கம்பிகள் வாங்க சென்ற வாலிபர்…. லஞ்சம் வாங்கிய கிடங்கு மேலாளர் கைது….. போலீஸ் அதிரடி…!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருநாவலூர் கிராமத்தில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயகுமார் என்ற மகன் உள்ளார். இவர் அதே பகுதியில் பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்திற்கு வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் கட்டுமானத்திற்கு தேவையான சிமெண்ட், கம்பி…
Read more