புதுச்சேரியில் இருந்து ஹவுரா செல்லும் அதிவிரைவு ரயில் ஜூன் 21 ஆம் தேதி அதாவது இன்று முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோரில் ரயில் தண்டவாளங்கள் சீர் அமைப்பு பணி நடைபெறுவதால் புதுச்சேரியில் இருந்து மேற்குவங்க மாநிலம் ஹௌரா செல்லும் அதிவிரைவு ரயில் இன்று முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி ஹவுரா ரயில் இன்று முழுமையாக ரத்து… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!
Related Posts
சிலிண்டரை பரிசோதிப்பது எப்படி…? இந்த எழுத்தை வைத்தே கண்டுபிடிக்கலாம்…!!
எல்பிஜி எரிவாயு சிலிண்டர்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசால் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது ஒரு வருடத்திற்கு ஒரு சிலிண்டர் வீதம் 12 சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் அதிக எண்ணிக்கையிலான சிலிண்டர்களை வாங்கினால் அதற்கு மானியம் கிடையாது. சிலிண்டர்…
Read moreதொல்லை அழைப்புகள் வந்தால் நிவாரணம் பெறலாம்…? மத்திய அரசின் புதிய திட்டமா…? வெளியான தகவல்…!!!
ஃபோன்களில் தொல்லை தரும் விளம்பர அழைப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தை சார்ந்த நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஏஜெண்டுகளின் அழைப்புகளால் பொதுமக்கள் எரிச்சல் அடைகின்றனர். இந்நிலையில், தொடர்ச்சியான விளம்பர அழைப்புகளால் பாதிக்கப்பட்ட நுகர்வோர், நிவாரணம் பெறும் வகையில்…
Read more