இப்படிப்பட்டவர் தான் கணவராக வேண்டும்…. திருமணத்திற்கு பின் விவாகரத்து…. வெளிப்படையாக பேசிய த்ரிஷா…!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவர் த்ரிஷா. இவர் திரையில் காலடி எடுத்து  வைத்து 20 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனாலும் அதே அழகோடு தான் இன்றும் பல லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் லியோ படம் வெளியானது.…

Read more

ரத்து செய்யப்பட்ட பான் கார்டை மீண்டும் ஆக்டிவேட் செய்யலாம்…. எப்படின்னு தெரிஞ்சிக்கோங்க….!!!

ஆதார் கார்டு போலவே பான் கார்டு மிகவும் முக்கியமான ஆவணங்களில் ஒன்று. பான் கார்டில் உள்ள விவரங்களை எப்போதும் அப்டேட்டாக வைத்திருக்க வேண்டியது அவசியம். மிக முக்கியமாக அனைவரும் தங்களுடைய ஆதார் கார்டை பான் கார்டு இணைத்து இருக்க வேண்டும். சில…

Read more

தினமும் காலை 11 மணிக்குள் அனுப்பனும்…. அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த மிக முக்கிய உத்தரவு…!!

தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதிய உணவு வழங்கப்படும் வேளையில் சத்துணவின் தரம் குறித்து அறிக்கை ஒன்றை ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தினமும் சமர்ப்பிக்க வேண்டும்…

Read more

நான் ஏழை தான்…. ஆனால் அதை ஒருபோதும் செய்யமாட்டேன்…. பிரதீப் ஆண்டனி உருக்கமான பதிவு…!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 7ல் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவர்தான் பிரதீப் ஆண்டனி. இவர் இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் என்று நினைத்துக் கொண்டிருந்த வேலையில் சக போட்டியாளர்கள் வைத்த குற்றச்சாட்டினால் ரெக்கார்ட் கொடுத்து வெளியே…

Read more

அடேங்கப்பா…! கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் சொத்து மதிப்பு இவ்வளவா…? லீக்கான தகவல்…!!

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தொடர்ச்சியாக ஒன்பது கிரிக்கெட் தொடர்களில் வெற்றி பெற்று ரிக்கி பாண்டிங் சாதனையை சமன் செய்தார். இவர் தலைவராக விளையாடிய முதல் மூன்று போட்டிகளிலும் சதம் அடித்தவர் மற்றும் இரண்டு ஆட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக சதம்…

Read more

OMG: பிக்பாஸ் வீட்டிற்குள் கர்ப்பமான போட்டியாளர்….செம அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்களுக்கு பிடித்த ஒரு ஷோவாக இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி தமிழ், ஹிந்தி. தெலுங்கு மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. தமிழில்…

Read more

  • November 21, 2023
அனைத்து வங்கிகளிலும் அபராத கட்டணம் உயர்வு…? RBI -ன் புதிய திட்டம்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

இந்தியாவில் அனைத்து வங்கிகளுமே ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. அந்த வகையில் ரிசர்வ் வங்கியில் அதனுடைய அபராத முறையை மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது அபராத தொகையை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளது. இது ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு…

Read more

பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு கணக்கு…. வங்கிகளில் புதிய விதிமுறைகள் அமல்…!!!

பெற்றோர்கள் தங்களுடைய பெண் குழந்தைகளின் திருமணம், மேற்ப்படிப்பு உள்ளிட்ட செலவினங்களுக்காக தற்போது இருந்து குழந்தைகளின் பெயரில் பணத்தை சேமிக்க விரும்புகிறார்கள். இவ்வாறு குழந்தையின் பெயரில் பணத்தை சேமிக்க வேண்டும் என்றால் அதற்கு என்று வங்கிகளில் சில விதிமுறைகள் இருக்கிறது. அதாவது பத்து…

Read more

கனமழை: இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா..? எதிர்பார்ப்பில் மாணவர்கள்…!!

