முதலமைச்சர் பற்றி அவதூறு பரப்பிய ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் கவுதம் கைது சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய கவுதமை கைது செய்து ஈரோடு சைபர் கிரைம் போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளனர்.