நண்பர்களுடன் சென்ற வாலிபர்…. காட்டு யானை தாக்கியதாக நாடகம்…. விசாரணையில் தெரிந்த உண்மை..!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள உட் பிரையர் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு சங்கர் தனது நண்பர்களுடன் தேவர்சோலை பஜாரில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து காட்டு யானை தாக்கியதாக கூறி…

Read more

போட்டி தேர்வர்களின் கவனத்திற்கு…. மாவட்ட ஆட்சியர் கூறிய குட் நியூஸ்…!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற 15-ஆம்…

Read more

இன்னும் வேலை கிடைக்கவில்லையா…? படித்த இளைஞரா நீங்கள்…? மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற வாலிபர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் உதவிதொகை திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதாவது பத்தாம்…

Read more

கருணை கொலை பண்ணிடுங்க…. 7 மீனவ குடும்பம் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு..!!

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 7 மீனவ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்களை கருணை கொலை செய்யுமாறு கூறி தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…

Read more

வாரம் ஒரு முறை…. போன வாரம் ரூ51,00,000…. இந்த வாரம்…? தயாராகும் விவசாயிகள்..!!

மயிலாடுதுறை சோழம்பேட்டை பகுதியில் பருத்தி ரூ51 லட்சம் மதிப்பில் ஏலம் விடப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சோழம்பேட்டை பகுதியில் வேளாண் உற்பத்தி கூட்டுறவு விற்பனையாளர் சங்கத்தின் மூலமாக பருத்தியானது திறந்த வெளி கிடங்கில் ஏலத்தில் விடப்பட்டது. இதில் மயிலாடுதுறை பகுதியைச் சார்ந்த ஏராளமான…

Read more

தினந்தினம் டார்ச்சர்…. காயமடைந்த தாய்…. கைதான மகன்…. தூத்துக்குடியில் பரபரப்பு..!!

தூத்துக்குடியில் சொத்துக்காக சொந்தத் தாயை அடித்து துன்புறுத்திய மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பணம் ஒரு மனிதனின் மனநிலையை எவ்வளவு மோசமாக மாற்றுகிறது என்பதற்கு பல சான்றுகளை நம் அன்றாட வாழ்க்கையில் பார்த்து வருகிறோம். பணத்திற்காக பல மோசடி வேலைகளில் ஈடுபடுவது,…

Read more

GIFT SCAM : “லண்டன் – சென்னை” ரூ 1,22,000 அபேஸ் செய்த இளம்பெண்..!!

சென்னை இளைஞரை பரிசு பொருட்கள் தருவதாக கூறி ரூ 1,22,000 பணத்தை இளம்பெண் ஒருவர் மோசடி செய்துள்ளார்.  சென்னை அயனாவரம் பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவருக்கு சமீபத்தில் இளம் பெண் ஒருவர் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தான் லண்டனில்…

Read more

3 வருட பழக்கத்துல போச்சு…. ரூ5,00,00,000-க்கு விபூதி அடித்த வடக்கு நண்பர்..!!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவரை ஏமாற்றி மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ரூ 5 கோடி மதிப்பிலான தங்க கட்டிகளை திருடி சென்றுள்ளனர்.  ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த முகேஷ் ஜெயின் என்ற 41 வயது மதிக்கத்தக்க நபர் 12 வருடங்களுக்கு முன்பாக…

Read more

மாடல் அழகியின் புகைப்படத்தை அனுப்பி…. வாலிபரை ஏமாற்றி ரூ.9 லட்சம் மோசடி…. ஆந்திர பெண் அதிரடி கைது…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அயப்பாக்கம் பகுதியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அசோக் சைதன்யா(33) என்பவர் அறை எடுத்து தங்கி தனியார் கால் சென்டரில் வேலை பார்த்து வருகிறார். இவர் தெலுங்கு திருமண தகவல் மையத்தில் மணமகள் தேவை என தனது விவரங்களை…

