உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா வென்றால் ரூ.100 கோடி பரிசு…. யாருக்கு தெரியுமா…? ஆஸ்ரோ டாக் CEO அதிரடி அறிவிப்பு…!!

இன்று நடைபெற இருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் தன்னுடைய யூசர்களுக்கு 100 கோடி பரிசை பகிர்ந்தழிப்பேன் என்று  ஆஸ்ட்ரோ டாக் நிறுவனத்தின் தலைவர் புனித் குப்தா  அறிவித்துள்ளார். ஆஸ்ட்ரோ டாக் மிகப் பிரபலமான ஜோதிடர்களை உள்ளடக்கிய…

Read more

இனி ஆன்லைன் மூலமாகவே…. தமிழக மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு சூப்பர் வசதி..!!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மகளிர் சுய உதவி குழுக்கள் உற்பத்தி பொருட்களை  இணையதளம் மூலமாக பெரும் புதிய வசதியை தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சியானது சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் நடைபெற்றது. இணையதளத்தின் மூலமாக இளைய சமுதாயத்தினர்…

Read more

ஐயோ பரபரப்பு…! காருக்குள் சடலமாக கிடந்த பிரபல நடிகர்…. நடந்தது என்ன…??

பிரபல மலையாள திரைப்பட-சீரியல் நடிகர் வினோத் தாமஸ், பாம்பாடி அருகே உள்ள கோட்டயம் ட்ரீம்லேண்ட் ஹோட்டலில் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் இறந்து கிடந்ததாக போலீசார் தெரிவித்தனர். காருக்குள் இறந்து கிடந்த அவரை போலீசார் மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில்,…

Read more

தமிழகத்தில் மீனவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…. முதல்வர் அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் மீனவர்களுக்கு அவர்கள் படகுக்கு தேவைப்படும் டீசலை வரி விலக்கு அடிப்படையில் தமிழக அரசு வழங்கி வருகிறது. டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் மீன்பிடி தொழில் லாபகரமானதாக இல்லை என்று மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளார். எனவே டீசல் அளவில் உயர்த்தி…

Read more

தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கடந்த சில வருடங்களாக ஆங்கில மொழி வழியில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதற்கு ஏற்றவாறு பள்ளிகளில் ஆங்கில வழி கற்பித்தலை அதிகரிப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக அரசு…

Read more

தமிழகத்தில் இன்று 55 இடங்களில் RSS பேரணி…. பலத்த போலீஸ் பாதுகாப்பு…!!

தமிழகத்தில் இன்று ஆர் எஸ் எஸ் அமைப்பின் சார்பாக 55 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற இருக்கிறது. சென்னை மணலி- மாத்தூர், எம்எம்டி, இரண்டாவது பிரதான சாலை, கொரட்டூர், டாக்டர் நல்லி குப்புசாமி விவேகானந்தா வித்யாலயா, ஜூனியர் காலேஜ் போன்ற இடங்களில்…

Read more

இது நடந்தால் அனைவருக்கும் அயோத்திக்கு இலவச பயணம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

தெலுங்கானா மாநிலத்தில் வரும் முப்பதாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. டிசம்பர் மூன்றாம் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பிஆர்எஸ், பாஜக, காங்கிரஸ் என மூன்று கட்சிகளும் போட்டியிடுகின்றன. இதனால் அரசியல் கட்சியினர் தீவிர…

Read more

தமிழகத்தில் 2,257 பணியிடங்கள் அறிவிப்பு….. டிச-1 கடைசி தேதி… உடனே விண்ணப்பிக்கவும்..!!!

தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் உட்பட பல்வேறு கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு 2,257 பேர் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. இப்பணியிடங்களுக்கு டிசம்பர் 1-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்தப் பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்ட…

Read more

வன்மையாக கண்டிக்கிறேன்….! இவ்வளவு மோசமாக பேசுவதா..? மன்சூர் அலிகானுக்கு லோகேஷ் கண்டனம்..!!!

பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலி கான் நடிகை திரிஷா குறித்து தவறாக பேசியிருந்தார். இந்த வீடியோவானது இணையத்தில் வைரலான நிலையில் திரிஷா இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர்…

Read more

பிரிட்ஜில் இந்த பொருட்களை வைக்கவே கூடாதாம்…. நீங்களும் தெரிஞ்சிக்கோங்க…!!

