பிக் பாஸ் 7 நிகழ்ச்சி நடந்த அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். கடந்த ஆறு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவு செய்த பிக் பாஸ் இந்த சீசனில் இரண்டு வீடுகள் என்று கூறி போட்டியாளர்களுக்கு ட்விஸ்ட் கொடுத்து. இந்நிலையில் கடந்த ஞாயிறு அனன்யா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறின நிலையில் பாவா செல்லத்துரையில் தாமாகவே வெளியேறியுள்ளார்.

தற்போது பிக் பாஸ் வீட்டில் 16 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இந்த வகையில் நிக்சனை  பார்த்து பேச தகுதியில்லை என்று பிரதீப் கூறியதாக வாக்குவாதம் பிடித்துள்ளது. இதனால் கோபமடைந்த நிக்சன் பாடி காட்டு என்று நீ பேசாத உனக்கு முடியலன்னா மூடிட்டு உட்காரு என்று கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி பதிலளித்துள்ளார். இதை பார்த்த பிக் பாஸ் போட்டியாளர்கள் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்கள்.