மத்திய அரசின் இலவச சிலிண்டர் பெற…. விண்ணப்பிப்பது எப்படி…? என்னென்ன தேவை…? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் 10 மில்லியன் பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான மத்திய பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியாகியதையடுத்து மத்திய பெட்ரோலியம் மற்றும்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே.. .உஷார்..! இதை நம்ப வேண்டாம்…. உடனே இதை செஞ்சிடுங்க…!!!

ரேஷன் கடைகள் மூலமாக ஏழை,எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையிலான கோதுமை, சமையல் எண்ணெய், சீனி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி குறைந்த விலையில் மண்ணெணெய் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அரசின் நிதி உதவியும் இதன் மூலமாகவே…

Read more

TNPSC குரூப் 4 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு… கட் ஆப்பில் வரப்போகும் மாற்றம்…??

தமிழகத்தில் குரூப் 4 தேர்வின் கீழ் உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் சமீபத்தில் 7301 ஆக இருந்த பணியிடங்கள் 10,748 ஆக உயர்த்தப்பட்டது. மேலும் பணியிடங்கள் நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இதன்…

Read more

திமுகவிற்கு இந்த வாரம் சிறைக்கும் செல்லும் வாரம்…. கடுமையாக விமர்சித்த ஜெயக்குமார்…!!!

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை திமுகவில் இருந்து பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று அதிமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னை வள்ளுவர் கோட்டத்தின் முன்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில்…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் இந்த பொருள் வாங்காவிட்டால் ரேஷன் கார்டு ரத்து?… அரசு திடீர் விளக்கம்…!!

தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் ஊழியர்கள் சில நேரங்களில் விருப்பமில்லாத பொருட்களை வாங்க சொல்லி மக்களை வற்புறுத்துவதாக புகார்…

Read more

இளைஞர்களே நல்ல வாய்ப்பு….! நாளை(ஜுன் 23) சென்னையில் நடக்குது மிஸ் பண்ணிடாதீங்க…!!!

படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் விதமாக அந்தந்த மாவட்டங்களில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஏராளமானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்நிலையில் சென்னையில் உள்ள அனைத்து வேலை…

Read more

10 ஆம் வகுப்பு மறுகூட்டல் மதிப்பெண் பட்டியல் இன்று வெளியீடு… அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் மாதம் நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியிடப்பட்ட நிலையில், மறு கூட்டல் மற்றும் விடைத்தாள் நகல்களுக்கு மாணவர்கள் மே 24 முதல் 27ஆம்…

Read more

தமிழக கலைக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் எப்போது?… உயர்கல்வித்துறை அறிவிப்பு..!!!

தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் நடந்து முடிந்த பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் வெளியிடப்பட்ட நிலையில் உயர்கல்வி செயற்கைக்கான ஏற்பாடுகள் தொடங்கியது. அதன்படி தமிழகத்தில் உள்ள 170 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 162 உதவி பெறும் கல்லூரிகள்,…

Read more

10 ஆம் வகுப்பு மாணவர்களே…! இன்று(ஜூன் 22) மிஸ் பண்ணிடாதீங்க…. மிக மிக முக்கியம்…!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் ஆறாம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு தொடங்கி 20ஆம் தேதி முடிவடைந்தது. இதனை சுமார் 1 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள். இதனையடுத்து விடைகள் திருத்தும் பணி மே 4 ஆம் தேதி முடிவடைந்து கடந்த மே மாதம்…

Read more

நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு…. தேசிய மருத்துவ ஆணையம் முக்கிய அறிவிப்பு..!!

இந்தியாவில் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்திற்கான நீட் தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 13ஆம் தேதி வெளியான நிலையில் அவர்களுக்கான கவுன்சிலிங் விரைவில் தொடங்க உள்ளது. என் நிலையில் 2023 ஆம் ஆண்டில் பட்டதாரி மருத்துவக்…

Read more

உஷார்..1 இவர்களுக்கு சம்பளம் கிடையாது…. ஊழியர்களுக்கு தமிழ்நாடு மின்வாரியம் எச்சரிக்கை…!!

மின்வாரிய ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் இது எதுவும் தமிழ்நாடு மின்சார வாரியம் இதுவரை நிறைவேற்றியது கிடையாது . இந்த நிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழகம்…

Read more

தமிழக மக்களே இனி கரண்ட் பில் பற்றி கவலையை விடுங்க… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் மின் கணக்கீட்டை எளிமைப்படுத்தும் விதமாக விரைவில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதற்கான பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்ற வருகின்றன. 2025 ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டரை பொறுத்து அரசு திட்டமிட்டுள்ளது. இதில்…

Read more

தமிழகத்தில் இன்று(ஜூன் 22) 500 டாஸ்மாக் கடைகள் மூடல்…. மூடப்படும் கடைகள் விவரம் இதோ…!!!

தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் இன்று முதல் மூடப்படும் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. 500 மதுபான சில்லறை விற்பனை கடைகள் மூடப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து மூடப்படும் கடைகள் குறித்து கணக்கெடுப்பு நடந்தது. தற்போது…

Read more

சென்னையில் ஜூலை 24 முதல் போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை விரிவுபடுத்தும் விதமாக இரண்டாம் கட்ட ரயில் திட்ட பணிகள் தற்போது நடைபெற்ற வருகின்றன. இந்த பணிகளை வருகின்ற 2026 ஆம் ஆண்டுக்குள் முடிக்க வேண்டும் என்று மெட்ரோ ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த பணிகள் தற்போது…

Read more

தமிழகத்தில் எந்தெந்த டாஸ்மாக் கடைகள் மூடல்?… இதோ முழு விவரம்…!!!

தமிழகத்தில் சட்டப்பேரவை மானிய கோரிக்கையின் போது வெளியான அறிவிப்பின்படி தமிழகத்தில் இன்று முதல் 500 மது கடைகள் மூடப்படும் என்று மதுவிலக்கு மற்றும் ஆய தேர்வு துறை அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு அருகே இருந்த…

Read more

“விஜய்யின் அரசியல் என்ட்ரி”… கூட்டணி குறித்து வெளிப்படையாக பேசிய நாதக சீமான்…!!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் அவரது கடைசி திரைப்படமாக இருக்கும் அதன் பிறகு முழுமையாக அரசியலில் இறங்க தயாராக உள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த…

Read more

“நம்பிக்கையுடன் புறப்படுகிறேன்”… தமிழக முதல்வர் ஸ்டாலின் டுவிட்…!!

பாட்னாவில் மதசார்பற்ற முற்போக்கு இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டம் வருகின்ற ஜூன் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. அதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ள நிலையில் இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், கொள்கை வலியும் இயக்க உணர்வும்…

Read more

பிரேத பரிசோதனையில் உயிரோடு எழுந்த சிறுமி…. விசித்திர சம்பவம்…!!!!

உத்திரபிரதேசம் மாநிலம் மிர்சாப்பூரில் ஒரு விசித்திரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது பிரேத பரிசோதனை செய்யும் போது இறந்து விட்டதாக கருதப்பட்ட சிறுமி உயிரோடு எழுந்து அமர்ந்தார். இதனை தொடர்ந்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உத்திரபிரதேசம் மாநிலம் பெருசா போரில் கால்வாயில் தவறி…

Read more

SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு…. சூப்பர் குட் நியூஸ்…!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி ஆன sbi வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் தற்போது அம்ரித் கலாஸ் திட்டத்தின் காலக்கெடுவை ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை எஸ்பிஐ வங்கி நீட்டித்துள்ளது. சிறு முதலீட்டாளர்களுக்கான இந்த…

Read more

திருச்சி – காரைக்கால் விரைவு ரயில் சேவையில் மாற்றம்… பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!

திருச்சியில் இருந்து காரைக்கால் செல்லும் முன்பதிவு இல்லா விரைவு ரயிலின் பயண நேரம் வருகின்ற ஜூலை 3ஆம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருச்சியில் இருந்து காரைக்காலுக்கு முன்பதிவு இல்லா விரைவு ரயில் தினம் தோறும்…

Read more

SC/ST மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை… விண்ணப்பிக்க ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு…!!

கல்லூரிகளில் படிக்கும் எஸ்சி மற்றும் எஸ்டி மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரியில் படிக்கும் எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி ஆதரவுடன் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது.…

Read more

புதுச்சேரி ஹவுரா ரயில் இன்று முழுமையாக ரத்து… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

புதுச்சேரியில் இருந்து ஹவுரா செல்லும் அதிவிரைவு ரயில் ஜூன் 21 ஆம் தேதி அதாவது இன்று முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோரில் ரயில் தண்டவாளங்கள் சீர் அமைப்பு பணி நடைபெறுவதால் புதுச்சேரியில் இருந்து மேற்குவங்க…

Read more

ஊரக உள்ளாட்சி வணிக வளாகங்களில் இனி… தமிழக அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் கட்டப்படும் வணிக வளாகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஐந்து சதவீதம் கடைகளை ஒதுக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் கட்டப்படும் வணிக வளாகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்ச ஐந்து சதவீதம் அல்லது…

Read more

கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு…. சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு…!!

சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கான ஊதிய உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை பல்கலைக்கழகத்தின் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியம் 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 30,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கற்பித்தால் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கான ஊதியம் 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 20…

Read more

தமிழக பெண்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி ஒரு கால் பண்ணா போதும்… டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி…!!

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக சட்ட ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு ஒரு திட்டத்தை அறிவித்துள்ளார். அதன்படி பெண்கள் பாதுகாப்புக்காக புதிய திட்டத்தை தமிழக காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாக…

Read more

இவர்கள் ரேஷன் கார்டை திருப்பிக் கொடுக்க வேண்டும்… மாநில அரசு திடீர் உத்தரவு…!!!

நாடு முழுவதும் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைத்து ஏழை எளிய மக்களுக்கும் இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே அரசு வழங்கும் நிதி உதவி பெறுவதற்கும் ரேஷன் பொருட்கள் பெறுவதற்கும் தகுதி…

Read more

நீங்க சிலிண்டர் புக் பண்ணிட்டீங்களா?… இனி இப்படி பண்ணுங்க… நன்மைகள் ஏராளம்…!!

பொதுவாக சிலிண்டர்களை புக்கிங் செய்வதற்கு நிறைய வழிகள் உள்ளன. மிஸ்டு கால் மூலமாக, ஆன்லைன் மூலமாக மற்றும் எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலமாக சிலிண்டர் புக் செய்யலாம். ஆனால் இதில் எந்த வழியில் புக்கிங் செய்தால் உங்களுக்கு நன்மை கிடைக்கும் என்றும் எதில்…

Read more

கூடுதல் டெபாசிட் கட்டணம்… தமிழக மின்வாரியம் புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கூடுதல் டெபாசிட் கட்டணமும் வசூலிப்பதால் மின் நுகர்வோருக்கு கடும் நிதி சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது 3 ஆயிரம் மற்றும் நான்காயிரம் மின் கட்டணம் வந்துள்ளவர்களுக்கு டெபாசிட் கட்டடமாக பத்தாயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கப்பட்டது. இதற்கு…

Read more

காங்- திமுக கூட்டணியில் இணைக்க தயார்….விஜய்க்கு வந்தது அரசியல் கூட்டணி அழைப்பு..!

நடிகர் விஜய் தமிழகத்தில் நடந்து முடிந்த பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு நீலாங்கரையில் வைத்து ஊக்க தொகையை வழங்கினார். மேலும் அந்த நிகழ்ச்சியில் மாணவர்களிடையே பேசிய அவர் ஓட்டிற்கு பணம் வாங்க கூடாது…

Read more

வழிபாட்டு தலங்களில் ஆபாச நடனம்…. காவல்துறை என்ன செய்கிறது…? நீதிமன்றம் கடும் எச்சரிக்கை…!!!

