அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை அதிகாலை 4 மணிக்கு இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை நடத்தப்படவுள்ளது. கடந்த 4 நாட்களாக அறுவை சிகிச்சைக்கு தேவையான முன்னேற்பாட்டு சிகிச்சைகள் அவருக்கு அளிக்கப்பட்டு வந்தன. இருதயத்தில் 3 இடங்களில் அடைப்பு இருப்பதால் அறுவை சிகிச்சை தேவை என்று மருத்துவர்கள் ஏற்கனவே கூறியிருந்தனர். அவருடைய தனிப்பட்ட மருத்துவர் காவேரி மருத்துவமனையில் இருப்பதால் அமைச்சர் இங்கு மாற்றலானார்
FLASH: செந்தில் பாலாஜிக்கு நாளை அதிகாலை 4 மணிக்கே அறுவை சிகிச்சை…!!
Related Posts
26 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை… கனமழை வெளுத்து வாங்கும்….!!!
தமிழகத்தில் 26 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது வெப்பத்தை தணிக்கும் விதமாக…
Read moreBREAKING: காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவு….!!!
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு மே மாதம் 2.5 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுவரை ஆறு டிஎம்சி அளவுக்கு கர்நாடகா தண்ணீரை திறந்து விடாமல் நிலுவையில் வைத்துள்ள நிலையில் அந்த…
Read more