தமிழகத்தில் 24ஆம் தேதி வரை மிக கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக இன்று (21.11.23) திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஈரோடு, சேலம், தருமபுரி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை…

Read more

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை எப்படி இருக்கு…? உண்மையை உடைத்த அமைச்சர் மா.சு…!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த்க்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக வெளியான தகவலுக்கு தேமுதிக தலைமை மறுப்பு தெரிவித்திருந்தது. இதுகுறித்து பேசியிருக்கும் அமைச்சர் மா.சுப்ரமணியம், “தொடர் இருமல் காரணமாக விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சிறுநீரக மாற்று செய்யப்பட்டிருப்பதால் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். அவர் ஐசியூவில்…

Read more

கனமழை: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..? வெளியான தகவல்…!!

தமிழகத்தில் 24ஆம் தேதி வரை மிக கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக நாளை (21.11.23) திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஈரோடு, சேலம், தருமபுரி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை…

Read more

மத்திய ஆயுதப் படைகளில் 75,768 பணியிடங்கள்…. 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி போதும்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!

மத்திய ஆயுதப் படைகளில் 75,768 காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணிகளுக்கான அறிவிப்பை பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) வெளியிட்டுள்ளது. BSF – 27,875, CRPF – 25,427, CISF – 8598, ITBP – 3006, SSB – 5278, SSF…

Read more

10 ரூபாய் நாணயம் பெறுவதில் நீடிக்கும் குழப்பம்…. இதுதான் காரணமா…? அரசுக்கு முக்கிய வேண்டுகோள்…!!!

தமிழகத்தில் பத்து ரூபாய் நாணயம் புழக்கத்திற்கு வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. இருப்பினும் ஒரு சில வதந்தியின் காரணமாக பத்து ரூபாய் காசுகள் செல்லாது என்று பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. சில வாரங்களுக்கு முன்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 ரூபாய்…

Read more

RAIN ALERT: தமிழ்நாட்டிற்கு வரும் 22,23,24 தேதிகளில் ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை….!!

தமிழ்நாட்டில் வரும் 22,23,24 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் 20 செ.மீ வரை மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில்…

Read more

நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குபதிய உத்தரவு…. நடிகை ராதிகா வரவேற்பு…!!

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான் மீது IPC பிரிவு 509பி, பிற தொடர்புடைய சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யுமாறு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மகளிர் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ள…

Read more

இயக்குனர் அமீர் பயங்கரமாக திருடுவார்…. தயாரிப்பாளர் ஞானவேல் பகிரங்க குற்றசாட்டு..!!

தயாரிப்பாளர்களின் பணத்தை இயக்குநர் அமீர் பயங்கரமாக திருடுவார் என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். அமீர் இயக்கத்தில் உருவான ‘பருத்திவீரன்’ ஞானவேல் ராஜாவுக்கு முதல் படம். அதில், பல வகைகளில் போலி கணக்கை காண்பித்து அமீர் மோசடி செய்ததாக ஞானவேல்ராஜா…

Read more

PAN கேஒய்சி விவரங்களை முடிக்காதவர்களின் வங்கி கணக்கு முடக்கப்படும்…. அதிரடி அறிவிப்பு…!!

பான் கார்டு என்பது ஆதார் போல மிக முக்கியமான ஆவணமாகும். பணப்பரிவர்த்தனைகள்  பாதுகாப்பாக நடைபெறுவதற்காக வங்கி கணக்கோடு பான் இணைப்பது கட்டாயம் என மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது குறித்து இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் சில…

Read more

சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு…. உங்கள் மாவட்டத்திலேயே மிஸ் பண்ணிடாதீங்க…. டிச-4 கடைசி தேதி..!!!

திருவள்ளூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் மூத்த பணியாளர், தொழில்நுட்ப பணியாளர் என மொத்தம் 13 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் விவரங்களுக்கு – https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/2023/11/2023111775.pdf வயது வரம்பு – 40…

Read more

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மேலும் தளர்வுகள்…. தகுதியுடையவர்கள் பயனடைய ஓர் வாய்ப்பு…!!

குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலமாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் ஒரு கோடி 6 லட்சம் பேருக்கு மாதம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு இந்த மாதம்…

Read more

புதிய பான் கார்டு வேண்டுமா…? விண்ணப்பித்த 7 நாட்களில் வீடு தேடி வரும்…. ரொம்ப ஈஸி தான் மக்களே…!!

ஆதார் கார்டை போல ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் பான் கார்டு என்பது மிக முக்கிய ஆவணமாகும். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு, வாக்காளர் அட்டை என அனைத்திலுமே பான் கார்டு இணைப்பது மத்திய அரசு கட்டாயமாக்கி இருக்கிறது. இந்த பான் கார்டை…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு ஒத்திவைப்பு…. உச்சநீதிமன்றம் உத்தரவு…!!

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில், எம்ஆர்ஐ மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை வரும் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜுன் மாதம் 14ஆம் தேதி அமைச்சர்…

Read more

ஜனவரி-1 முதல் அமலாகும் அரசின் புதிய உத்தரவு…. அரசு ஊழியர்களுக்கு வந்தது ஆப்பு…!!

புதுச்சேரி அரசு துறைகளில் சுமார் 30,000 க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களில் சிலர் வேலையில் மெத்தனமாக இருப்பதாகவும் வேலை நேரத்தில் அலுவலகத்தில் இல்லாமல் இருப்பதும் உயர் அதிகாரிகளுடைய உத்தரவுகளை பின்பற்றாமல் இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அது மட்டும் இன்றி…

Read more

தென்னாப்பிரிக்க ரக்பி வீரர் ஹன்னஸ் ஸ்ட்ரைடோம் கார் விபத்தில் பலி…. சோகத்தில் ரசிகர்கள்..!!

தென்னாப்பிரிக்க ரக்பி வீரர் ஹன்னஸ் ஸ்ட்ரைடோம் (58) கார் விபத்தில் உயிரிழந்த செய்தியைக் கேட்டு அவரது ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். 1995ம் ஆண்டில் நடைபெற்ற ஸ்பிரிங்போக் உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் ஹன்னஸ் ஸ்ட்ரைடோம். 1993 – 2000ஆம்…

Read more

மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் திருப்பி வழங்கப்படும்…. அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு…!!

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வு கட்டணமானது ஐந்து சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. தேர்வு நடத்தும் செலவினங்கள் அதிகரிப்பதால் தான் தேர்வு கட்டணமும் உயர்த்தப்பட்டதாக அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவித்துள்ளார் . இதற்கு மாணவர்கள் எதிர்ப்பு…

Read more

குட் நியூஸ்…! SC, ST மாணவர்களின் முழு கல்விச்செலவை அரசே ஏற்கும்…. முதல்வர் அறிவிப்பு….!!

மத்திய, மாநில அரசுகள் எஸ்.சி மற்றும் எஸ் டி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது கல்வி செலவும் அரசால் ஏற்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது புதுச்சேரி எஸ்சி, எஸ்டி மேம்பாட்டு கழகம் சார்பாக அபிஷேக…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவதில் சிக்கலா…? வெளியான முக்கிய தகவல்….!!

தமிழகத்தின் ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டம் அமலில் இருக்கிறது. இதன் மூலமாக நாடு முழுவதும் எந்த மாநிலத்தில் வசிப்பவர்களும் பக்கத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தின் படி…

Read more

“இளைஞர்கள் கெட்டுப்போகிறார்கள்” டிடிஎஃப் வாசனின் யூடியூப் சேனலை முடக்க நீதிமன்றம் நோட்டீஸ்…!!

