தஞ்சாவூர் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1038ஆவது சதய விழாவை முன்னிட்டு, அக். 25ஆம் தேதி அரசு உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார். 25ம் தேதி ராஜராஜ சோழன் சிலைக்கு, தமிழகம் முழுவதில் இருந்து வரும் பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெறுகிறது. இதனையொட்டி, அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை