முன்னாள் தமிழக கிரிக்கெட் வீரர் காலமானார்…. பெரும் சோகம்…!!

முன்னாள் தமிழக கிரிக்கெட் வீரரும், BCCI போட்டிகளின் நடுவருமான D.J.கோகுலகிருஷ்ணன் (50) காலமானார். பவுலிங்-ஆல் ரவுண்டரான இவர், தமிழ்நாடு, அசாம், கோவா ஆகிய அணிகளுக்காக உள்ளுர் போட்டிகளில் விளையாடி, 174 விக்கெட்டுகளையும், 4 முறை 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார். ரஞ்சி,…

Read more

முக்கிய அறிவிப்பு: அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் அக்-14 இல்…. முக்கிய அறிவிப்பு…!!

தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு  மலிவு விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இப்போது அரிசி கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை கிலோ 25க்கும், துவரம்பருப்பு பாமாயில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்பொழுது பண்டிகை காலம் …

Read more

BREAKING: செவிலியர் நியமனத்தில் சிறப்பு மதிப்பெண் வழங்கியது தமிழக அரசு…!!

செவிலியர் நியமனத்தில் அரசு ஊக்க மதிப்பெண் வழங்கியுள்ளது. கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு தமிழக அரசு மருத்துவமனைகள், கொரோனா கேர் மையங்களில் 2 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியோருக்கு 5 மதிப்பெண், 18-24 மாதங்கள் வரை பணியாற்றியோருக்கு 4 மதிப்பெண், 12-18 மாதம்…

Read more

கல்வியின் நாயகி கார்த்தியாயினி பாட்டி காலமானார்…. பெரும் சோகம்…!!

கேரளா மாநிலத்தில் கல்விக்கு வயது தடையில்லை என உலகுக்கு உணர்த்திய கார்த்தியாயினி பாட்டி 101 வயதில் காலமானார். கேரள மாநில அரசு அறிமுகப்படுத்திய எழுத்தறிவு இயக்கத்தின் ஒரு பகுதியாக, கல்வியறிவு மிகுந்த பெண்மணி என்ற சாதனையை படைத்தார். கடலுார் ஆலப்புழா மாவட்டத்தில்…

Read more

BREAKING: CBI சிறப்பு இயக்குனரை நியமித்தது மத்திய அரசு…!!

சி.பி.ஐ. சிறப்பு இயக்குநராக டி.சி. ஜெயினை நியமிக்கும் முடிவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பான மத்திய பணியாளர்கள் தேர்வுத்துறை பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவையின் நியமன குழு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது சி.பி.ஐ. கூடுதல் இயக்குநராக பணியாற்றிவரும் அவர், அக்டோபர்…

Read more

‘எல்லாருக்கும் பயம்.” அதை பற்றி பேச ராகுல் காந்திக்கு தகுதியில்லை: சீமான் ஆவேசம்…!!

பிகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின் முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், நாடு முழுவதும் இதேபோன்ற கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென்ற கோரிக்கைகள் வலுத்துவருகின்றன. இந்நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேச ராகுல் காந்திக்கு தகுதியில்லை என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். 10…

Read more

வங்கியை விட அதிக வட்டி தரும் அஞ்சல் திட்டங்கள்….. எவ்வளவு வட்டி…? இதோ கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க…!!

இந்திய தபால் துறையானது மக்களுக்கு பல்வேறு திட்டங்களையும் சலுகைகளையும் அறிவித்து வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிக லாபம் தரக்கூடிய தபால் துறை திட்டங்களில் இணைய ஆரம்பிக்கிறார்கள். இதுபோன்ற செய்தி சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி வீதமும் ஒவ்வொரு காலண்டிற்கும் மாற்றம் செய்யப்பட்டு உயர்த்தப்பட்டு…

Read more

ரசிகர்கள் நடிகைகளின் முகத்தை விரும்புவதை விட இதையே விரும்புறாங்க…. நடிகை நயன்தாரா ஓபன் டாக்…!!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆன நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தமிழ் சினிமாவில் இருக்கும் இவர் அனைத்து முன்னணி நடிகர்களோடும் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடித்து வருகிறார். இவருக்கு…

Read more

TN MRBயில் ரூ.62 ஆயிரம் சம்பளத்துக்கு வேலை…. மொத்தம் 2250 காலிப்பணியிடங்கள்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!