டிடிஎஃப் வாசனின் யூடியூப் சேனலை முடக்க காஞ்சிபுரம் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டிடிஎஃப் வாசனின் யூடியூப் சேனலை பார்த்து பல இளைஞர்கள் கெட்டுப் போவதாக காவல்துறை கோரிக்கை விடுத்த நிலையில், நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த மாதம் பைக்கில் சாகசம் செய்து…

Read more

அடக்கடவுளே கொடுமை…! 2 குழந்தைக்கு தாயான 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த போலீஸ்…!!

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் சிறுமியை போலீஸ் எஸ்எஸ்ஐ ஒருவர் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2 குழந்தைகளுக்கு தாயான 17 வயது சிறுமிக்கும், மாமியாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து புகார் தெரிவிக்க சென்ற சிறுமியை ஏரியூர் எஸ்எஸ்ஐ சகாதேவன்…

Read more

ஆவின் பச்சை உறை பால் விற்பனையை நிறுத்தக்கூடாது…. வலுக்கும் கோரிக்கை…!!

மறைமுக விலை உயர்வு; தனியாருக்கு சாதகம் ஆகிவிடும் என்பதால் ஆவின் பச்சை உறை பால் விற்பனையை நிறுத்தக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்த அறிக்கையில், தமிழ்நாட்டில் 4.5% கொழுப்புச் சத்து கொண்ட பச்சை உறை பால்…

Read more

“ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” பூர்வகுடி மக்களின் வலி மிகுந்த வாழ்வியல் காவியம்…. பாராட்டிய சீமான்…!!

‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ பூர்வகுடி மக்களின் வலி மிகுந்த வாழ்வியல் காவியம் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், உலகெங்கும் பூர்வகுடி மக்கள் அன்றாடம் சந்தித்து வரும் மிக முக்கிய…

Read more

பனங்கிழங்கை சாப்பிட்டு பழகுங்கள்…. எல்லாம் சரியாகிவிடும்…. கவிஞர் வைரமுத்து….!!!

பனங்கிழங்கை இன்று முதல் சாப்பிட்டு பழகுங்கள் என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், வெளிநாட்டில் இருந்து வந்த சீமைக் கருவேலம் விஷ விருட்சம். உள்ளூரில் மறக்கப்பட்ட பனை மரம் அமிர்த விருட்சம். இது மிகப்பெரிய ஒரு தேசியச்…

Read more

நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிய NCW உத்தரவு…!!

நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிய தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மின்னணு ஊடகங்கள் வாயிலாக பாலியல் தொல்லை அளித்த பிரிவில் வழக்கு பதிய தமிழக DGP சங்கர் ஜிவாலுக்கு NCW ஆணையிட்டுள்ளது. லியோவில் நடித்தது குறித்து பேசிய மன்சூர்…

Read more

WCல் இந்தியா தோல்வியால் எனது நெஞ்சு உடைந்து சிதறியது…. அழுதுகொண்டே இருந்தேன்….. இயக்குநர் செல்வராகவன்..!!

ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது.  இதனால் இந்திய ரசிகர்கள் கவலையில் உள்ளனர். இந்நிலையில் WCல் இந்தியா தோல்வியடைந்ததால் தனது நெஞ்சு உடைந்து சிதறியதாக இயக்குநர் செல்வராகவன் கூறியுள்ளார். இதுகுறித்து தனது x தளத்தில், “WCல் தோற்றபிறகு…

Read more

3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார்…? உச்சநீதிமன்றம் கேள்வி…!!

3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார்? என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு மசோதாக்களை திருப்பி அனுப்பியது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், எந்த முடிவும் எடுக்காமல் ஆளுநர் மசோதாக்களை எப்படி நிலுவையில்…

Read more

“ஆபாசக் காட்சிகள்” பிக்பாஸ் நிகழ்ச்சியால் கலாச்சார சீரழிவு…. எச்சரிக்கை விடுத்த

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்ப பட்டு வருகிறது. தற்போது 7 ஆவது சீசன் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை மாற்றியமைக்கவில்லை என்றால் கடும் விலைவுகளை சந்திக்க நேரிடும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும், பண்ருட்டி எம்எல்ஏவுமான…

