தமிழக சட்டப்பேரவையில், இன்று முக்கொம்பில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தொடர்பாக இபிஎஸ் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். இந்நிலையில், முக்கொம்பு விவகாரம் குறித்து முதலமைச்சர் விளக்கமளித்துள்ளார். அதன்படி, “முக்கொம்பு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர், 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தணடனை….. முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!
Related Posts
அந்தரத்தில் தொங்கிய குழந்தை…. திக் திக் நிமிடங்கள்… பதைபதைக்க வைக்கும் வீடியோ…!!!
சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து தவறி விழுந்த குழந்தை ஒன்று அந்தரங்கத்தில் தொங்கியவாறு இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி காண்போரை பதைபதைக்க செய்துள்ளது. குடியிருப்பு வாசிகள் குழந்தை கீழே விழுந்தால் அடிபடாமல் இருக்க தார்பாய்களை விரித்து தயாராக நின்றனர். இதனிடையே…
Read moreஅனைத்து வயதினரும் ORS பருகலாம்… பொது சுகாதாரத்துறை அறிவுரை….!!!
தமிழகத்தில் அதிக வெப்பம் ஏற்பட்டுள்ளதால் அனைத்து வயதினரும் ORS கரைசலை பருகலாம் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. உடலில் உப்பு சத்து குறைவதை மீட்க ORS பயன்படுத்தப்படுவதாகவும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இதனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அத்துடன்…
Read more