சென்னையில் குடிநீர் வரியை தாமதமாக செலுத்துவோருக்கு விதிக்கும் மேல் வரி ஒரு சதவீதமாக குறைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜூலை முதல் நுகர்வோருக்கான மேல் வரி ஒரு சதவீதமாக குறைக்கப்படும். குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரி கட்டணங்களை நிர்ணயித்த கால கெடுவுக்குள் செலுத்த வேண்டும் என அறிவித்துள்ளது. சென்னையை தொடர்ந்து கோவை மற்றும் மதுரை உள்ளிட்ட மாநகராட்சிகளிலும் வரி குறைப்பு நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
BREAKING: வரியை குறைத்தது தமிழக அரசு… சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!
Related Posts
“நம்ம பிள்ளைகளைக் காப்பாத்த ஒன்னா நிக்கணும்” CM விஜய்க்கு கேரளா அவசர அழைப்பு…. #OperationToofan-ஆல் கதறும் போதை கும்பல்….!!
இளம் தலைமுறையினரின் எதிர்காலத்தையே சீரழித்து வரும் போதைப்பொருள் நடமாட்டத்தை தென்னிந்தியாவில் இருந்து வேரோடு ஒழிக்க #OperationToofan என்ற அதிரடி திட்டம் கையில் எடுக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையே மிக சாதுரியமாகச் செயல்பட்டு வரும் இந்த போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க்கை முழுமையாக உடைக்க வேண்டும்…
Read more5 நிமிஷ பேச்சு..! நீங்க பஞ்ச் டயலாக் பேசினது போதும். முதலில் இதைப்பற்றி ஒரு 5 நிமிஷம் பேசுங்க.. மீண்டும் டீச்சராக மாறிய ஜெயக்குமார்.. CM விஜய்க்கு பாடம் எடுக்கும் போட்டோ வைரல்..!!
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் முதலமைச்சர் விஜய் சட்டசபையில் சொன்ன குட்டி ஸ்டோரி மற்றும் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை கலாய்த்து செய்த அக்ஷன் ஆகியவற்றை கடுமையாக சாடியுள்ளார். ஏற்கனவே பல கட்சி தலைவர்கள் சட்டசபையை சூட்டிங் ஸ்பாட்…
Read more