Read more

தமிழகத்தில் டிரோன் மூலம் மத்திய சிறைகளை கண்காணிக்க திட்டமா….? வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளை டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் புதிய திட்டத்தை தொடங்க சிறைத்துறை முடிவெடுத்து உள்ளது. டிரோன் கேமரா பயன்பாட்டிற்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு சிறைத்துறை கடிதம் எழுதியுள்ளது. அனுமதி கிடைத்தால், முதல்கட்டமாக புழல் சிறையில் சோதனை…

Read more

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு செயற்கை சுவாசம்…. மருத்துவர்கள் குழு தகவல்…!!!

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு சென்னை நந்தம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருகின்றனர். சளி, இருமல், காய்ச்சல் காரணமாக கடந்த சனிக்கிழமை மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்ட நிலையில், உடல்நிலை மற்றும் உறுப்புகளின் செயல்பாட்டை துல்லியமாக கண்காணிப்பதற்காக ஐசியூவில் வைத்து…

Read more

AI மூலம் உருவாக்கப்படும் போலி வீடியோக்களை தடுப்பது எப்படி? அமைச்சர் ஆலோசனை…!!!

தொழில்நுட்பம் வளர வளர மோசடிகளும் வளர்ந்து கொண்டே வருகிறது. அந்தவகையில் செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பம் மூலமாக போலியான ஆபாசம் நிறைந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்கி அதன் மூலம் மக்கள் மிரட்டப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் போலி…

Read more

Breaking Shock: சர்க்கரை நோயால் கணவன், மனைவி தற்கொலை…!!!

நாமக்கல், பரமத்திவேலூரில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட வயதான தம்பதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரமசிவம் (74), பஞ்சவர்ணம் (62) தம்பதி சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களை யாரும் கவனிக்கவில்லை. இதனால், மனம்…

Read more

BREAKING: அதிமுக முன்னாள் அமைச்சர் மனைவிக்கு ஓராண்டு சிறை….!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஏ.எம்.பரமசிவனின் மனைவி நல்லம்மாளுக்கு விதித்த ஓராண்டு சிறை தண்டனையை ஐகோர்ட் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக ரூ.38 லட்சம் சொத்து சேர்த்த வழக்கில் நல்லம்மாளுக்கு சிறப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறை விதித்தது. இதை எதிர்த்து அவர்…

Read more

இனி EMI கார்டு கிடையாது…. வாடிக்கையார்களுக்கு ஷாக் கொடுத்த பஜாஜ் நிறுவனம்…!!

பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு தற்போது அதிர்ச்சிகரமான முடிவை ஒன்றை எடுத்துள்ளது. இந்த ரிசர்வ் வங்கியின் உத்தரவுக்கு பிறகு பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் சார்பாக   தன்னுடைய புதிய வாடிக்கையாளர்களுக்கு இனி இஎம்ஐ கார்டு வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .இந்த சேவையில்…

Read more

அடப்பாவிகளா…! இதைத்தானே நான் சொன்னேன்…. திரிஷா சர்ச்சைக்கு விளக்கமளித்த மன்சூர் அலிகான்…!!!

நான் வர்ர தேர்தல்ல ஒரு பிரபல கட்சி சார்பா போட்டியிடறேன்னு சொன்ன வேளையில வேண்டும்னே நல்லா எவனோ கொம்பு சீவிவிட்டுருக்கானுக என நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். நடிகை த்ரிஷா குறித்த சர்ச்சைக்கு விளக்கமளித்துள்ள அவர், ‘அய்யா பெரியோர்களே திடிர்னு த்ரிஷாவை…

Read more

Dhoom படத்தின் பிரபலம் நெஞ்சுவலியால் காலமானார்…. பெரும் சோகம்..!!!