பிரிட்ஜில் அனைத்து வகையான பழங்களையும் வைக்க கூடாது. சில பழங்கள் அழுகக்கூடியவை. மேலும் விஷமாக மாறும் அபாயம் உள்ளது. வாழைப்பழங்களை குளிர்சாதன பெட்டியில் வைக்கவே கூடாது. அவற்றிலிருந்து எத்திலீன் வாயு வெளியேறுகிறது. இது ஆபத்தானது. மேலும், தர்பூசணியை துண்டுகளாக வெட்டி குளிர்சாதன…

Read more

மகளிர் உரிமை தொகை 1ஆம் தேதியே வருகிறது….? தமிழக அரசு முக்கிய முடிவு…. மகிழ்ச்சியில் பெண்கள்…!!

மகளிர் உரிமை தொகையை இனி 1ம் தேதியே வங்கி கணக்கில் செலுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.  தகுதி உள்ள மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300…

Read more

இவ்வளவு கேவலமான மனிதரா..? மனித இனத்திற்கே கெட்ட பெயர்….. மன்சூர் அலிகானை விளாசிய திரிஷா…!!

நடிகர் மன்சூர் அலிகான் பேச்சுக்கு நடிகை த்ரிஷா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள த்ரிஷா, மன்சூர் அலிகான் என்னை பற்றி பேசிய வீடியோவை பார்த்தேன். அவருடைய பேச்சுக்கு என்னுடைய கண்டனம். மன்சூர் அலிகான் போன்றவர்கள் மனித இனத்திற்கே கெட்ட…

Read more

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது…. அலெர்ட்டா இருங்க…!!

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில்…

Read more

BREAKING NEWS: ஓரிரு நாளில் விஜயகாந்த் வீடு திரும்புவார்… வெளியான அறிக்கை…!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி தேமுதிக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பரிசோதனை முடிந்து ஓரிரு நாளில் அவர் வீடு திரும்புவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

Read more

அடடே…! போஸ்ட் ஆபீசில் அருமையான திட்டம்…. வட்டி மட்டுமே லட்சங்களில் கிடைக்கும்…!!

இந்தியாவில் நடுத்தர மக்கள் அதிக அளவில் அஞ்சலகத் திட்டங்களில் தான் பணத்தை  சேமித்து வருகிறார்கள். அஞ்சலக திட்டம் அனைத்தும் ஏழை எளிய மக்கள் அணுகக்கூடிய வகையில் விதத்தில் மிகவும் எளிமையான டெபாசிட் தொகை மற்றும் தொகை முதிர்வு காலம் ஆகியவை ஒப்புக்கொள்ளும்…

Read more

மது விற்பனை சரிவு…. இன்னும் 2 மாசத்துக்கு இப்படித்தான்….. டாஸ்மாக் கடைகளுக்கு வந்த சோதனை…!!

பொதுவாகவே தமிழகத்தில் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் அதிகமாக மது விற்பனை நடைபெறும். அந்த வகையில் தீபாவளியன்று நாள் ஒன்றுக்கு பல கோடி வியாபாரம் நடந்த நிலையில் தற்போது கார்த்திகை மாதம் தொடங்கியுள்ளதால் பெரும்பாலான பக்தர்கள் ஐயப்பனுக்கு மாலை போட…

Read more

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு….. மாவட்ட ஆட்சியரின் சூப்பர் அறிவிப்பு…!!

தற்பொழுது கார்த்திகை மாதம் தொடங்கியுள்ள நிலையில் பெரும்பாலான பக்தர்கள் ஐயப்பனுக்கு மாலை போடுவது வழக்கம். இந்த நிலையில் சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது, அந்த வகையில் கம்பத்தில் இருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கம்பம் மெட்டு…

Read more

அங்கன்வாடி பணியார்களுக்கு ரூ.1000 ஊதிய உயர்வு…. மாநில அரசு அறிவிப்பு…!!!

கேரளா மாநிலத்தில் அரசு அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வரை ஊதிய உயர்வை வழங்கி அறிவித்து உள்ளது அம்மாநில அரசு. இதனை மொத்தம் 87,977 அங்கன்வாடி பயனாளர்கள்  பயனடைவார்கள். மேலும் 10 வருடத்திற்கு மேலாக பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு…

Read more

BREAKING: மருத்துவனையில் விஜயகாந்த் அனுமதி…!!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொண்டையில் தொற்று ஏற்பட்டுள்ளதன் காரணமாக சிகிச்சைக்காக சென்னை மியாட் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, விஜயகாந்த் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்

Read more

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் அதிரடி மாற்றம்…. வீட்டுக்கு தேவையான பொருள் வாங்க கஷ்டமிருக்காது…!!

