கர்நாடக மாநிலம் கொப்பல் நகரம் பாக்யா நகரில் சிறிய குடிசை வீட்டில் வசித்து வரும் கிரிஜாம்மா (80)என்ற மூதாட்டிக்கு ஒரு லட்சம் ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என ரசீது வந்துள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ளார். இரண்டு மின்விளக்குகளை தவிர வேறு எதையும் பயன்படுத்தாமல் இருந்தும் இப்படி ஒரு பில் வந்ததால் மூதாட்டி செய்வது அறியாமல் அதிர்ச்சி அடைந்தார். மாதந்தோறும் சரியாக 70 முதல் 80 ரூபாய் வரை கட்டணம் செலுத்தி வந்துள்ளார். ஆனால் மீட்டர் ரீடிங்கில் தவறு நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மூதாட்டி குடிசை வீட்டுக்கு ரூ.1 லட்சம் மின் கட்டணம்… அதிர்ச்சி சம்பவம்..!!!
Related Posts
வாகன காப்பீடு இல்லையெனில் என்ன தண்டனை தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில் வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 3rd பார்ட்டி காப்பீடாவது வைத்திருப்பது அவசியமாகும். இந்த காப்பீடு இருக்கும் பட்சத்தில் வாகன விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும்.…
Read moreஉங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது?…. இதோ முழு விவரம்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. அனைவருமே சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாம் வாங்கும் சிலிண்டர்களில் உள்ள தலைப்பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் மிக முக்கியமானதாகும். அதில் A, B, C, D ஆகியவற்றுடன் எண்ணும் இடம்பெற்று…
Read more