டெல்லியில் உள்ள தீன் மூர்த்தி பவன் வளாகத்தில்உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கத்தின் பெயரை பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம் என மத்திய அரசு மாற்றியுள்ளது. முதல் பிரதமர் நேருவின் அதிகாரப்பூர்வ இல்லமான தின் மூர்த்தி பவனை, கடந்த ஆண்டு பிரதான மந்திரி சங்கரஹாலயாவாக அரசு மாற்றியது. கடந்த 1966 ஆம் ஆண்டு நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம் இங்கு நிறுவப்பட்டது. பாஜக அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
நேரு நூலகம் பெயர் மாற்றம்… இனி பிரதமர் நூலகம்…. வெளியான அறிவிப்பு..!!!
Related Posts
இது வயிறா? இல்ல கிணறா?… பெண்ணின் வயிற்றில் 570 கற்கள்…. அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்….!!!
ஆந்திராவில் பெண்ணின் வயிற்றில் இருந்து 570 கற்களை மருத்துவர்கள் அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடும் வயிற்று வலி காரணமாக பெண் ஒருவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். அவர் சிறுநீர்ப்பையில் கற்கள் பிரச்சனை…
Read moreகாதல் தேல்வி… பாஜக எம்எல்ஏவின் பேரன் விஷம் குடித்து தற்கொலை… பெரும் அதிர்ச்சி…!!!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள கில்ஜிபூர் தொகுதியின் பாஜக எம்எல்ஏவாக ஹஜாரி லால் டங்கி என்பவர் இருக்கிறார். இவருடைய பேரன் விகாஷ் (21). இவர் இந்தூரில் உள்ள ஒரு சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார். இவர் தன்னுடைய நண்பர்களுடன் ஒரு வாடகை…
Read more