தகுதி உள்ள மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு, நவம்பர் மாதத்திற்கான உதவித் தொகையை கடந்த 10ம் தேதி வழங்கப்பட்டது. இந்நிலையில், அடுத்த ஆண்டின்…

Read more

தமிழகத்தில் இங்கு 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு..!! அறிவிப்பு

தி.மலையில் 3 நாட்களுக்கு TASMAC கடைகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தீபத் திருவிழாவை முன்னிட்டு தி.மலை, சுற்று வட்டார பகுதிகளில் நவ. 25, 26, 27ம் தேதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, இன்று தமிழகம் முழுவதும்…

Read more

திருமணமான மகன் சொத்தில் தாய்க்கு பங்கு கிடையாது…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

நாகப்பட்டினத்தை சேர்ந்த மோசஸ் என்பவர் 2012 ஆண்டு இறந்த நிலையில் அவரது தாய் பவுலின் இருதய மேரி மகனின் சொத்தில் பங்கு கேட்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நாகை நீதிமன்றம் மகனின் சொத்தில் தாய்க்கு பங்கு உள்ளது என…

Read more

அதிமுகவினர் வெளிநடப்பு செய்தது இப்படித்தான்…. அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு..!!

தமிழக மீன்வள பல்கலைகழகத்தில் இருந்து ஜெயலலிதா பெயர் நீக்கப்பட்டதாக கூறி அதிமுகவினர் இன்று சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இது குறித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, நடந்தது என்ன என்பதை புரிந்துகொள்ளாமல் அதிமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர். கடந்த “2002 ஜனவரி…

Read more

சற்றுமுன்: முன்னாள் RBI ஆளுநர் காலமானார்…. சோகம்…!!

முன்னாள் RBI ஆளுநர் எஸ்.வெங்கிடரமணன் (92) சென்னையில் இன்று காலமானார். தமிழ்நாட்டின் முதன்மை செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதனின் தந்தை இவர். 1990-92ம் ஆண்டுகளில் RBI ஆளுநராக இருந்தபோது, இந்தியா பொருளாதார ரீதியாக பல சவால்களை சந்தித்தது. இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய…

Read more

இனி காத்திருக்க வேண்டாம்…. ரயில் பயணிகளுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!

இந்திய ரயில்வேயில் 2027ம் ஆண்டுக்குள் காத்திருப்போா் பட்டியல் இல்லாத நிலையை உருவாக்க 3,000 புதிய ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரயில்வே வாரியம் தரப்பில் இருந்து வெளியான தகவலில், நாட்டில் ரயில் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 800…

Read more

சட்டப்பேரவைக்கு காவி வேட்டியில் வந்த OPS…. இதுதான் காரணமோ..? வெளியான தகவல்…!!!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் காவி வேட்டி அணிந்து பேரவை கூட்டத்தில் கலந்துகொண்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது அவர் பாஜகவில் இணைந்துவிட்டாரா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாகவே ஓபிஎஸ் பாஜகவிற்கு ஆதரவாக பேசிவரும் நிலையில், அவர் எப்போது வேண்டுமானாலும் பாஜகவில்…

Read more

“கப்பு முக்கியம் பிகிலு” எனக்கும் அதுக்கும் சம்மந்தமில்லை…. கலகலவென சிரித்த சீமான்…!!

உலக கோப்பை இறுதி போட்டியில் நாளை இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ள நிலையில், யார் வெற்றிபெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடம் எழுந்துள்ளது. இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம்,…

Read more

சூர்யாவின் கங்குவா படம்: வெளியான சுவாரசியமான அப்டேட்… ஆச்சர்யத்தில் ரசிகர்கள்…!!

சிறுத்தை சிவா இயக்கத்தில் புது விதமான தோற்றத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் ‘கங்குவா. இதன் முன்னோட்ட காட்சிகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் படம் குறித்து தினமும் புதுப்புது தகவல்கள் வெளியாகினாலும், தற்போது இந்தப்படத்தில் பணியாற்றி…

Read more

துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க வேண்டும்…. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி..!!

துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க வேண்டும் என உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் முதலமைச்சரின் தனித்தீர்மானத்தின் மீது பேசிய அவர், மேற்கு வங்கத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் வேந்தராக பிரதமர் உள்ளார். வேந்தராக முதலமைச்சர் இருந்தால் தான்…

Read more

சீமானை கூட்டணியில் இணைக்க…. தூது விடும் EPS…. வெளியான தகவல்..!!

பாமக, தேமுதிக, தமமுக உள்ளிட்ட கட்சிகளை மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முயற்சி செய்து வருகிறார். இந்த நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு பாடம் புகட்டும் வகையில், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட…

Read more

BREAKING: தமிழக மீனவர்கள் 22 பேர் கைது…!!

