இளைஞரை படுகொலை செய்த வழக்கில் பிரபல அரசியல் கட்சி தலைவர் ஆதிநாராயணனை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தேர்தல் முன்பகை காரணமாக, திரைப்படத்தில் வரும் காட்சி போல பல்வேறு திட்டம் தீட்டி, இளைஞர் விஜீத்தை மருதுசேனை தலைவர் ஆதிநாராயணன் தரப்பு ஓடஓட வெட்டி படுகொலை செய்தது. இச்சம்பவத்தில் திமுக கவுன்சிலர் மகன் உட்பட 9 பேர் கைதான நிலையில், தலைமறைவாக இருந்த ஆதிநாரயணன் கைது செய்யப்பட்டுள்ளார்
ஓட ஓட வெட்டி கொலை…. பிரபல தமிழக அரசியல் தலைவர் கைது…!!
Related Posts
“பிரதமரின் தாரக மந்திரம்” பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும்: தமிழிசை..!!
ஆந்திராவில் பாஜக வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. இதனால், ஆந்திரா, தமிழ்நாடு, ஒடிஷாவில் பாஜக அதிக இடங்களில் வெற்றிபெறும் என்று தமிழிசை நம்பிக்கை தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் பாஜகவிற்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. அனைவருக்குமான திட்டம், அனைவருக்குமான வளர்ச்சிதான் பிரதமரின் தாரகமந்திரம் எனக் கூறிய அவர்,…
Read moreதமிழகத்தில் ரூ.14,000 மகப்பேறு நிதியுதவி எப்போது கிடைக்கும்…? வெளியான மிக முக்கிய தகவல்…!!
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு 5 தவணைகளாக வழங்கப்பட்டு வரும் நிதியுதவி வரும் ஏப்ரல் 1 முதல் மூன்று தவணைகளாக வழங்கப்பட உள்ளது. பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் நிதி பங்களிப்புடன்…
Read more