திருவள்ளூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் மூத்த பணியாளர், தொழில்நுட்ப பணியாளர் என மொத்தம் 13 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு – https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/2023/11/2023111775.pdf

வயது வரம்பு – 40 வயதிற்குள் இருக்க வேண்டும்

விண்ணப்பிக்க கடைசி தேதி – 04.12.2023

தேர்வு செய்யப்படும் முறை – நேர்முகத் தேர்வு

கல்வி தகுதி – எழுத படிக்க தெரிந்தவர்கள், மற்றும் பட்டப்படிப்பு

சம்பளம் – ரூ.6,400 முதல் 30,000 வரை