முன்னாள் RBI ஆளுநர் எஸ்.வெங்கிடரமணன் (92) சென்னையில் இன்று காலமானார். தமிழ்நாட்டின் முதன்மை செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதனின் தந்தை இவர். 1990-92ம் ஆண்டுகளில் RBI ஆளுநராக இருந்தபோது, இந்தியா பொருளாதார ரீதியாக பல சவால்களை சந்தித்தது. இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருள்களுக்கான பணத்தை கூட திருப்பி செலுத்த முடியாத நிலையில் இருந்த இந்தியாவின் நிலைமையை சாமர்த்தியமாக சமாளித்தவர்.
சற்றுமுன்: முன்னாள் RBI ஆளுநர் காலமானார்…. சோகம்…!!
Related Posts
வங்கியில் கடன் வாங்குவோருக்கு இனி நிம்மதி… ரிசர்வ் வங்கி அதிரடி…!!!
இந்தியாவில் வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு வங்கிகளின் சில விதிமுறைகளுக்கு எதிராக ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. கடன் வாங்குவோரிடம் கூடுதல் படம் வசூலிக்கும் புகார்கள் அதிகம் வருவதால் அதை கவனத்தில் கொண்டு வங்கிகளின் கடன் விநியோக முறைகளை முழுமையாக…
Read moreமாணவர்கள் கவனத்திற்கு… நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு….!!
நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு வருகின்ற மே 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு 557 நகரங்களில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடைபெற இருக்கிறது. வெளிநாட்டிலும் 14 இடங்களில்…
Read more