தமிழக மீனவர்கள் 22 பேரை அத்துமீறி இலங்கை கடற்படை கைது செய்து அட்டூழியம் செய்துள்ளது. பருத்தித் துறை கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 2 படகுடன் 22 பேரையும் கைது செய்துள்ளனர்.…

Read more

நடிகர் தனுஷின் மகனிற்கு அபராதம் விதித்த போலீசார்…. காரணம் என்ன…? வெளியான தகவல்…!!

போக்குவரத்து விதிமுறைகளை மீறியும் ஹெல்மெட் அணியாமலும் பைக் ஓட்டியதால் நடிகர் தனுஷின் மூத்த மகனுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர். நடிகர் தனுஷ் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது புதிய வீட்டில் வசிக்கிறார். ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் வசிக்கும் தனுஷின் மகன்கள்…

Read more

மிதிலி புயல்: தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்…!!

வங்கக் கடலில் கடந்த செவ்வாய்க்கிழமை உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி படிப்படியாக வலுப்பெற்று புயலாக மாறி உள்ளது. இதற்கு மிதிலி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் இன்று வங்கதேசம் அருகே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால்…

Read more

ஜெயலலிதா பெயர் நீக்கம்: சட்டப்பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு..!!

தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் இருந்த ‘ஜெயலலிதா’ பெயரை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். முதலமைச்சரின் தனித்தீர்மானத்தின் மீது உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நிலுவையில் உள்ள அனைத்து மசோதாக்களுக்கும் வழக்கு தொடர்ந்துள்ளீர்களா? மசோதாக்களில்…

Read more

பணம் குறித்த புகாரில் வங்கி மெத்தனமா இருக்கிறதா…? உடனே இதை செய்யுங்க…. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க…!!

இந்தியாவில் தற்பொழுது ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரித்துள்ளதால் டிஜிட்டல் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதே நேரம் இந்த வசதிகளால் வாடிக்கையாளர்கள் பல பிரச்சினைகளையும் சந்தித்து வருகிறார்கள். பொதுவான பிரச்சனை என்னவென்றால் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டது. ஆனால் பணம் செலுத்தப்படவில்லை என்பதுதான்.…

Read more

SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்…. இனி வெளிநாட்டிற்கும் பறக்கப்போகுது…!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான sbi வங்கிக்கு நாடு முழுவதும் கோடி கணக்கான வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். எஸ்பிஐ வங்கியின் மூலமாக பல்வேறு சேவைகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதே நேரம் எஸ்பிஐ தன்னுடைய யோனா செயலி மூலமாக தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான…

Read more

முதல்வருக்கு சென்ற ரிப்போர்ட்…. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் அதிரடி மாற்றம்….? வெளியான சூப்பர் நியூஸ்…!!!

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலமாக பெண்களுடைய ஆதரவு திமுகவிற்கு அதிகம் உள்ளதாக திமுக தலைமைக்கு ரிப்போர்ட் ஒன்று சென்றுள்ளதாகவும் இதன் காரணமாக தேர்தல் நெருக்கத்தில் இந்த திட்டத்தில் தளர்வுகளை அறிவித்து பயனாளர்கள் இல்லாதவர்களையும் ஈர்க்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இன்னும் சில…

Read more

என் வீட்டிற்கு ரூ.10,000 மின்கட்டணம் வருது…. வேதனை தெரிவித்த மத்திய இணையமைச்சர்…!!

தமிழக அரசு மின் கட்டணத்தை ஒரேயடியாக 40 முதல் 50% வரை உயர்த்தியுள்ளது. இது மக்களின் தலையில் பேரிடியை இறக்கியது போல் உள்ளது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மேலும் மின் கட்டண…

Read more

உங்களுக்கு தெரியாமலே ஆதாரில் மோசடி நடக்குது… எப்படி தடுப்பது..? கட்டாயமா தெரிஞ்சிக்கோங்க..!!

ஆதார் என்பது இந்தியர்கள் அனைவருக்கும் மிக முக்கியமான ஆவணமாகும். இது வெறும் அடையாள அட்டை மட்டும் அல்லாமல் வங்கி சேவை முதல் பல விஷயங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. சிம்கார்டு, வங்கி கணக்கு, பான் கார்டு உள்ளிட்ட பல ஆவணங்களில் ஆதார் இணைப்பதை அரசு…

Read more

அமேசானில் அடுத்த ஆண்டு முதல் “அது” வருகிறது…. வெளியான மாஸ் அறிவிப்பு…!!!