Read more

ரூ.5 கோடி மதிப்புள்ள 10 கிலோ தங்க கட்டி மோசடி…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலையத்தில் ராஜஸ்தானை சேர்ந்த விகேஷ் ஜெயின்(41) என்ற தங்க நகை வியாபாரி புகார் அளித்துள்ளார். அவர் புகார் மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 12 வருடங்களாக நான் சொக்கம்புதூரில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில்…

Read more

ஏன் இங்கு பசுமாட்டை கட்டுகிறாய்…? இரு குடும்ப மோதலில் வாலிபர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடக்குத்து பகுதியில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் விஸ்வநாதனுக்கு சொந்தமான இடத்தில் அவரது தம்பி சாரங்கபாணியின் மனைவி ராஜாமணி பசுமாட்டை கட்டியதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த விஸ்வநாதனின் மனைவி கஸ்தூரி ஏன் எங்களது இடத்தில் பசுமாட்டை…

Read more

பேருந்தை நிறுத்திய போலீஸ்…. டிரைவர் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் போலீசார் கூட்டு ரோட்டில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விருத்தாசலத்தில் இருந்து மங்களூரு நோக்கி சென்ற தனியார் பேருந்தை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது பேருந்து டிரைவரான அனுமந்தல் கிராமத்தைச் சேர்ந்த சின்னமணி என்பவரிடம்…

Read more

சாலையில் கவிழ்ந்த வேன்…. வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்ற 29 பேர் காயம்…. கோர விபத்து…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கிளியூர் கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்திர ராஜன்(25) என்ற மகன் உள்ளார். இவரது மனைவிக்கு ஸ்ரீரங்கத்தில் நேற்று வளைகாப்பு விழா நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொள்வதற்காக சந்திரராஜனின் உறவினர்கள் ஒரு வேனில்…

Read more

வனவிலங்கு போல் சத்தம் எழுப்பும் கருவி…. கடை உரிமையாளர்களுக்கு அபராதம்…. வனத்துறையினர் அதிரடி…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் வேட்டைக்கு செல்பவர்கள் முயல் போல் சத்தம் எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தி வேட்டையில் ஈடுபடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில் வனத்துறையினர் விலங்குகள் போல் சத்தம் எழுப்பும் ஹரன்களை தயாரிக்க பயன்படும் கருவிகள் தர்மபுரியில் இருக்கும்…

Read more

யானை உருவ சிலைகளுடன் “செல்பி” எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் மலைப்பகுதியில் உள்ள கோக்கர்ஸ் வாக், மோயர் பாயிண்ட், பில்லர் ராக், பேரிஜம் ஏரி உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றி பார்க்கின்றனர். இந்நிலையில் பில்லர் ராக் பகுதியில்…

Read more

தூத்துக்குடி : இம்மானுவேல் சேகரன் படம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு…. பதற்றம்…. போலீசார் குவிப்பு..!!

தூத்துக்குடி மீனாட்சி பட்டியில் இம்மானுவேல் சேகரன் படம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.. நள்ளிரவில் 4 பைக்கில் வந்த 9 பேர் கொண்ட குழு இந்த பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம்…

Read more

கிணற்றுக்குள் தத்தளித்த நபர்…. போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குளக்காபாளையம் செல்லும் சாலையோரம் 30 அடி ஆழமுள்ள கிணறு அமைந்துள்ளது. அந்த கிணற்றில் 20 அடிக்கு தண்ணீர் இருக்கிறது. நேற்று முன்தினம் கிணற்றிலிருந்து காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என சத்தம் கேட்டது. அந்த வழியாக சென்றவர்கள் கிணற்றுக்குள் எட்டிப்…

Read more

காதலிக்க மறுத்த இளம்பெண்…. கத்தியால் குத்திய வாலிபர்…. சென்னையில் பயங்கர சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பரங்கிமலை ஏழுகிணறு பூந்தோட்டம் 2-வது தெருவில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஷ்மிதா(18) என்ற மகள் உள்ளார். இவர் அடையாறு பகுதியில் இருக்கும் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த மாணவி பரங்கிமலையைச் சேர்ந்த…

