சென்னை ஆவடியில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு..!!

சென்னை ஆவடியில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கழிவறை தொட்டியை போதிய உபகரணங்கள் இல்லாமலும், பாதுகாப்பு வசதி இல்லாமலும், மனிதர்களை வைத்து சுத்தம் செய்யக் கூடாது என்று தமிழக…

Read more

2024ல் இந்தியாவின் முதல் செமி கண்டக்டர் வெளியிடப்படும்…. மத்திய அமைச்சர் தகவல்…!!!

இந்தியாவில் தயராகும் முதல் செமி கண்டக்டர் சிப் 2024 டிசம்பரில் வெளியாகும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளர். இதுகுறித்து அவர், “குஜராத்தில், இந்தியாவில் முதல் செமி கண்டக்டர் தொழிற்சாலை அமைப்பதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த தொழிற்சாலை, 2024 இறுதியில்…

Read more

பெங்களூரில் விரைவில் ஆப்பிள் தொழிற்சாலை… வெளியான தகவல்…!!!!!

கர்நாடகாவில் 300 ஏக்கர் பரப்பளவில் தொழிற்சாலை அமைய உள்ளது. இந்த தொழிற்சாலையில் ஐபோன்கள் தயாரிக்கப்பட இருப்பதாக மத்திய தகவல் இணை மந்திரி ராஜ சந்திரசேகர் மற்றும் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை ஆகியோர் அறிவித்துள்ளனர். இதன் மூலமாக ஒரு லட்சம் பேருக்கு…

Read more

பசுமை கள ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலை… நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி…!!!!

கர்நாடக சட்டசபைக்கு வருகிற  மே முதல் வாரத்தில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி நாளை தூமகூருவில் உள்ள எச்.ஏ.எல் நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ள பசுமை கள ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைத்து நாட்டுக்கு அர்பணிக்கிறார். இதில் ராணுவ…

Read more

Other Story