டெல்லியில் உள்ள தீன் மூர்த்தி பவன் வளாகத்தில்உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கத்தின் பெயரை பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம் என மத்திய அரசு மாற்றியுள்ளது. முதல் பிரதமர் நேருவின் அதிகாரப்பூர்வ இல்லமான தின் மூர்த்தி பவனை, கடந்த ஆண்டு பிரதான மந்திரி சங்கரஹாலயாவாக அரசு மாற்றியது. கடந்த 1966 ஆம் ஆண்டு நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம் இங்கு நிறுவப்பட்டது. பாஜக அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
நேரு நூலகம் பெயர் மாற்றம்… இனி பிரதமர் நூலகம்…. வெளியான அறிவிப்பு..!!!
Related Posts
உங்கள் எதிர்காலத்தை செழிப்பாக்க…. அரசின் சூப்பர் சேமிப்பு திட்டங்கள் இதோ…!!
அஞ்சலக முதலீட்டுத் திட்டங்களுடன் உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும். உங்கள் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய பாதுகாப்பான மற்றும் நம்பகமான வழியைத் தேடுகிறீர்களா? தபால் அலுவலக திட்டங்களைத் தவிர வேறு எதையும் பார்க்க வேண்டாம்! அவை கவர்ச்சிகரமான வருவாயை வழங்குகின்றன, குறிப்பாக குறைந்த ஆபத்துள்ள…
Read moreரேஷன் கார்டுதாரர்களுக்கு நற்செய்தி! : ரூ.5 லட்சம் வரை இலவசம்…. அரசின் அசத்தல் திட்டம்…!!
நாட்டில் குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களை அடையாளம் காண அரசால் ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. இந்த அட்டைகள் வைத்திருப்பவர்கள் மானிய விலையில் உணவு தானியங்களை வாங்குவதற்கு உரிமையுடையவர்கள். ரேஷன் கார்டுகள் இப்போது ஆயுஷ்மான் பாரத் யோஜனாவுடன் இணைக்கப்பட்டுள்ளன. தேசிய சுகாதார காப்பீட்டு…
Read more