பணம் குறித்த புகாரில் வங்கி மெத்தனமா இருக்கிறதா…? உடனே இதை செய்யுங்க…. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க…!!

இந்தியாவில் தற்பொழுது ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரித்துள்ளதால் டிஜிட்டல் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதே நேரம் இந்த வசதிகளால் வாடிக்கையாளர்கள் பல பிரச்சினைகளையும் சந்தித்து வருகிறார்கள். பொதுவான பிரச்சனை என்னவென்றால் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டது. ஆனால் பணம் செலுத்தப்படவில்லை என்பதுதான்.…

Read more

Other Story