அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை அதிகாலை 4 மணிக்கு இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை நடத்தப்படவுள்ளது. கடந்த 4 நாட்களாக அறுவை சிகிச்சைக்கு தேவையான முன்னேற்பாட்டு சிகிச்சைகள் அவருக்கு அளிக்கப்பட்டு வந்தன. இருதயத்தில் 3 இடங்களில் அடைப்பு இருப்பதால் அறுவை சிகிச்சை தேவை என்று மருத்துவர்கள் ஏற்கனவே கூறியிருந்தனர். அவருடைய தனிப்பட்ட மருத்துவர் காவேரி மருத்துவமனையில் இருப்பதால் அமைச்சர் இங்கு மாற்றலானார்
FLASH: செந்தில் பாலாஜிக்கு நாளை அதிகாலை 4 மணிக்கே அறுவை சிகிச்சை…!!
Related Posts
தமிழகத்தில் 3 நாட்களுக்கு கடும் வெப்ப அலை… வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமாக வெப்பநிலை உள்ளது. இந்நிலையில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல்,…
Read moreதமிழகத்தில் கோர விபத்து… ஏற்காட்டில் பேருந்து கவிழ்ந்து 4 பேர் பலி…!!!!
ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி இன்று ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது மலைப்பாதையில் உள்ள 11 வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் பேருந்து திரும்பிய போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சுற்றுப்பாதை பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.…
Read more