பிரிட்ஜில் அனைத்து வகையான பழங்களையும் வைக்க கூடாது. சில பழங்கள் அழுகக்கூடியவை. மேலும் விஷமாக மாறும் அபாயம் உள்ளது. வாழைப்பழங்களை குளிர்சாதன பெட்டியில் வைக்கவே கூடாது. அவற்றிலிருந்து எத்திலீன் வாயு வெளியேறுகிறது. இது ஆபத்தானது. மேலும், தர்பூசணியை துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டாம்.

இதுதவிர, தேன், எண்ணெய், நீர்ச்சத்து மிகுந்த காய்கனிகள், ஊறுகாய், பூண்டு, மசாலா பொருட்கள், காபி தூள், நட்ஸ், பிரெட், ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் வகை பழங்கள், மூலிகைகளையும் கீரைகளையும் பிரிட்ஜில் வைக்க கூடாது.