அளவுக்கு அதிகமான மாத்திரை…. மருத்துவமனை ஊழியர் உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வெள்ள நாயகனேரி பகுதியில் காமராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு இந்திராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர்.…

Read more

Other Story