தமிழ்நாடு MRB-யில் துணை செவிலியர், கிராம சுகாதார செவிலியர் பதவியில் 2250 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளோர் அக்.11 முதல் வரும் 31ம் தேதி வரையில் www.mrb.tn.gov.in இணையதளத்தில் நேரடியாக விண்ணப்பிக்கவும். தற்காலிக ஊழியர் எனும் அடிப்படையில் எடுக்கப்படும் இந்த…

Read more

ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் தேதி மாற்றம்…. இதுக்கு காரணமே வேறங்க…. என்னனு தெரியுமா..??

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான  சட்டமன்றத் தேர்தல் தேதியை, இந்திய தேர்தல் ஆணையம் திங்கட்கிழமை அறிவித்தது. இதில், ராஜஸ்தானுக்கு நவ.23-ல் தேர்தல் என அறிவித்த நிலையில், தற்போது நவ. 25ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஏனென்றால்,…

Read more

தமிழ்நாட்டில் 25 ஆண்டுகளுக்கு பிறகு “தமிழ் கணினி மாநாடு”…. CM ஸ்டாலின் அறிவிப்பு…!!

2024 பிப்.8, 9, 10ம் தேதிகளில் சென்னையில் தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு நடைபெறும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். மறைந்த முன்னாள் CM கருணாநிதியின் தலைமையில் 1999ல் ‘தமிழ்இணையம்99’ மாநாடு நடத்தப்பட்டு 25 ஆண்டுகளுக்குப் பின் இப்போது மீண்டும் அரசு…

Read more

தமிழகத்தில் நிறுத்தப்பட்ட பல பேருந்துகள்…. மீண்டும் இயக்கப்படுமா…? போக்குவரத்துத்துறை வெளியிட்ட தகவல்…!!

தமிழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணி நியமனத்திற்கு பிறகு நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் மீண்டும் பேருந்துகளை இயக்க படிப்படியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் பல்வேறு பேருந்துகள் நிறுத்தப்பட்டதாகவும், அந்த பேருந்துகளை மீண்டும் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா?…

Read more

தமிழக காவல்துறையில் 16 IPS அதிகாரிகள் ஒரே நேரத்தில் இடமாற்றம்…. அரசு அதிரடி உத்தரவு..!!

தமிழக காவல்துறையில் ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு அதிரடியான உத்தர வு பிறப்பித்துள்ளது. சிவில் சப்ளை டி.ஜி.பி வன்னிய பெருமாள், ஊர்க்காவல்படை டி.ஜி.பி. ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை வடக்கு சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக அபிஷேக் தீக்‌ஷித்தும்,…

Read more

3 மாவட்ட ஆட்சியர்கள் திடீர் பணியிட மாற்றம்…. தமிழக அரசு அதிரடி…!!

தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி ஆட்சியர் செந்தில் ராஜ், சிப்காட் நிர்வாக இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், சென்னை மாநகர போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநராகவும், கரூர் ஆட்சியர் பிரபுசங்கர் திருவள்ளூர் மாவட்ட…

Read more

பீகார் ரயில் விபத்து: உதவி எண்கள் வெளியீடு…!!!

பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே இன்று இரவு 21.35 மணிக்கு நார்த் ஈஸ்ட் எக்ஸ்பிரஸின் 6 பெட்டிகள் தடம் புரண்டன. டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்தி அடுத்த…

Read more

பீகார் அருகே ரயில் தடம் புரண்டதில் 4 பேர் உயிரிழப்பு…. அதிர்ச்சி தகவல்…!!

பீகார் அருகே ரயில் தடம் புரண்டதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பீகார் மாநிலம் ரகுநாத்புர் ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்த ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டதில், 4 பேர் உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.…

Read more

தமிழகத்தில் 275 டாஸ்மாக் கடைகளை மூட முடிவு…? வெளியான தகவல்…!!

275 டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படிப்படியாக டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பது அரசின் இலக்காகும். அதன்படி, கடந்த ஜூன் மாதம் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. தொடர்ந்து, கல்வி நிலையங்கள்…

Read more

இனி பாஸ்வேர்டுக்கு டாட்டா…. ஹேக்கர்களால் இனி வாலாட்ட முடியாது… கூகுள் சூப்பர் அறிவிப்பு…!!

