சென்னையில் குடிநீர் வரியை தாமதமாக செலுத்துவோருக்கு விதிக்கும் மேல் வரி ஒரு சதவீதமாக குறைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜூலை முதல் நுகர்வோருக்கான மேல் வரி ஒரு சதவீதமாக குறைக்கப்படும். குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரி கட்டணங்களை நிர்ணயித்த கால கெடுவுக்குள் செலுத்த வேண்டும் என அறிவித்துள்ளது. சென்னையை தொடர்ந்து கோவை மற்றும் மதுரை உள்ளிட்ட மாநகராட்சிகளிலும் வரி குறைப்பு நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
BREAKING: வரியை குறைத்தது தமிழக அரசு… சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!
Related Posts
”அடுத்த PM விஜயா?” கிடைச்ச வாய்ப்பை முதல்ல ஒழுங்கா பயன்படுத்துங்க…. தமிழிசை கொடுத்த மரண பதிலடி….!!
தமிழக அரசியலில் தவெக மற்றும் பாஜாக இடையே கருத்து மோதல்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் அளித்த பேட்டி பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘அடுத்த பிரதமர் விஜய் தான்’ என்று தவெக…
Read moreவீடியோ எடுத்து மிரட்டல்… பிரபல தொழிலதிபர் போக்சோவில் கைது… ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கு விழுந்த அதிரடி அடி.. வெளியான பகீர் உண்மை…!!”
சென்னையைச் சேர்ந்த ஜெம் கிரானைட்ஸ் நிறுவனரும், பிரபல தொழிலதிபருமான R. வீரமணி, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோபாலபுரம் கதிட்ரல் சாலையில் பெரிய அளவிலான கிரானைட் நிறுவனத்தை நடத்தி வரும்…
Read more