Read more

அடுக்குமாடி குடியிருப்பு “லிப்ட் ஆப்பரேட்டர்” மர்மமாக இறப்பு…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் ரமணா நகர் கௌதபுரத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 14 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு லிப்ட் ஆப்பரேட்டராக கொடுங்கையூர் எருக்கஞ்சேரி இந்திரா காந்தி நகரை சேர்ந்த ஜோசப் என்பவர்…

Read more

அரசு பள்ளி தலைமை ஆசிரியர் தற்கொலை…. பெரும் சோகம்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளக்கிணறு பகுதியில் இசக்கிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி விஜயராணி(53) வெள்ளக்கிணறு அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களது இரண்டு மகள்களுக்கும்…

Read more

கம்பிகள் வாங்க சென்ற வாலிபர்…. லஞ்சம் வாங்கிய கிடங்கு மேலாளர் கைது….. போலீஸ் அதிரடி…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருநாவலூர் கிராமத்தில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயகுமார் என்ற மகன் உள்ளார். இவர் அதே பகுதியில் பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்திற்கு வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் கட்டுமானத்திற்கு தேவையான சிமெண்ட், கம்பி…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. 5 பேரை காப்பாற்றிய ஏர்பேக்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செல்வபுரத்தில் கௌதம் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் கௌதம் உள்பட ஐந்து பேர் கோவை-திருச்சி ரோடு சுங்கம் பைபாஸ் ரோட்டில் காரில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் சாலையின் குறுக்கே நாய் வந்தது. அதன் மீது மோதாமல் இருப்பதற்காக…

Read more

மக்களே உஷார்…! தனியார் நிறுவன அதிகாரியிடம் ரூ.11 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி ஜானகி நகரில் யோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். மேலும் யோகநாதன் ஆன்லைன் மூலமாக பல்வேறு தொழில்களில் முதலீடு செய்ய ஆர்வமாக இருந்தார். இந்நிலையில் டெலிகிராம்…

Read more

தாய் கண்முன்னே…. உடல் சிதறி உயிரிழந்த 2 வயது குழந்தை…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் நேரு தெருவில் ராகுல் என்பவர் வசித்து வருகிறார். இவர் குடோனில் மூட்டைத் துக்கம் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பூஜா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 வயதுடைய பரூன், 2 வயதுடைய…

Read more

பள்ளத்தில் சிக்கிய வேன்…. நெஞ்சுவலியால் துடித்த பெண் இறப்பு…. பெரும் சோகம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் சக்தி நகரில் பாப்பாத்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் ஆவார். இவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இதனால் பாப்பாத்தி தனது மகன் ராஜபாண்டியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென நெஞ்சுவலி…

Read more

“அவரை இடமாற்றம் செய்ய கூடாது”…. தீக்குளிக்க முயன்ற ஊராட்சி வார்டு உறுப்பினர்…. இதுதான் காரணமா…?

கடலூர் மாவட்டத்தில் உள்ள வரக்கால்பட்டு ஊராட்சியில் பாலமுருகன் என்பவர் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். நிர்வாக காரணங்களுக்காக பாலமுருகன் புதுக்கோட்டைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். திடீரென அவர் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று அப்பகுதியை…

Read more

பூச்சிக்கொல்லி மருந்து டப்பாவில் தண்ணீர் குடித்த குழந்தை…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கரட்டுபாளையத்தில் அப்பாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிம்ரான் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 வயதுடைய சையத் அத்னான் என்ற குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை பார்க்கும் சிம்ரான் தனது குழந்தையை…

Read more

முதல் நாள் கல்லூரிக்கு சென்ற மாணவர்…. ஒரே நொடியில் முடிந்த வாழ்க்கை…. கதறும் குடும்பத்தினர்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏனாத்தூர் சமத்துவபுரம் பகுதியில் இருக்கும் பாட்டி வீட்டில் தம்பிதுரை என்பவர் தங்கி படித்து வந்துள்ளார். இவர் கீழம்பியில் இருக்கும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு பட்டப்படிப்பில் சேர்ந்தார். முதல் நாளான நேற்று…