இணைய வழியில் நாம் நுழைய வேண்டுமென்றால் passwordயை முதலில் பதிவிட்ட பிறகு தான் உள்ளே செல்ல முடியும். இல்லையெனில் உள்ளே செல்ல முடியாது. மக்கள் உடனடியாக உள்ளே செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு எளிமையான passwordயை பயன்படுத்தி உள்ளே நுழைகிறார்கள்.…

Read more

புதிய தொழில் தொடங்க ஆசையா…? 5 லட்சம் மானியத்துடன் 10 லட்சம் வரை கடன் வழங்கும் மாநில அரசு…!!

தற்பொழுது நிறைய பேர் சொந்தமாக தொழில் தொடங்கி பணம் சம்பாதிக்க நினைக்கிறார்கள். ஆனால் தொழில் தொடங்க பணம் தேவை. தொழில் தொடங்க அனைவரிடமும் பணம் இருக்காது. இது போன்ற சூழலில் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இந்த விஷயத்தில் அரசு…

Read more

காசாவில் உள்ள இந்தியர்களுக்காக…. மத்திய அரசின் உதவி மையம் அறிவிப்பு…!!

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாதிகளின் போர் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், காசாவில் உள்ள இந்தியர்களுக்காக மத்திய அரசு அவசர உதவி மையத்தை அமைத்துள்ளது. காசாவின் பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு, பாலஸ்தீனத்தில் உள்ள இந்திய தூதரகம் (X) ட்விட்டரில் ஒரு…

Read more

லதா ரஜினிகாந்த்துக்கு எதிரான மோசடி வழக்கில் நீதிமன்றம் உத்தரவு…!!!

லதா ரஜினிகாந்த்துக்கு எதிரான மோசடி வழக்கை மீண்டும் விசாரிக்க பெங்களூரு நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ திரைப்படத்தை தயாரிப்பதற்காக மீடியா ஒன் எண்டர்டெயிண்மெண்ட் முரளி, ‘ஆட் பீரோ’ நிறுவனத்திடம் ரூ.6.2 கோடி கடன் பெற்றுள்ளார். முரளி…

Read more

சிறுமி வாயில் சேற்றை போட்டு….. கண்களை பிடுங்கி சிறுமி கொடூரக் கொலை….!!

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் பயங்கர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 13 வயது சிறுமி ஒருவர் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​மர்ம நபர்கள் அவளை கரும்பு தோட்டத்திற்கு கடத்தி சென்றனர். அவர்கள் அந்த சிறுமி வாயில் சேற்றை போட்டும், கரும்புகையால்…

Read more

பெண் குழந்தைகளுக்கு ரூ.1 லட்சம் அளிக்கும் புதிய திட்டம் தொடக்கம்…. மகிழ்ச்சியில் பெற்றோர்கள்…!!

மத்திய மாநில அரசுகள் பெண் குழந்தைகளுடைய நலனுக்காக பணியாளர் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் மகராஷ்டிரா மாநிலம் முதல்வர்  தற்போது பெண் குழந்தைகளுக்கு புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்தார். அதாவது மஞ்சள் மற்றும் ஆரஞ்சு கலர் ரேஷன் கார்டு…

Read more

கடன் வாங்கியோருக்கும், வாங்குவோருக்கு நல்ல செய்தி….. HDFC வங்கியின் முக்கிய அறிவிப்பு…!!

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கியில் கடன் வாங்கி இருப்பவர்கள் அல்லது அடுத்த கடன் வாங்க திட்டமிட்டு இருப்பவர்களுக்கு முக்கியமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது எம்சிஎல்ஆர் வட்டி விகிதத்தை 10 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது. இந்த மாற்றம்…

Read more

உனக்கெல்லாம் பேச தகுதியில்ல மூடிட்டு உட்காரு…. எரிமலையாய் வெடித்த நிக்சன்…. உள்ளே நடந்தது என்ன…??

பிக் பாஸ் 7 நிகழ்ச்சி நடந்த அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். கடந்த ஆறு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவு செய்த பிக் பாஸ் இந்த சீசனில் இரண்டு வீடுகள் என்று கூறி போட்டியாளர்களுக்கு…

Read more

மத்திய அரசின் ரூ.5 லட்சத்திற்கான… இலவச மருத்துவ காப்பீடு அட்டை பெற விண்ணப்பிப்பது எப்படி…..??

மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் யோஜனா என்ற மருத்துவ சேவைக்கான திட்டத்தை கடந்த 2018 ஆம் வருடம் தொடங்கியது. இந்த திட்டத்திற்கு   8000 கோடி ரூபாய்க்கு மேலாக இலவச மருத்துவ காப்பீடு மூலம் மத்திய அரசால் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.…

Read more

மக்களே…! “கம்பாலா ரேஸ்” பார்க்க ரெடியா…? முதன்முதலாக பெங்களுருவில்…. தெறிக்கவிடும் எருமைகள்…!!

கர்நாடகாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் விளையாட்டில் ஒன்று கம்பாலா. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு என்றால் எப்படி இருக்குமோ அதுபோல கர்நாடகாவில் கம்பாலா என்றால் மக்கள் குதூகலம் ஆகி விடுவார்கள். சேறும் சகதியும் நிறைந்த வயலில் இரண்டு எருமைகளை ஒரு கையில் பிடித்துக் கொண்டு…

Read more

இனி பயணிகளுக்கும், டோல்கேட் ஊழியர்களுக்கும் சண்டையில்லை…. அதிகாரிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு…!!

தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு நாடு முழுவதும் பல கிலோ மீட்டர் அளவிற்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டது.  இதன் மூலமாக வாகன ஓட்டிகளின் பயண நேரம் மிக கணிசமான அளவில் குறைந்து வருகிறது. இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்கள் மற்றும் சுங்கச்சாவடிகளில் பணியாற்றுபவர்களுக்கு…

Read more

நாடு முழுவதும் அரசு மருத்துவர்களின் ஒய்வு வயது உயர்வு…. மத்திய அமைச்சரவையில் ஒப்புதல்…!!

இந்தியாவில் கடந்த இரண்டு வருடங்களாக எந்த ஒரு மருத்துவ காலி பணியிடங்களும் நிரப்பப்படாத நிலையில் மருத்துவத்துறையில் போதுமான மருத்துவர்கள் இல்லாமல் கடுமையான நெருக்கடி ஏற்பட்டு வரும் நிலையில் மருத்துவமனை பற்றாக்குறைய காரணம் காட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே மருத்துவர்கள் ஓய்வு …

Read more

தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தணடனை….. முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!

தமிழக சட்டப்பேரவையில், இன்று முக்கொம்பில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தொடர்பாக இபிஎஸ் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். இந்நிலையில், முக்கொம்பு விவகாரம் குறித்து முதலமைச்சர் விளக்கமளித்துள்ளார். அதன்படி, “முக்கொம்பு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர், 3 காவலர்கள்…

Read more

பெண்களே உஷார்….! காதலிக்கு இணையத்தில் ஷாக் கொடுத்த காதலன்…. பெரும் பரபரப்பு..!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட நிலையில் செல்போன் மூலமாக பல்வேறு அதிர்ச்சிகரமான சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. பெங்களூரில் காதலி அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் வேலூரைச் சேர்ந்த சஞ்சய் என்ற 24 வயது இளைஞர்…

Read more

CAT-2023 அட்மிட் கார்டுகள் எப்போது வெளியீடு…? வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் உள்ள ஐஐஎம்-களில் சேருவதற்கான CAT-2023 அனுமதி கார்டுகள் அக்டோபர் 25 அன்று வெளியிடப்படும். ஐஐஎம் லக்னோ சமீபத்தில் நவம்பர் 26 ஆம் தேதி வரை விண்ணப்பதாரர்கள் தங்கள் அட்மிட் கார்டுகளை பதிவிறக்கம் செய்யலாம் என்று கூறியுள்ளது. அட்மிட் கார்டுகளுக்கு iimcat.ac.in இணையதளத்தைப்…

Read more

“மகன் இறந்த துக்கம் தாங்காமல்” நடிகர் பாபுவின் தாயார் காலமானார்…. சோகம்…!!

