275 டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படிப்படியாக டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பது அரசின் இலக்காகும். அதன்படி, கடந்த ஜூன் மாதம் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. தொடர்ந்து, கல்வி நிலையங்கள் அருகே உள்ள சில மதுக்கடைகள் குறித்து புகார் எழுந்து வருகிறது. அதன்பேரில், அடுத்தகட்டமாக 275 மதுக்கடைகளை மூட அரசு உத்தேசித்துள்ளது.
தமிழகத்தில் 275 டாஸ்மாக் கடைகளை மூட முடிவு…? வெளியான தகவல்…!!
Related Posts
துணை முதலமைச்சர் ஆகிறாரா உதயநிதி ஸ்டாலின்…? வெளியான பரபரப்பு தகவல்…!!
தமிழக துணை முதலமைச்சராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூன் 4ஆம் தேதி மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு உதயநிதிக்கு பதவி உயர்வு அளிக்க திமுக ஏற்கனவே முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர்…
Read moreகொடைக்கானலில் உணவகங்கள், விடுதிகள் அனைத்தும் மூடப்படும்….. முக்கிய எச்சரிக்கை…!!!
கொடைக்கானலில் இ – பாஸ் முறையை ரத்து செய்யப்படாவிட்டால் உணவகங்கள், விடுதிகள் அனைத்தையும் கோடை சீசன் முழுவதும் அடைக்கப்படும் என ஹோட்டல் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இ – பாஸ் முறைக்கு ஏற்கனவே பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி வந்தது குறிப்பிடத்தக்கது.…
Read more