பிரபல சினிமா இயக்குநர் சஞ்சய் காத்வி (57) காலமானார். இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் Dhoom, Dhoom 2, விவேக் ஓபராய்…

Read more

UPI பயன்படுத்துவோருக்கு வந்தது புது ரூல்ஸ்…. உடனே இதை செஞ்சிடுங்க…. டிச-31 வரை காலக்கெடு…!!

யுபிஐ செயலிகளை பயன்படுத்துபவர்களுக்கு தற்போது முக்கியமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது phonepe, google pay ,போன்ற அனைத்து வங்கி மற்றும் மூன்றாம் தரப்பு செயலிகளும் கடந்த ஒரு வருடத்தின் செயல்படாத யுபிஐ ஐடிகளுடன் வேலை செய்வதை நிறுத்தப் போவதாக தகவல்…

Read more

OPS க்கு சூடு, சொரணை இல்லையா…? திமுகவில் இணைந்துவிட்டாரே…. EPS விமர்சனம்…!!

ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துவிட்டார் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் முதலமைச்சரின் தனித்தீர்மானம் குறித்து பேசிய அவர், ஓபிஎஸ் சூடு, சொரணை இல்லாமல் பேசி வருகின்றார். பாஜகவில் இருந்து வெளியே வந்து விட்டோம். சிறுபான்மை…

Read more

பெண்களே தொழில் தொடங்க ஆசையா…? ரூ.10 லட்சம் வரை கடன்…. ரொம்ப கம்மியான வட்டியில்…!!!

மத்திய மாநில அரசுகள் பெண்களுடைய நலனை கருத்தில் கொண்டு தொழில் தொடங்க கடனுதவி அளித்து வருகிறது. அந்தவகையில் வர்த்தகம் செய்ய விரும்பும் பெண்களை ஊக்குவிக்கும் திட்டத்தை யூனியன் வங்கி செயல்படுத்தி வருகிறது. ‘யூனியன் நாரி சக்தி எஸ்டிபி’ திட்டத்தில் தொழில் செய்ய…

Read more

தமிழக அரசே…! தீபாவளி, பொங்கலுக்கு டாஸ்மாக் கடைகளை மூடுங்க…. வலுக்கும் கோரிக்கை….!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை அரசே தமிழ்நாடு மாநில வாணிப கழகம் மூலமாக ஏற்று நடத்தி வருகிறது. ஆனால் டாஸ்மாக் கடைகளை மூடி விட்டு பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்று பாமக உள்ளிட்ட கட்சிகள் பல வருடங்களாக கோரிக்கை வைத்து…

Read more

தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் நவ-20ல் இலவசம்…. மக்களே மறக்காம போங்க…. அமைச்சர் மா.சு அறிவிப்பு…!!

ஒவ்வொரு வருடமும் நவம்பர் 20ஆம் தேதி உலக மூலநோய் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்தியன் மருத்துவமனை இந்திய பெருங்கடல், மலக்குடல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம், இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள்…

Read more

ஆதார் கார்டில் இதை ஒருமுறை மட்டுமே செய்ய முடியும்…. ரொம்ப கவனமா இருங்க…!!

அனைவருக்கும் ஆதார் என்பது மிக முக்கியமான ஆவணம். பள்ளி சேர்க்கை முதல் ரயில் டிக்கெட், சிம்கார்டு என அனைத்து விஷயங்களுக்குமே ஆதார் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஆதார் கார்டை எடுக்கும் பொழுது பல தவறுகளை மக்கள் செய்கிறார்கள். இந்த பிரச்சினைகளை சரிசெய்ய ஆதார்…

Read more

நான் தப்பு பண்ணிட்டேன் மன்னிச்சிருங்க…. பிக்பாஸ் ஐஷூ உருக்கமான பதிவு…!!

விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் ஏழாவது நிகழ்ச்சி 50 நாட்களில் நெருங்கி தற்போது சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனில் கடந்த வாரம் நிகழ்ச்சியை விட்டு குறைவான வாக்குகளை பெற்று ஐசு வெளியேறினார். இந்நிலையில் இவர் தன்னுடைய சமூக…

Read more

Other Story