கோயில் நிகழ்ச்சியில் ஆபாச நடனம் நடைபெற்றால் விழா ஏற்பாட்டாளர்கள் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், இன்று இது குறித்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி, “கோயில்…

Read more

40 கி.மீ வேகம் திட்டம் ரத்து…. ஏன் தெரியுமா…? காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் வேகமாக வாகனம் ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். பகலில் 40 கி.மீ வேகத்தை கடந்தும், இரவில் 50 கி.மீ வேகத்தை கடந்தும் வாகனம் ஓட்டிச் சென்றால் அதிவேக பயணம் என வழக்கு…

Read more

இன்று(ஜூன் 21) அனைத்து பள்ளிகளிலும் இது கட்டாயம்…. மாநில அரசின் அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் பல மாநிலங்களிலும் கோடை விடுமுறைக்கு பிறகு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிள் உத்தர பிரதேச மாநிலத்தில் வெயில் அதிகமாக இருப்பதன் காரணமாக பள்ளி திறப்பு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி ஒன்பதாவது சர்வதேச யோகா தினம் இன்று (ஜூன் 21ஆம்…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!!

தமிழகத்தில் என்னும் எழுத்தும் திட்டத்தில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களின் கற்றல் நிலையை அறிவதற்கு ஜூன் 21ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை அடிப்படை திறனாய்வு நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி…

Read more

அரசு பேருந்துகளில் முதியோர்கள்…. கட்டணமின்றி பயணிக்க இன்று (ஜூன் 21) முதல் டோக்கன்…!!!

சென்னை மாநகர பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிப்பதற்கு முதியோருக்கு டோக்கன் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் வகையில் சென்னை வாழ் மூத்த குடிமக்களுக்கு ஜூன் 21ஆம் தேதி முதல் டோக்கன்கள்…

Read more

11ஆம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு… அரசு தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்த நிலையில் தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியிடப்பட்டது. இந்நிலையில் மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு இன்று பிற்பகல் முடிவுகள் வெளியாக உள்ளதாக…

Read more

தமிழகம் முழுவதும் இரவில் தனியாக செல்லும் பெண்களுக்கு…. இனி அச்சமில்லை அச்சமில்லை…!

தமிழகம் முழுவதும் இரவில் தனியாக பயணிக்க அச்சப்படும் பெண்களை ரோந்து வாகனத்தில் அழைத்துச்செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இரவு 10 முதல் காலை 6 மணி வரை தனியாக பயணிக்கும் பெண்கள் தேவைப்பட்டால்…

Read more

SBI வங்கியில் அதிக வட்டி கொடுக்கும் திட்டம்…. ஜூன் 30 கடைசி நாள்…. உடனே பயன்படுத்திக்கோங்க…!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி கடன் திட்டங்களையும், சிறந்த சலுகைகளையும் வழங்கி வருகிறது.  இந்த நிலையில் எஸ்பிஐ, வாடிக்கையாளர்களுக்கு ‘அமிர்த கலசம்’ என்ற பெயரில் அதிக வட்டி தரும் Fixed…

Read more

FLASH: செந்தில் பாலாஜிக்கு நாளை அதிகாலை 4 மணிக்கே அறுவை சிகிச்சை…!!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை அதிகாலை 4 மணிக்கு இருதய பைபாஸ்  அறுவை சிகிச்சை நடத்தப்படவுள்ளது. கடந்த 4 நாட்களாக அறுவை சிகிச்சைக்கு தேவையான முன்னேற்பாட்டு சிகிச்சைகள் அவருக்கு அளிக்கப்பட்டு வந்தன. இருதயத்தில் 3 இடங்களில் அடைப்பு இருப்பதால் அறுவை சிகிச்சை…

Read more

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் வெளுக்கப்போகுது கனமழை… வானிலை ஆய்வு மையம் அலெர்ட்..!!!

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில்மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம்,…

Read more

11ஆம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியீடு… அரசு தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்த நிலையில் தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியிடப்பட்டது. இந்நிலையில் மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு நாளை பிற்பகல் முடிவுகள் வெளியாக உள்ளதாக…

Read more

குரூப் 4 தேர்வுக்கான காலி பணியிடங்கள்…. TNPSC வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…. உடனே பாருங்க…!!

குரூப் 4 தேர்வுக்கான காலி பணியிடங்கள் 7301-ல் இருந்து 10,748 ஆக உயர்த்தப்படுவதாக TNPSC அறிவித்துள்ளது. ஜூன் 18ம் தேதி நிலவரப்படி காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 10,117 ஆக அதிகரித்ததை தொடர்ந்து, மீண்டும் திருத்தப்பட்ட காலி பணியிடங்களின் எண்ணிக்கை 10,748 ஆக…

Read more

BREAKING : கெளரவ விரிவுரையாளர்களுக்கான ஊதிய உயர்வு – சென்னை பல்கலைக்கழகம்…!!!

சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் கெளரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியம் ₹20,000-ல் இருந்து ₹30,000-ஆகவும், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கான ஊதியம் ₹15,000-லிருந்து ₹20,000-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு 2023-24ம் கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Read more

வெப்பநிலை எதிரொலி!…. மாநிலங்களுக்கு உதவு குழு அனுப்பி வைக்கப்படும்…. சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா….!!!!

இந்தியாவில் கோடைக் காலமானது தீவிரமடைந்து வரும் நிலையில், நாளுக்கு நாள் வெப்பத்தின் அளவு அதிகரிக்கிறது. அதிலும் குறிப்பாக வட இந்தியாவில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. உத்திரபிரதேசம், பீகார், டெல்லி, மராட்டியம் உட்பட பல மாநிலங்களில் வெப்ப காற்று வீசி வருகிறது.…

Read more

ஒடிசா ரயில் விபத்து: இன்னும் 18 பேர் எங்கே…? வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய 18 பேரை இன்னும் காணவில்லை என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஜூன் 2 ஆம் தேதி இரவு மேற்கு வங்கத்திலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயில் மீது அதிவேகமாக…

Read more

எக்காரணத்தை கொண்டும் இதை செய்யக்கூடாது…. அனைத்து ரேஷன் கடைகளுக்கும் உத்தரவு…. மகிழ்ச்சி…!!

ரேஷன் கடைகள் மூலமாக ஏழை,எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையிலான கோதுமை, சமையல் எண்ணெய், சீனி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி குறைந்த விலையில் மண்ணெணெய் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அரசின் நிதி உதவியும் இதன் மூலமாகவே…

Read more

“நோ பேக் டே” திட்டம்…. பள்ளி மாணவர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

தெலுங்கானாவில் பள்ளிகளுக்கு புத்தக சுமையை குறைக்கும் நோக்கில் “நோ பேக் டே” திட்டத்தை கவர்னர் தமிழிசை அறிமுகம் செய்து உள்ளார். இதையடுத்து புதுச்சேரியிலும் பள்ளிகளுக்கு “நோ பேக் டே” திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறார். அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் 4-ம் சனிக்கிழமை…

Read more

மாதந்தோறும் மின் கணக்கீடு எப்போது அமலுக்கு வரும்…? அமைச்சர் புதிய அறிவிப்பு…!!

தமிழகம் முழுவதும் 3 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் இருக்கின்றன. விவசாய பயன்பாட்டிற்கு முழுவதும் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. வீடுகளைப் பொறுத்தவரை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கணக்கீடு செய்யப்படும். உயர் அழுத்த மின்சாரம் மாதம்தோறும் கணக்கீடு செய்யப்படும். தற்போது…

Read more

பழைய ஓய்வூதிய திட்டம்…. மாநில அரசு ஊழியர்களுக்கு வெளியான புது அப்டேட் நியூஸ்…..!!!!

மத்திய-மாநில அரசு ஊழியர்கள் பல வருடங்களாகவே பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைபடுத்தப்பட வேண்டும் என்று போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஊழியர்களின் கோரிக்கையின் அடிப்படையில் இப்போது பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. எனினும் மாநிலத்தில் பழைய…

Read more

8-வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு 10 வருடங்களுக்கு ஒருமுறை புது ஊதியக்குழு நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் அடிப்படையில் பலன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் 8-வது ஊதியக்குழுவை வரும் ஜனவரி 1, 2024-ம் வருடம் முதல் நிறுவவேண்டும்…

Read more

தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை…. மேம்பால சுவர் இடிந்து விபத்து…. பரபரப்பு….!!!!

தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட பாலத்தின் பக்கவாட்டு சுவர் சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இணைப்பு சாலையில் முதல்வரின் கான்வாய் போக முடியுமா? என அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்கின்றனர். தற்போது பக்கவாட்டு சுவரை சீரமைக்கும் பணியில் தனியார் ஒப்பந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது. பாலத்தின்…

Read more

Other Story