தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளை டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் புதிய திட்டத்தை தொடங்க சிறைத்துறை முடிவெடுத்து உள்ளது. டிரோன் கேமரா பயன்பாட்டிற்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு சிறைத்துறை கடிதம் எழுதியுள்ளது. அனுமதி கிடைத்தால், முதல்கட்டமாக புழல் சிறையில் சோதனை முயற்சி நடைபெறலாம் என கூறப்படுகிறது. சிறை வளாகங்களில் உள்ள அனைத்து பகுதிகளையும் டிரோன் வழியே 24*7 கண்காணிக்க முடியுமாம்.
தமிழகத்தில் டிரோன் மூலம் மத்திய சிறைகளை கண்காணிக்க திட்டமா….? வெளியான தகவல்…!!!
Related Posts
வாட்டி வதைக்கும் வெப்பம்…. தமிழ்நாட்டில் 14 இடங்களில் சதமடித்த வெயில்…. உங்க பகுதி இருக்கான்னு பாருங்க…!!!
தமிழகத்தில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அக்னி நட்சத்திரம் என்று சொல்லக்கூடிய கத்திரி வெயில் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது.…
Read moreகோவிலில் விதியை மீறிய அண்ணாமலை….. சர்ச்சையை ஏற்படுத்திய விவகாரம்…!!
பழனி முருகன் கோயில் மலை மீது விதிகளை மீறி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மொபைல் பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மலை அடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் செல்போன் உள்ளிட்டவற்றை வைக்க கோயில் நிர்வாகம் அறிவுறுத்திய நிலையில், ரோப்கார், மலை கோயில்…
Read more