முன்னாள் தமிழக கிரிக்கெட் வீரரும், BCCI போட்டிகளின் நடுவருமான D.J.கோகுலகிருஷ்ணன் (50) காலமானார். பவுலிங்-ஆல் ரவுண்டரான இவர், தமிழ்நாடு, அசாம், கோவா ஆகிய அணிகளுக்காக உள்ளுர் போட்டிகளில் விளையாடி, 174 விக்கெட்டுகளையும், 4 முறை 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார். ரஞ்சி, TNPL, விஜய் ஹசாரே கோப்பைகளுக்கு நடுவராகவும், 2008-2015 வரை தமிழக அணிக்கு பயிற்சியாளராகவும் தனது கடமையை ஆற்றியுள்ளார்.
முன்னாள் தமிழக கிரிக்கெட் வீரர் காலமானார்…. பெரும் சோகம்…!!
Related Posts
கடல் கொந்தளிப்பு: தமிழக மக்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை அறிவிப்பு..!!
தென் தமிழக கடற்கரை, கேரளா, கர்நாடகா, மும்பை கடலோரங்களில் காற்றின்போக்கு காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதீத அலைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவும்,…
Read moreகோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!
தமிழகத்தில் நேற்று அக்னி நட்சத்திரம் ஆரம்பித்த நிலையில் வருகின்ற 28ஆம் தேதி வரை இருக்கிறது. இதனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளி கல்வித்துறையின் முதன்மை செயலாளர் அறிவித்துள்ளார். அதன்படி கோடை…
Read more