“தேவையின்றி குண்டர் சட்டத்தை பயன்படுத்தக் கூடாது”…. டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு கடிதம்…!!!

தமிழகத்தில் குண்டர் சட்டத்தை தேவையில்லாமல் பயன்படுத்தக்கூடாது என்று டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹஸன் முகமது ஜின்னா கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தமிழகத்தில் பொது அமைதி பாதிக்கப்படும் சந்தர்ப்பங்களில் மட்டுமே குண்டர் சட்டத்தை பயன்படுத்த வேண்டும்.…

Read more

“தனியார் பல்கலைக்கழகங்கள்”…. 10% மாணவர்களுக்கு கட்டணத்தில் 50% சலுகை…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

மகாராஷ்டிரா அரசானது கல்லூரி மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதாவது, மாநிலத்திலுள்ள அனைத்து தனியார் (அ) சுயநிதி பல்கலைக்கழகங்களும் 10 சதவீத மாணவர்களுக்கு கட்டணத்தில் 50% சலுகை வழங்கவேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. இச்சலுகை பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவை…

Read more

இனி ஜெனரல் கோச்சில் இந்த வசதியும் உண்டு?…. ரயில் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

உலகில் மிகப் பெரிய ரயில்வே நெட்வொர்க்களில் ஒன்றாக இந்தியன் ரயில்வே உள்ளது. மக்கள் பலர் நெடுந்தூர பயணங்களுக்கு ரயில்களை அதிகளவு விரும்புகின்றனர். அதோடு ரயில்களில் ஜெனரல் கோச், ஸ்லீப்பர், 3rd AC, 2nd AC, 1st AC போன்ற வகைகளில் பெட்டிகள்…

Read more

ஜூன் 27ஆம் தேதி அனைத்து மாணவர்களும்… தேசிய மருத்துவ ஆணையம் முக்கிய அறிவிப்பு…!!

அனைத்து இறுதியாண்டு மருத்துவ மாணவர்களுக்கும் ஜூன் 27ஆம் தேதி NEXT தேர்வு கருத்தரங்கம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் NEXT தேர்வு குறித்த இணையதள காணொளி கருத்தரங்கில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் மற்றும்…

Read more

போஸ்ட் ஆபிஸ்: கள அலுவலர் தேர்வுக்கான நேர்காணல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

மயிலாடுதுறையில் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டிற்கான நேரடி முகவர்கள் மற்றும் கள அலுவலர் தேர்வுக்கான நேர்காணல் ஜூலை 7-ம் தேதி நடைபெற உள்ளதாக அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இப்பணியிடத்தில் தேர்வாகும் தேர்வாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது…

Read more

முதல்வர் ஸ்டாலின் சொல்வது சரிதான்… செல்லூர் ராஜூ ஸ்பீச்…!!!

மாநிலத்தில் செல்வாக்கு உள்ள கட்சித் தலைமையில் தான் கூட்டணி என முதல்வர் ஸ்டாலின் பீகார் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கூறியது சரிதான் என செல்லூர் ராஜு கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், தமிழகத்தில் செல்வாக்கு உள்ள அதிமுக தலைமையில் தான் கூட்டணி…

Read more

நேரு அரங்கில் வைத்தா சர்ஜரி செய்ய முடியும்?… அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆவேசம்…!!!

சட்டவிரோத பணம் பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சு வலி காரணமாக முதலில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு…

Read more

உடல் மெலிந்து காணப்படும் அரிசிக் கொம்பன் யானை…. என்ன ஆகிட்டு?…. வெளிவரும் தகவல்…..!!!!

கோதையாறு பகுதியிலுள்ள குட்டியாறு என்ற இடத்தில் விடப்பட்டுள்ள அரிசிக் கொம்பன் யானை சரியாக உணவு உட்கொள்ளாததால் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. அந்த யானை விடப்பட்ட இடத்தை விட்டு வேறு எங்கும் செல்லாமல் அங்கேயே சுற்றி வருகிறது.…

Read more

அதிக பெண் விமானிகள் உள்ள நாடு எது? இந்தியாவில் எத்தனை பேர் உள்ளனர்?…. இதோ..!!

உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பெண் வணிக விமானிகள் உள்ள நாடுகளை தெரிந்து கொள்ளுங்கள்.. பெண்களை வானத்தில் பாதி என்று சொல்வார்கள்.. ஆனால் உலக நாடுகளில் அவர்கள் அதிகம் அங்கீகரிக்கப்படுவதில்லை. இந்த விஷயத்தில் இந்தியா சிறந்து விளங்குகிறது. அதற்கு இந்த எண்கள் சான்று.…

Read more

“வரும் காலத்தில் பிரதமராகும் தகுதி EPS-க்கு மட்டுமே இருக்கு”…. செல்லூர் ராஜு பேச்சு….!!!!

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியிருப்பதாவது “எதிர்காலத்தில் பிரதமராகும் தகுதி எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டுமே இருக்கிறது. திமுக VS பாஜக என்று பாஜகவினர் சொன்னால் அதை எடப்பாடி பழனிச்சாமி விடமாட்டார். இந்தியாவிலேயே பெரிய மாநில கட்சி அதிமுக தான். எதிர்காலத்தில் தமிழ்நாட்டில்…

Read more

குறைந்தது குடிநீருக்கான மேல் வரி…. சென்னை குடிநீர் வடிகால் வாரியம் முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் குடிநீர், கழிவு நீரகற்று வரி, குடிநீர் கட்டண தாமதத்திற்கான மேல் வரி குறைக்கப்பட்டுள்ளது. இதில் மேல் வரி 1.25 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாக குறைத்து வசூலிக்கப்படும் என சென்னை குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது. ஆகவே www.cmwssb.tn.gov.in என்ற சமூகவலைதளத்தை…

Read more

கோவில் திருப்பணிக்காக ரூ.2 லட்சம் நிதி ஒதுக்கீடு…. அமைச்சர் சொன்ன தகவல்…..!!!!

அமைச்சர் சேகர்பாபு பேட்டி அளித்தபோது “ஒவ்வொரு கோவிலுக்கும் திருப்பணிக்காக ரூபாய்.2 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. கோவில் பூஜைகள், வருகைப் பதிவு, ஆய்வை கண்காணிக்க “HRCE” செயலி பயன்படும். சிதம்பரம் நடராஜர் கோவிலில் பக்தர்கள் நலனுக்காக நடவடிக்கையில் இருந்து பின்வாங்க போவதில்லை.…

Read more

“கூட்டணி பற்றி இப்போது எதுவும் கூற முடியாது”…. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஸ்பீச்….!!!!

மாநிலத்தில் செல்வாக்கு இருக்கும் கட்சி தலைமையில் தான் கூட்டணி என முதலமைச்சர் ஸ்டாலின் சொல்வது சரியே என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது “தமிழர் பிரதமராக வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமியை மனதில் வைத்தே அமித்ஷா…

Read more

தவறான அறுவை சிகிச்சை…. பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம்…. பரபரப்பு….!!!!

கடலூர் பிரசவ அறுவை சிகிச்சையின்போது, கர்ப்பப்பையை குடலுடன் சேர்த்து தைத்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர், குடும்பத்தினர் அம்மாவட்ட அரசு மருத்துவமனையின் முன் தர்ணாவில் ஈடுபட்டனர். தற்கொலைக்கு பின் தங்களது உடல் உறுப்புகளை தானமாக எடுத்து கொள்ளுங்கள் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.…

Read more

“மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்தாகும் அபாயம்”…. -பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்….!!!!

மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்திற்கு ஆபத்து. பேராசிரியர்களின் பதவி உயர்வு நடைமுறையை விரைவுபடுத்த வேண்டும். ஆகவே தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். மேலும் அவர் கூறியதாவது, 950 பேருக்கு பதவி…

Read more

10 வயது சிறுவன் மாரடைப்பால் உயிரிழப்பு…. உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!

