நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி ஆன sbi வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் தற்போது அம்ரித் கலாஸ் திட்டத்தின் காலக்கெடுவை ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை எஸ்பிஐ வங்கி நீட்டித்துள்ளது. சிறு முதலீட்டாளர்களுக்கான இந்த சிறப்பு FD திட்டத்தில் டெபாசிட் செய்யும் மூத்தக்குடி மக்களுக்கு ஆண்டுக்கு 7.6 சதவீதம் ஆகவும், மற்றவர்களுக்கு ஆண்டுக்கு 7.1 சதவீதம் ஆகவும் வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நான் ஒரு நாட்களில் இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் டெபாசிட் செய்யலாம். மற்ற வங்கிகளை காட்டிலும் இந்த திட்டத்தில் வட்டி விகிதம் அதிகம் என எஸ்பிஐ வாங்கி தெரிவித்துள்ளது.
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு…. சூப்பர் குட் நியூஸ்…!!!
Related Posts
நான்-ஸ்டிக் பாத்திரத்தில் சமைக்கிறீங்களா…? இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை…!!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்கள் கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது. நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்களில் சிறிய கீறல் ஏற்பட்டாலும், அதில் உள்ள டெஃப்ளான் பூச்சிலிருந்து நச்சு வாயுக்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள்…
Read moreரயில் பயணிகளுக்கு ஏன் வெள்ளை பெட்ஷீட் கொடுக்கப்படுகிறது… யாரும் அறியாத தகவல் இதோ…!!
இந்திய ரயில்வே தனது ஏசி பெட்டிகளில் ஏறும் பயணிகளுக்கு பெட்ஷீட், போர்வை மற்றும் தலையணையை வழங்குகிறது. இதில் படுக்கை விரிப்பு மற்றும் தலையணை நிறம் எப்போதும் வெண்மையாகவே இருக்கும். அது ஏன் என நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?. அதாவது, பெட் ஷீட்களை…
Read more