திமுகவின் துரோகத்தை கண்டித்து அக்டோபர் 16-இல் கும்பகோணம் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் என அண்ணாமலை அறிவித்துள்ளார். திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்ததும் காவேரியில் நீர் திறக்கப்படவில்லை. கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டிக்காமல் கண்துடைப்பு தீர்மானத்தை தமிழக அரசு கொண்டு வந்தது . விவசாயிகள் மீதோ, தமிழக மக்கள் மீதோ திமுகவுக்கு எந்த அக்கறையும் இருப்பதாக தெரியவில்லை. விவசாயிகளை தமிழக அரசு வஞ்சிப்பதாக கூறி அக்டோபர் 16 பாஜக உண்ணாவிரதம் எனவும் தெரிவித்துள்ளார்.
காவேரி- தமிழக அரசை கண்டித்து பாஜக உண்ணாவிரதம்…!!
Related Posts
மணிக்கு 63,828 கி.மீ. வேகத்தில்…. பூமியை நோக்கி வரும் ராட்சத பாறை…. விஞ்ஞானிகள் தகவல்..!!!
‘2022 TN122’ என்ற விண்கல், அசுர வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 1,029 அடி அகலம் கொண்ட இந்த விண்கல், நாளை மறுநாள் பூமிக்கு மிக அருகில் வரவுள்ளது. மணிக்கு 63,828 கி.மீ. வேகத்தில் வந்து,…
Read moreஇனிமேல் இந்த கட்டணம் கிடையாது…. ரயில்வேத்துறை முக்கிய அறிவிப்பு…!!
காத்திருப்பு மற்றும் RAC டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கான கூடுதல் கட்டணங்களை நீக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, பயணிகளின் காத்திருப்பு டிக்கெட் ரத்தானாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ Convenience fee கட்டணம் வசூலிக்கப்படாது என ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் புதிய…
Read more