சமீபகாலமாகவே சிறுவர் சிறுமிகள் பலரும் மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதன்படி தற்போது மத்திய பிரதேசம் உம்ரி கிராமத்தில் சாஹிர் என்ற பத்து வயது சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 21ஆம் தேதி இரவு…

Read more

BREAKING: வரியை குறைத்தது தமிழக அரசு… சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!

சென்னையில் குடிநீர் வரியை தாமதமாக செலுத்துவோருக்கு விதிக்கும் மேல் வரி ஒரு சதவீதமாக குறைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜூலை முதல் நுகர்வோருக்கான மேல் வரி ஒரு சதவீதமாக குறைக்கப்படும். குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரி கட்டணங்களை நிர்ணயித்த கால…

Read more

நாளை முதல் 36 ரயில் சேவைகள் ரத்து… தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!

பராமரிப்பு பணிகள் காரணமாக 36 ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வருகின்ற ஜூன் 25ஆம் தேதி முதல் ஜூலை மூன்றாம் தேதி வரை செயல்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. வருகின்ற ஜூன் 25 மற்றும்…

Read more

வெயில் முடிவுக்கு வந்துவிட்டது… இனி மழை மட்டும் தான்… இந்திய வானிலை ஆய்வு மையம் குட் நியூஸ்…!!!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்தது. குறிப்பாக அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் சுட்டெரித்த போது மக்கள் வெளியில் செல்வதற்கு அச்சப்பட்டனர். தற்போது ஓரளவு வெயிலின் தாக்கம்…

Read more

இனி இந்த பணியாளர்களுக்கு பயோமெட்ரிக் கட்டாயம்…. மத்திய அரசு உத்தரவு..!!

மத்திய அரசு துறைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவு கட்டாயம் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இனி ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் முறையில் ஊழியர்கள் வருகை பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. காலதாமதமாக வருவது, பணிக்கு வராமல்…

Read more

BREAKING: செந்தில் பாலாஜி உடல்நிலை…. வந்தது மருத்துவ அறிக்கை…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதயத்தில் 4 அடைப்புகள் அகற்றப்பட்ட நிலையில் தொடர்ந்து ஐசியுவில் உள்ளார். வென்டிலேட்டர் கருவி அகற்றப்பட்டு இயற்கை முறையில் செந்தில் பாலாஜி சுவாசிக்கிறார். அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு…

Read more

விஜய் அரசியல் என்ட்ரி…. எதிர்ப்பதா? ஆதரிப்பதா…? அமைச்சர் உதயநிதி பளீர்…!

நடிகர் விஜய் தமிழகத்தில் நடந்து முடிந்த பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு நீலாங்கரையில் வைத்து ஊக்க தொகையை வழங்கினார். மேலும் அந்த நிகழ்ச்சியில் மாணவர்களிடையே பேசிய அவர் ஓட்டிற்கு பணம் வாங்க கூடாது…

Read more

2024ல் இந்தியாவின் முதல் செமி கண்டக்டர் வெளியிடப்படும்…. மத்திய அமைச்சர் தகவல்…!!!

இந்தியாவில் தயராகும் முதல் செமி கண்டக்டர் சிப் 2024 டிசம்பரில் வெளியாகும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளர். இதுகுறித்து அவர், “குஜராத்தில், இந்தியாவில் முதல் செமி கண்டக்டர் தொழிற்சாலை அமைப்பதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த தொழிற்சாலை, 2024 இறுதியில்…

Read more

ஓட ஓட வெட்டி கொலை…. பிரபல தமிழக அரசியல் தலைவர் கைது…!!

இளைஞரை படுகொலை செய்த வழக்கில் பிரபல அரசியல் கட்சி தலைவர் ஆதிநாராயணனை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தேர்தல் முன்பகை காரணமாக, திரைப்படத்தில் வரும் காட்சி போல பல்வேறு திட்டம் தீட்டி, இளைஞர் விஜீத்தை மருதுசேனை தலைவர் ஆதிநாராயணன் தரப்பு…

Read more

இவர்களுக்கு மாதம் ரூ.2,000 கிடைக்கும்?…. அரசின் அசத்தலான திட்டம் இதோ…..!!!!

க்ருஹ லக்ஷ்மி திட்டத்தின் மூலம் அரசுக்கு வருடத்திற்கு ரூ.30,000 கோடி செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லக்ஷ்மி ஹெப்பால்கர் தெரிவித்து உள்ளார். குடும்ப தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும் க்ருஹ லக்ஷ்மி…

Read more

பெட்ரோல்-டீசல் விலை குறைய போகுதா?…. வாகன ஓட்டிகளுக்கு வெளிவரும் சூப்பர் தகவல்…..!!!!

பெட்ரோல்-டீசல் அதிக விலைக்கு ஏறி இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். கடந்த ஓராண்டுக்கும் மேல் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. கிட்டத்தட்ட அதே விலையிலேயே இருக்கிறது. எனினும் தற்போது எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் (OMC)…

Read more

அவிநாசி ரோடு இல்லன்னா என்ன?…. நீங்க இங்கே வாங்க?…. ஷர்மிளாவுக்கு அடுத்தடுத்து குவியும் வேலைவாய்ப்புகள்….!!!!

கோவை பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா நேற்று திடீரென்று தன் வேலையை இழந்த நிலையில், அவருக்கு இப்போது பல்வேறு டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களிடம் இருந்து வாய்ப்புகள் குவிகிறது. இதனிடையே கனிமொழி எம்.பி பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வேறு வேலை…

Read more

சிறுவனை தரதரவென இழுத்து சென்ற சிறுத்தை…. பின் நடந்தது என்ன?… திக் திக் நிமிடங்கள்….!!!!

ஆந்திராவின் அதோனியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய அங்கு சென்றனர். இதையடுத்து அவர்கள் திருமலா கோவிலுக்கு நடைப்பயணம் மேற்கொண்டனர். இதற்கிடையில் 7-வது மைலில் அனுமன் சிலை அருகில் சிறுவனின் தாத்தா தின்பண்டங்கள் வாங்க நின்றார். அதன்பின் அவர்…

Read more

PPF விதிகளில் புது மாற்றம்….. மத்திய அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

பொது வருங்கால வைப்பு நிதி (PPF), மூத்தக்குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (எஸ்சிஎஸ்எஸ்), சுகன்யா சம்ரித்தி யோஜனா (எஸ்எஸ்ஒய்) போன்ற ஏதேனும் அரசாங்க திட்டங்களில் பணத்தை முதலீடு செய்து இருந்தால் இச்செய்தி உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். இத்திட்டங்களில் முதலீடு செய்பவர்களுக்குரிய விதிமுறைகளை…

Read more

தமிழகத்தில் 1-5ம் வகுப்பு வரை அரைநாள் விடுமுறை…. வெளியான முக்கிய தகவல்…!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அக்கினி நட்சத்திரம் குறையாததால் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க பல தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து ஜூன் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்…

Read more

சூப்பர் குட் நியூஸ்…! ரேஷன் கடைகளில் ரூ.30 விலையில்…. பெண்களுக்கு உதவும் “தோழி” திட்டம்….!!

ரேஷன் கடைகள் மூலமாக ஏழை,எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையிலான கோதுமை, சமையல் எண்ணெய், சீனி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி குறைந்த விலையில் மண்ணெணெய் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அரசின் நிதி உதவியும் இதன் மூலமாகவே…

Read more

ஷர்மிளா பணியிலிருந்து விருப்பப்பட்டு விலகினார்….. பேருந்து உரிமையாளர் விளக்கம்…!!

கோவை தனியார் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவை இன்று திமுக எம்.பி., கனிமொழி சந்தித்த பிறகு, விளம்பரத்திற்காக பயணிகளை ஏற்றுவதாக கூறி அவரை பேருந்து உரிமையாளர் பணி நீக்கம் செய்துள்ளார். ஓட்டுநர் ஷர்மிளாவுடன் பேருந்து உரிமையாளர் வாக்குவாதம் செய்த நிலையில், பணி நீக்கம்…

Read more

தாடியை ஷேவ் செஞ்சிட்டு கல்யாணம் பண்ணிக்கோங்க…. ராகுலுக்கு லாலு வலியுறுத்தல்…!!