நடிகர் “என்னுயிர் தோழன்” பாபு உயிரிழந்த நிலையில், அவரது தாயாரும் இன்று உயிரிழந்த ம் சம்பவம் திரையுலகினரை வேதனையடைய செய்துள்ளது. படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தால் 20 வருடங்களுக்கு மேல் சிகிச்சை பெற்றுவந்த பாபு அண்மையில் காலமானார். மகன் இறப்பை தாங்க முடியாமல்,…

Read more

கணினிகள் செயல்படுகிறதா…? அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு…!!!

தமிழ்நாடு மொழி ஆய்வகத் திட்டத்திற்காக 6029 அரசு பள்ளி ஆங்கில ஆசிரியர்களுக்கு அக்.25க்குள் பயிற்சி வகுப்பு தொடங்க உள்ளது. இதற்காக அனைத்து பள்ளிகளிலும் பாட வேளைகளை உருவாக்கவும், பள்ளிகளில் செயல்படாமல் இருக்கும் கணினிகளை சரி செய்யவும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும்,…

Read more

உலகின் மிக முக்கிய தீவிரவாதி சுட்டுக்கொலை…. வெளியான தகவல்…!!!

பதான்கோட் தாக்குதலில் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவரான ஷாகித் லத்தீப் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் ஷாஹித் சுட்டுக் கொல்லப்பட்டார். 41 வயதான ஷாகித் லத்தீப் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது (JEM)…

Read more

இஸ்ரேல்-பாலஸ்தீன போரில்…. சண்டைக்காக துப்பாக்கி ஏந்தி நிற்கும் 95 வயது முதியவர்….!!

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே உச்சக்கட்ட போர் சூழல் நிலவி வரும் நிலையில், இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 900க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த போரில் வழக்கமான ராணுவத்துடன் இணைந்து…

Read more

நிறைய அவமானங்களை சந்திச்சிட்டேன்…. இதை மட்டும் பண்ணிடுங்க…. உருக்கமாக பேசிய நடிகர் தனுஷ்..!!

நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர் தனுஷ். தற்பொழுது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தனுஷ் தற்பொழுது ஆங்கிலத்தில் அசால்டாக பேசுகிறார்.…

Read more

Breaking: தமிலக்தில் ஒரு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை….!!!

தஞ்சாவூர் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1038ஆவது சதய விழாவை முன்னிட்டு, அக். 25ஆம் தேதி அரசு உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார். 25ம் தேதி ராஜராஜ சோழன் சிலைக்கு, தமிழகம் முழுவதில் இருந்து வரும் பொதுமக்கள் மற்றும் அரசியல்…

Read more

இப்போதான் எல்லாம் முடிஞ்சது…. மீண்டும் திருமணமா..? நடிகர் விஷ்ணுகாந் பதிவால் ரசிகர்கள் ஷாக்…!!!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரஜினி,, கோகுலத்தில் சீதை என்றென்றும் புன்னகை போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் விஷ்ணுகாந்த், சிப்பிக்குள் முத்து சீரியல் நடிக்கும் போது அவரோடு சேர்ந்து நடித்த நடிகை சம்யுக்தாவை காதலித்த திருமணம் செய்து கொண்டு சில நாட்களிலேயே…

Read more

குழந்தை இருப்பதை மறைத்தாரா நடிகை வித்யா பாலன்….? அவரே சொன்ன ஷாக்கிங் நியூஸ்…!!!

பிரபல நடிகை வித்யா பாலனுக்கும் தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூருக்கும்  கடந்த 2012ம் வருடம் திருமணம் நடைபெற்றது. ஆனால் இவர்களுக்கு இதுவரையும் குழந்தை இல்லை. ஆனால் சமீபத்தில் விமான நிலையத்தில் ஒரு குழந்தையுடன் ரசிகர்களுக்கு காட்சி கொடுத்தார் வித்யாபாலன். எனவே வித்யாபாலனுக்கு…

Read more

BREAKING: 16ம் தேதி உண்ணாவிரதம்: அண்ணாமலை…!!

காவிரி விவகாரத்தில் விவசாயிகளை வஞ்சிக்கும் திமுக அரசை கண்டித்து, அக்டோபர் 16ம் தேதி கும்பகோணத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்ததும் காவிரிநீர் திறக்கப்படவில்லை. கர்நாடக காங்.,…

Read more

தீபாவளி விடுமுறை…. இன்று முதல் முன்பதிவு ஆரம்பம்…. உடனே புக் பண்ணுங்க மக்களே…!!

