தமிழகத்தில் டிரோன் மூலம் மத்திய சிறைகளை கண்காணிக்க திட்டமா….? வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளை டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் புதிய திட்டத்தை தொடங்க சிறைத்துறை முடிவெடுத்து உள்ளது. டிரோன் கேமரா பயன்பாட்டிற்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு சிறைத்துறை கடிதம் எழுதியுள்ளது. அனுமதி கிடைத்தால், முதல்கட்டமாக புழல் சிறையில் சோதனை…

Read more

Other Story