிறகு, தமிழ்நாடு தனது கடல் வழித் தொடர்பை வட இலங்கையுடன் மீண்டும் நிறுவியுள்ளது. – பயணிகள் படகு சேவையின் தொடக்கமானது இந்தியா-இலங்கை பொருளாதார உறவுகளில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. 2. *பாதை விவரங்கள்*:…
Read more