நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி ஆன sbi வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் தற்போது அம்ரித் கலாஸ் திட்டத்தின் காலக்கெடுவை ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை எஸ்பிஐ வங்கி நீட்டித்துள்ளது. சிறு முதலீட்டாளர்களுக்கான இந்த சிறப்பு FD திட்டத்தில் டெபாசிட் செய்யும் மூத்தக்குடி மக்களுக்கு ஆண்டுக்கு 7.6 சதவீதம் ஆகவும், மற்றவர்களுக்கு ஆண்டுக்கு 7.1 சதவீதம் ஆகவும் வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நான் ஒரு நாட்களில் இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் டெபாசிட் செய்யலாம். மற்ற வங்கிகளை காட்டிலும் இந்த திட்டத்தில் வட்டி விகிதம் அதிகம் என எஸ்பிஐ வாங்கி தெரிவித்துள்ளது.
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு…. சூப்பர் குட் நியூஸ்…!!!
Related Posts
ALERT: மே மாதத்தில் 12 நாட்கள் வங்கிகள் விடுமுறை…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!!
இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் நாடு முழுவதும் உள்ள வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வங்கிகளுக்கு மே மாதத்திற்கான விடுமுறையை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி மே மாதத்தில் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டாவது மற்றும்…
Read more3 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்… வெயில் வாட்டி வதைக்கும்… எச்சரிக்கை….!!!
தமிழகம், புதுச்சேரி, உள் கர்நாடக மற்றும் கோவா ஆகிய மாநிலங்களுக்கு மூன்று நாட்களுக்கு வெப்ப அலை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே வெப்ப அலை வீசி வரும் நிலையில் மே1 வரை நீடிக்கும் என…
Read more