ராகுல் காந்தி திருமணம் செய்துகொள்ள வேண்டும் என லாலு பிரசாத் யாதவ் வலியுறுத்தியுள்ளார். பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், ”ராகுல் காந்தியை திருமணம் செய்து கொள்ளுமாறு நான் ஏற்கெனவே…

Read more

அதிகரிக்கும் மின் கட்டணம்…. புதிய நடைமுறை விரைவில்…. மத்திய அரசு அதிரடி…!!!

டிஓடி (Time of Day Tariff) எனப்படும் தினசரி நேரத்தின் அடிப்படையிலான மின்கட்டண விலை மாற்ற முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது அதிக மின்பயன்பாடு இருக்கும் காலை 6-10, மாலை 6-10 போன்ற நேரத்தில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு கூடுதல் கட்டணம்…

Read more

இளைஞர்களே Dont Miss It…. சென்னையில் இன்று(ஜூன் 24) வேலைவாய்ப்பு முகாம்…. மறக்காம போங்க…!!

படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் விதமாக அந்தந்த மாவட்டங்களில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஏராளமானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்நிலையில் சென்னையில் உள்ள அனைத்து வேலை…

Read more

நாட்டின் நிலைமை மோசம்…. மோடியை தகுதியாக மாற்றுவேன் – லாலு பிரசாத்

நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து அவர்களை ஓரணியில் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் திமுக,…

Read more

ஓபிஎஸ் மகனுக்கு ஆப்பு…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். இந்நிலையில் அவரின் வேற்குமனையில் சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மறைத்துள்ளதால் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க கோரி…

Read more

பாஜகவை வீழ்த்துவதே நோக்கம்… முதல்வர் மு.க ஸ்டாலின் ஸ்பீச்…!!!

பீகார் மாநிலம் பாட்னாவில் நேற்று நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின், மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சரத் பவார் மற்றும் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டம் முடிந்த பிறகு சென்னை திரும்பிய ஸ்டாலின் செய்தியாளர்களை…

Read more

சென்னை மக்களே ரெடியா?… இன்றும் நாளையும் உணவு திருவிழா…. வெளியான அறிவிப்பு…!!

சென்னை தீவுத்திடலில் கடந்த வருடம் உணவு பாதுகாப்பு துறை சார்பாக உணவுத் திருவிழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் பலவகையான உணவுப் பொருட்கள் இடம் பெற்றன. இதில் மகளிர் சுய உதவிக் குழு பெண்களின் சமையல் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்கும் விதமாக…

Read more

தமிழக மக்களே ரெடியா?… இன்று 100 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்… அரசு அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் 100 இடங்களில் ஜூன் 24ஆம் தேதி அதாவது இன்று கருணாநிதி நூற்றாண்டு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக மக்கள் நல்வாழ்வுத்துறை…

Read more

பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு வேறு வேலை கனிமொழி உறுதி…!

கோவை தனியார் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவை இன்று திமுக எம்.பி., கனிமொழி சந்தித்த பிறகு, விளம்பரத்திற்காக பயணிகளை ஏற்றுவதாக கூறி அவரை பேருந்து உரிமையாளர் பணி நீக்கம் செய்துள்ளார். ஓட்டுநர் ஷர்மிளாவுடன் பேருந்து உரிமையாளர் வாக்குவாதம் செய்த நிலையில், பணி நீக்கம்…

Read more

தமிழக அரசே…! இங்கெல்லாம் டாஸ்மாக் மூடவில்லை…. மாஜி அமைச்சர் தங்கமணி குற்றசாட்டு…!!

தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் இன்று முதல் மூடப்படும் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. 500 மதுபான சில்லறை விற்பனை கடைகள் மூடப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து மூடப்படும் கடைகள் குறித்து கணக்கெடுப்பு நடந்தது. தற்போது…

Read more

1,336 இடங்களில் 4,008 சிசிடிவி கேமராக்கள்…. கண்காணிப்பை தீவிரப்படுத்தும் காவல்துறை…!!