உடைகள், எலெக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோகப் பொருட்களைப் போன்று இனி ஆன்லைனிலும் கார் வாங்கலாம். இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் அடுத்த ஆண்டு முதல் தங்களது தளத்தில் கார் விற்பனையைத் தொடங்கவுள்ளது. இதற்காக ஹூண்டாய் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான கார்…

Read more

திருப்பதியில் திருமணம் செய்வோருக்கு சூப்பர் ஆபர்…. தேவஸ்தானம் நச் அறிவிப்பு…!!!

உலக புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். பல ஆயிரம் கோடி மதிப்புள்ள  திருப்பதியில் ஏழுமலையான் கோவிலை திருமலை தேவஸ்தானம் நிர்வாகம் செய்து வருகிறது. குறிப்பாக விடுமுறை நாட்கள் மற்றும் வார…

Read more

இன்று இரவு 10 மணி – நாளை காலை 10 மணி வரை…. சென்னை-அரக்கோணம் இடையே 94 மின்சார ரயில்கள் ரத்து…!!

சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள பட்டாபிராம், அம்பத்தூர் பணிமனையில் இன்று இரவு 10 மணி முதல் நாளை (நவ.19) காலை 10 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இதனால் அந்த வழித்தடத்தில் இயங்கும் 94 ரயில்கள் முழுவதுமாக…

Read more

எதுக்கு அடிச்சேனு இப்போ தெரியுதா…? ஒரு தாயா துடிதுடிச்சி வந்திருக்கேன்…. கால்களை இழந்த மாணவனை சந்தித்த நடிகை ரஞ்சனா…!!

சென்னையில் படிக்கட்டில் இருந்து பேருந்தில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவன் இரண்டு கால்களையும் இழந்த நிலையில் அவருடைய குடும்பத்தினரை நடிகர் ரஞ்சனா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பாஜக பிரமுகரும், நடிகையுமான ரஞ்சனா நாச்சியார் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணித்த…

Read more

புதிய அறிவிப்பு வரும் வரை பழைய கட்டணமே தொடரும்…. அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு…!!!

அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். புதிய அறிவிப்பு வரும் வரை பழைய கட்டணமே தொடரும் என்றும் ஜனவரி மாதத்திற்குள் அமைச்சர் தலைமையில் அனைத்து துணை வேந்தர்கள் கூட்டம் நடத்தப்பட்டு அனைத்து கல்லூரிகளுக்கும்…

Read more

திருமணத்திற்கு 10 கிராம் தங்கம், பெண்களுக்கு மாதம் ரூ.2500, ரூ.500 க்கு சிலிண்டர்….. இன்ப அதிர்ச்சியில் தெலுங்கானா மக்கள்…!!

தெலுங்கானா மாநிலத்தில் வரும் முப்பதாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. டிசம்பர் மூன்றாம் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பிஆர்எஸ், பாஜக, காங்கிரஸ் என மூன்று கட்சிகளும் போட்டியிடுகின்றன. இதனால் அரசியல் கட்சியினர் தீவிர…

Read more

இளம் மருத்துவர் மாரடைப்பால் உயிரிழப்பு…. தொடரும் அதிர்ச்சி சம்பவம்…!!

உத்தர பிரதேசத்தில் அபிஷேக் (31) என்ற இளம் மருத்துவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெஞ்சுவலித்ததால் Acidity மருந்து சாப்பிட்டுவிட்டு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மயங்கி விழுந்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக இளம்…

Read more

அடுத்த 3 மணிநேரத்திற்கு கனமழை வெளுக்கும்…. எந்தெந்த மாவட்டம் தெரியுமா..? மக்களே அலெர்ட்..!!

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழலடுக்கு சுழற்சி காரணமாக,   தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், நாகை, அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, காரைக்கால்…

Read more

இதை செய்யாவிட்டால் மானியம் ரத்து செய்யப்படும்… மத்திய அரசு எச்சரிக்கை…!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, பருப்பு, சீனி போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அரசின் நிதியுதவியும் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் விவரங்களை…

Read more

மக்களே…! லட்சக்கணக்கில் வருமானம் வேண்டுமா…? உடனே போஸ்ட் ஆபீஸின் இந்த திட்டத்தில் சேருங்க…!!

வங்கிகளை விட தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் தான் அதிக அளவில் முதலீடு கொடுக்கிறது. இதில் முக்கியமான திட்டம் தான் நேர வைப்பு திட்டம். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலமாக நல்ல வருமானத்தை பெறலாம். முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டில் லட்சக்கணக்கான…

Read more

Breaking: 7 விவசாயிகள் மீதான குண்டாஸ் ரத்து? வெளியான தகவல்…!!!

தி.மலை செய்யாறு அருகே சிப்காட் விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், போராடிய 20 விவசாயிகள் கைது செய்யப்பட்ட நிலையில், 7 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கடும்…

Read more

Other Story