நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிய தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மின்னணு ஊடகங்கள் வாயிலாக பாலியல் தொல்லை அளித்த பிரிவில் வழக்கு பதிய தமிழக DGP சங்கர் ஜிவாலுக்கு NCW ஆணையிட்டுள்ளது. லியோவில் நடித்தது குறித்து பேசிய மன்சூர் அலிகான், த்ரிஷாவை தொந்தரவு செய்யும் காட்சிகள் அமைக்கப்படவில்லை என சர்ச்சையான கருத்தைக் கூறியிருந்தார். இதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.