திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் அமைந்துள்ள பள்ளிகளை மேம்படுத்த ஆளுநர் ரவி 50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை அமைத்து தரக்கோரி மக்கள் விடுத்த கோரிக்கையையடுத்து, ஆளுநரின் நிதியில் இருந்து இந்த உதவியை வழங்கியுள்ளார். இதையடுத்து பள்ளிகளின் தரம் விரைவில் மேம்படுத்தப்படும் என தெரிகிறது. நிதியுதவி அளித்த ஆளுநருக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
அடடே ரொம்ப பெரிய மனசு சார்…! பள்ளிகளை மேம்படுத்த ஆளுநர் ரவி நிதியுதவி….!!
Related Posts
வாக்களித்தால் வைர மோதிரம், லேப்டாப், பைக் பரிசு…. வெளியானது சூப்பர் அறிவிப்பு….!!!
மக்களவை தேர்தலில் வாக்களித்தால் வைர மோதிரம் பரிசாக வழங்கப்படும் என்று மத்திய பிரதேச தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். வாக்காளர்கள் தாங்கள் ஏற்பாடு செய்துள்ள கூப்பன் பெட்டிகளில் செல்லிடப்பேசி எண்கள், பெயர்கள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் படிவங்களை நிரப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிர்ஷ்ட…
Read moreBREAKING: பிரஜ்வல் ரேவண்ணா சஸ்பெண்ட்… சற்றுமுன் அறிவிப்பு…!!!
பாலியல் புகார் விவகாரத்தில் சிக்கிய தேவகவுடா பேரனும் கர்நாடக எம்.பி.யுமான பிரஜ்வால் ரேவண்ணா மதச்சார்பற்ற ஜனாத தள கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பிரஜ்வால் பல பெண்களுடன் நெருக்கமாக இருந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து அவர் மீது வழக்கு…
Read more