நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிய தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மின்னணு ஊடகங்கள் வாயிலாக பாலியல் தொல்லை அளித்த பிரிவில் வழக்கு பதிய தமிழக DGP சங்கர் ஜிவாலுக்கு NCW ஆணையிட்டுள்ளது. லியோவில் நடித்தது குறித்து பேசிய மன்சூர் அலிகான், த்ரிஷாவை தொந்தரவு செய்யும் காட்சிகள் அமைக்கப்படவில்லை என சர்ச்சையான கருத்தைக் கூறியிருந்தார். இதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிய NCW உத்தரவு…!!
Related Posts
திருமணத்திற்க்கு ஜாதகப் பொருத்தத்தை விட…. ரத்தப் பரிசோதனை முக்கியம் – நடிகை சுஹாசினி…!!1
திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் பார்ப்பதை விட, ரத்தப் பரிசோதனை செய்து கொள்வது முக்கியம் என நடிகை சுஹாசினி கூறியுள்ளார். தான் பெற்றோர்கள் கூறியபடி திருமணம் செய்ததாக கூறிய அவர், மாலத்தீவில் திருமண ஜோடிகள் ரத்தப் பரிசோதனை செய்து கொண்டால் மட்டுமே மேரேஜ்…
Read moreபொது இடத்தில் குழந்தைகளை இப்படியா செய்வது…? நடிகை ஆலியா மானசாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்…!!
பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ஆல்யா மானசா. இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா தொடரில் நடித்து வருகிறார். இவருடைய கணவர் சஞ்சீவ் கயல் தொடரில் நாயகனாக நடித்து…
Read more