பொதுமக்களின் பாதுகாப்பை அதிகரிக்க ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். அதன்படி, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட 1,750 முக்கிய இடங்களில் மொத்தம் 5,250 சிசிடிவி கேமராக்கள் நிறுவும் பணி மேற்கொள்ளப்பட்டு,…

Read more

சத்துணவு சாப்பிட்ட 20 மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு – பெற்றோர்கள் சாலை மறியல்..!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ராசிபுரம் நடுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சத்துணவு அருந்திய 20 மாணவர்களுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. சத்துணவு சாப்பிட்ட 20 மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை கண்டித்து…

Read more

இனி இவர்களுக்கும் லோயர் பெர்த் வசதி…. ரயில்வே அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவராக இருப்பின், இப்பதிவு உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். பயணிகளுக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, இனிமேல் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு பல்வேறு வசதிகளானது கிடைக்கும். ரயில்வே தரப்பிலிருந்து…

Read more

“சென்னை பாதுகாப்பான நகரம்”…. 1,750 இடங்களில் 5,000 கேமராக்கள் பொருத்த நடவடிக்கை….!!!!

“சென்னை பாதுகாப்பான நகரம்” எனும் திட்டத்தை காவல் ஆணையர் தொடங்கி வைத்தார். 1,750 இடங்களில் 5,000 கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 4,008 கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதன் வாயிலாக 10-க்கும் மேற்பட்டோர் ஓரிடத்தில் கூடினால் தொடர்புடைய காவல்…

Read more

தமிழக இளைஞர்களுக்கு திறமை இல்லையா?…. ஆளுநர் சர்ச்சை பேச்சு…!!!

தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெறும் அளவுக்கு திறமை இல்லை என்று தொழில் நிறுவனங்கள் கூறுவதாக ஆளுநர் ஆர்.என். ரவி கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.சென்னை வேளச்சேரி தனியார் கல்லூரியில் தேசிய கல்விக் கொள்கை தொடர்பான கருத்தரங்கில் பேசிய ஆளுநர், நாட்டில் பல…

Read more

மூதாட்டி குடிசை வீட்டுக்கு ரூ.1 லட்சம் மின் கட்டணம்… அதிர்ச்சி சம்பவம்..!!!

கர்நாடக மாநிலம் கொப்பல் நகரம் பாக்யா நகரில் சிறிய குடிசை வீட்டில் வசித்து வரும் கிரிஜாம்மா (80)என்ற மூதாட்டிக்கு ஒரு லட்சம் ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என ரசீது வந்துள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ளார். இரண்டு மின்விளக்குகளை தவிர வேறு…

Read more

அண்ணாமலையை நீக்கினால்தான் கூட்டணி…. அதிமுகவில் குரல்… பொங்கி எழுந்த இபிஎஸ்…???

அதிமுக தலைவர்களையும் ஜெயலலிதாவையும் தொடர்ந்து விமர்சித்து வரும் அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து நீக்கினால் தான் கூட்டணி பேச்சு வார்த்தையை தொடர முடியும் என்று நேரிட தலைவர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் நிபந்தனை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்ணாமலை சமீபத்தில்…

Read more

தேசிய நீர் விருது பெற்ற தமிழ்நாடு… ஜல் சக்தி அமைப்பு அறிவிப்பு…!!!

ஜல் சக்தி அமைச்சகமானது 2022 ஆம் ஆண்டு தேசிய நீர் விருதுகளுக்கான இணை வெற்றியாளர்கள் உட்பட 11 பிரிவுகளை உள்ளடக்கிய மொத்தம் 41 வெற்றியாளர்களை தற்போது அறிவித்தது. இதில் சிறப்பு மாவட்ட பிரிவில் தமிழ்நாடு மாநிலத்தின் நாமக்கல் மாவட்டம் இரண்டாவது பரிசு…

Read more

Other Story