தமிழக அரசு  பேருந்துகள் மூலமாக 1.8 கோடிக்கு அதிகமான பயணிகள் பயணம் செய்தார்கள். தமிழகத்தின் பல நகரங்களுக்கு இடையில் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களான ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகியவற்றுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அனைத்து பண்டிகை காலங்களிலும் சிறப்பு…

Read more

பிக்பாஸ் கொடுத்த பரிசு…. வைல்டு கார்டு எண்ட்ரியாக நுழையும் பிரபலம்…. குஷியில் ரசிகர்கள்…!!

பிக் பாஸ் சீசன் 7 லிருந்து முதல் போட்டியாளராக அனன்யா கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட நிலையில்  பாவா செல்லத்துரை நேற்றைய தினம் வெளியேறிவிட்டார். அதனை அடுத்து  வைல்டு கார்டு எண்ட்ரியாக யார் உள்ளே வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அதற்கு…

Read more

தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பு…? இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு…!!

தமிழக சட்டப்பேரவையின் 3வது நாள் கூட்டத் தொடர் இன்று நடைபெறுகிறது. இதில் மேம்படுத்தப்பட்ட வேளாண் மண்டல திருத்த சட்டத்தை அமைச்சர் MRK பன்னீர் செல்வம் தாக்கல் செய்கிறார். மேலும், ஆட்டோ கட்டணம் முறைப்படுத்துதல் தொடர்பான இயக்க ஊர்திகள் சட்ட மசோதாவை அமைச்சர்…

Read more

என் சகோதரி இஸ்ரேலில் கொடூரமாக கொலை…. கண்ணீர் மல்க பதிவிட்ட பிரபல ஹிந்தி நடிகை…!!

தனது சகோதரியும், அவரது கணவரும் குழந்தைகளின் கண் முன்னே இஸ்ரேலில் கொலை செய்யப்பட்டனர் என ஹிந்தி சீரியல் நடிகை மதுரா நாயக் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளி யூத பெண்ணான மதுரா இன்ஸ்ட்டா பதிவில், ‘எனது குடும்பம் சந்தித்த வேதனைகளை…

Read more

கைரேகை வைக்கவில்லை என்றால் ரேஷன் கார்டு ரத்தா…? தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு  மலிவு விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இப்போது அரிசி கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை கிலோ 25க்கும், துவரம்பருப்பு பாமாயில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்பொழுது பண்டிகை காலம் …

Read more

அடடே ரொம்ப பெரிய மனசு சார்…! பள்ளிகளை மேம்படுத்த ஆளுநர் ரவி நிதியுதவி….!!

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் அமைந்துள்ள பள்ளிகளை மேம்படுத்த ஆளுநர் ரவி 50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை அமைத்து தரக்கோரி மக்கள் விடுத்த கோரிக்கையையடுத்து, ஆளுநரின் நிதியில் இருந்து இந்த உதவியை வழங்கியுள்ளார். இதையடுத்து பள்ளிகளின் தரம்…

Read more

தமிழகத்தில் விபத்தில்லா பட்டாசு ஆலை உருவாகும்… அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் உறுதி…!!

தமிழகத்தில் விபத்து ஏற்படாத விதம் பட்டாசு ஆலை சூழ்நிலையை கொண்டு வருவோம் என்று வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ் ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்திற்கு பிறகு இது குறித்து சிறப்பு கவன தீர்மானத்தை…

Read more

B.Pharm, BE, B.Tech, M.Sc முடித்தவர்களுக்கு மாதம் ரூ.1 லட்சம் சம்பளத்தில்…. உங்கள் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு…!!

பாஸ்டர் ஆப்  இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.  ஒன்றிய அரசு வேலையில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் நவம்பர் 1 ஆம் தேதி வரை தபால் மூலம் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். பணி: Assistant Research…

Read more

இவ்வளவு பேருக்கு ரூ.1000 இல்லையா…? தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா…? வெளியான தகவல்…!!

இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் உரிமைத்தொகை திட்டத்தை  தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கடந்த 15 ஆம் தேதியன்று தொடங்கி வைத்தார். இதனால் ஏரளமான பெண்கள் பயனடைந்தார்கள். இதில் பலருக்கும் கிடைக்கவில்லை . அதாவது ரூ.1000 மகளிர் உரிமை…

Read more

Other Story