தமிழக சட்டப்பேரவையில், இன்று முக்கொம்பில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தொடர்பாக இபிஎஸ் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். இந்நிலையில், முக்கொம்பு விவகாரம் குறித்து முதலமைச்சர் விளக்கமளித்துள்ளார். அதன்படி, “முக்கொம்பு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர், 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தணடனை….. முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!
Related Posts
வருவாயைப் பெருக்கப் புதிதாக எந்த திட்டமுமில்லை…. நாராயண திருப்பதி…!!!
தமிழக மக்களைக் குடிக்கு அடிமையாக்கி, டாஸ்மாக் வருமானத்தைப் பெருக்கி திமுக ஆட்சியை நடத்திவருவதாக பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “அரசின் வருவாயைப் பெருக்கப் புதிதாக எந்த ஒரு திட்டத்தையும் திமுக அரசு கொண்டுவரவில்லை.…
Read moreBREAKING: 10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது….!!!
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில்…
Read more