Read more

தலைமை செயலகத்தில் வேலையா…? ஏமாற்றப்பட்ட பெண்கள்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தண்டையார்பேட்டையில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜாத்தி என்ற மனைவி உள்ளார். இவர் ராயபுரத்தில் இருக்கும் தனியார் அச்சகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு தன்னுடன் வேலை பார்க்கும் ஒருவர் மூலமாக வழக்கறிஞரான தட்சிணாமூர்த்தி என்பவர் அறிமுகம்…

Read more

உதவி தொகை வாங்கி தருவதாக கூறிய வாலிபர்…. மூதாட்டியிடம் தங்க நகை “அபேஸ்”…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சோலைஹால் பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிச்சையம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த மூதாட்டி காந்தி மார்க்கெட் தொகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு டிப்டாப் உடைய அணிந்த…

Read more

வேலையில்லா இளைஞர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… ஜூலை 21 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகிறார்கள். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் வருகின்ற ஜூலை 21ஆம் தேதி வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி…

Read more

சென்னையில் இன்று மெகா குறைதீர் முகாம்…. மக்களே மறக்காம போங்க…!!!

பொதுமக்களின் வழக்கு மற்றும் குறைகளை தீர்க்கும் விதமாக சென்னை காவல் துறை சார்பாக  ஜூலை 8ம் தேதி இன்று காலை 9.30 மணிக்கு வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் மெகா குறை தீரும் முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த…

Read more

திருப்பூர் அருகே சாயத் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து தீ விபத்து…. உயிர்சேதம் தவிர்ப்பு..!!

திருப்பூர் அருகே சாயத் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக தொழிலாளர்கள் யாரும் பணியில் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.. திருப்பூர் அருகே ஆண்டிபாளையம் அருகே சண்முகம் என்பவருக்கு சொந்தமான சந்தோஷ் டெக்ஸ்டைல் தொழிற்சாலை செயல்படுகிறது. இந்த ஆலையில்…

Read more

மன உளைச்சலில் இருந்தாரா….? கோவை டிஐஜி தற்கொலை….!!

சென்னை அண்ணாநகர் போலீஸ் துணை ஆணையராக பணியாற்றி வந்த விஜயகுமார் கடந்த ஜனவரி மாதம் தான் கோவை சரக டி.ஐ.ஜியாக மாற்றப்பட்டார். இந்நிலையில் கோவை பந்தய சாலையில் அமைந்துள்ள முகாம் அலுவலகத்தில் வைத்து துப்பாக்கியால் சுட்டு விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.…

Read more

கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமியை நியமித்து தமிழக அரசு உத்தரவு..!!

கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமியை நியமித்து அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.. கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜிக்கு பதில் முத்துசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், மேலே படிக்கப்பட்ட அரசாணைகளில்…

Read more

நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்..!!

நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி…

Read more

கொடூர கொலை… பெரும் பதற்றம்… தமிழகத்தில் உச்சகட்ட பரபரப்பு சம்பவம்…!!!

செங்கல்பட்டு நீதிமன்ற வாசலில் நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாள் கத்தி போன்ற ஆயுதங்களால் வெட்டியும் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கு ஒன்றில் ஆஜராக நீதிமன்றத்திற்கு வந்த போது ஐந்து பேர் கொண்ட கும்பல் இந்த…

Read more

மும்பை-தூத்துக்குடி இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

மத்திய ரயில்வே மும்பை- தூத்துக்குடி இடையே வாராந்திர சிறப்பு ரயிலை கடந்த மே மாதம் இயக்கியது. ஆனால் கடந்த ஜூன் மாதம் வாராந்திர சிறப்பு ரயில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ஜூலை மாதம் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என மத்திய ரயில்வே…

Read more

யார் கல்லூரி பெரியது…? தலை முடியை இழுத்து சண்டை போட்டு கொண்ட மாணவிகள்…. திட்டக்குடி பேருந்து நிலையத்தில் பரபரப்பு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடியில் 5-க்கும் மேற்பட்ட தனியார் நர்சிங் கல்லூரிகள் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். அவ்வபோது கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு இடையே தான் படிக்கும் கல்லூரி தான் பெரியது என தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று…

