தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளை டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் புதிய திட்டத்தை தொடங்க சிறைத்துறை முடிவெடுத்து உள்ளது. டிரோன் கேமரா பயன்பாட்டிற்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு சிறைத்துறை கடிதம் எழுதியுள்ளது. அனுமதி கிடைத்தால், முதல்கட்டமாக புழல் சிறையில் சோதனை முயற்சி நடைபெறலாம் என கூறப்படுகிறது. சிறை வளாகங்களில் உள்ள அனைத்து பகுதிகளையும் டிரோன் வழியே 24*7 கண்காணிக்க முடியுமாம்.
தமிழகத்தில் டிரோன் மூலம் மத்திய சிறைகளை கண்காணிக்க திட்டமா….? வெளியான தகவல்…!!!
Related Posts
ஒரே நாளில் தங்கம் விலை ரூ.280 அதிகரிப்பு…. இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்…!!
சென்னையில் இன்று (மே 15) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.280 உயர்ந்து, ரூ.53,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.6,725 ஆக விற்பனையாகிறது. அதே போல் வெள்ளி விலை ரூ.91-க்கும், 8 கிராம் ரூ.728-க்கும்…
Read moreBREAKING: தடையை நீக்கியது தமிழக அரசு…. அதிகாலையிலேயே வெளியான அறிவிப்பு….!!!
கட்டுமான பணிகள் தொடர்பாக நேற்று போட்ட தடையை இன்றே விளக்கியுள்ளது தமிழக அரசு. வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று நேற்று அறிவிப்பாணை வெளியானது. இந்த…
Read more