Read more

பள்ளத்தில் கவிழ்ந்த கார்…. சப்-கலெக்டர் உள்பட 3 பேர் காயம்…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் சப்-கலெக்டராக லூர்துசாமி என்பவர் வேலை பார்த்து வருகிறார். நேற்று சப்- கலெக்டர் லூர்துசாமி, அலுவலக உதவியாளர் கர்ணன் ஆகியோர் அலுவலகம் வேலை காரணமாக அரசு காரில் கடலூருக்கு சென்று கொண்டிருந்தனர். அந்த காரை வீரவேல் என்பவர்…

Read more

கார் மீது மோதி சுக்குநூறாக நொறுங்கிய கார்…. இடிபாட்டில் சிக்கி பெண் பலி…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் முத்தையா நகர் வள்ளலார் தெருவில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமா என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று முன்தினம் காலை ரமா சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பி.முட்லூர் பகுதியில் வைத்து முன்னால்…

Read more

நாட்டிலேயே 3-வது இடம்…. கோவை- சென்னை வந்தே பாரத் ரயிலின் சாதனை…!!

பிரதமர் மோடி கடந்த ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி சென்னையில் வைத்து கோவை-சென்னை இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை தொடங்கி வைத்துள்ளார். புதன்கிழமை தவிர மற்ற ஆறு நாட்களில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் கோவையிலிருந்து காலை 6 மணிக்கு…

Read more

அளவுக்கு அதிகமான மாத்திரை…. மருத்துவமனை ஊழியர் உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வெள்ள நாயகனேரி பகுதியில் காமராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு இந்திராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர்.…

Read more

கருவூலகத்தில் பாதுகாப்பு பணி…. போலீஸ் ஏட்டு திடீர் உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மயிலாடி பகுதியில் ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி காவல் நிலையத்தில் தலைமை காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ஐயப்பன் நாங்குநேரி கருவூலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.…

Read more

2 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற தம்பதி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சேந்தநாடு கிராமத்தில் கிருஷ்ணா தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வைதேகி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். நேற்று கிருஷ்ண தாஸ் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் மாவட்ட ஆட்சியர்…

Read more

பிளஸ்-1 மாணவர் தற்கொலை…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சந்திரசேகரபுரத்தில் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜெகதீஸ்வரன்(16) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று இரவு…

Read more

“20 மாதங்கள், 1 லட்ச ரூபாய்”…. லட்சக்கணக்கில் மோசடி செய்த தம்பதி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பிச்சாண்டவர் கோவிலில் இருக்கும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் ரமேஷ்(46) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஞானசெல்வி(42) என்ற மனைவி உள்ளார். கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை தம்பதியினர் ஏல சீட்டு நடத்தி மாதந்தோறும்…

Read more

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி…. பணத்தை மோசடி செய்த பெண்கள்…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள போடி ஜீவா நகரில் வசிக்கும் சுமங்கலி பிரியா, சித்திரலேகா ஆகியோர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகின்றனர். கடந்த 2018-ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சியை சேர்ந்த குமரவேல் என்பவர் போடிக்கு சென்று சுமங்கலி பிரியா மற்றும் சித்திரலேகாவை சந்தித்தார். இந்நிலையில்…

Read more

பெற்றோருடன் சென்ற இளம்பெண்…. காதலன் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள துரைச்சாமியாபுரம் இந்திரா காலனியில் வாழவந்தான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக்(22) என்ற மகன் உள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த 6 மாதமாக கார்த்திக்கும், சங்கரன்கோவிலை சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் காதலித்து வந்தனர்.…

Read more

வீட்டிற்குள் சென்ற பெற்றோர்…. விளையாடி கொண்டிருந்த 1 1/2 வயது குழந்தை பலி…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் நகராட்சி 5-வது வார்டு முல்லைவாடி கம்பன் தெருவில் விஜயராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யபாரதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதுடைய அத்விகா என்ற பெண் குழந்தை இருந்தது. நேற்று…

Read more

Other Story