ஓட்டு போடுவதை வீடியோ எடுக்க அனுமதி மறுப்பு… கோபத்தில் வாக்களிக்காமல் திரும்பிய அதிமுக முன்னால் எம்.பி…!!!

அதிமுக கட்சியின் முன்னாள் எம்பி ப.குமார். இவர் திருச்சி தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு வாக்குச்சாவடிக்கு ஓட்டு போடுவதற்காக சென்ற நிலையில் ஓட்டு போடாமல் வெளிநடப்பு செய்தார். அதாவது வாக்குச்சாவடியில் ஓட்டு போடுவதை வீடியோ எடுக்க கேமராமேன்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் கோபடைந்த…

Read more

ஜெயலலிதா பெயர் நீக்கம்: சட்டப்பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு..!!

தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் இருந்த ‘ஜெயலலிதா’ பெயரை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். முதலமைச்சரின் தனித்தீர்மானத்தின் மீது உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நிலுவையில் உள்ள அனைத்து மசோதாக்களுக்கும் வழக்கு தொடர்ந்துள்ளீர்களா? மசோதாக்களில்…

Read more

பட்ஜெட் கூட்டத்தொடர்: “இரவல் ஆளுநர் வேண்டாம்”… எம்எல்ஏ வெளிநடப்பு

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் தமிழிசை உரையுடன் இன்று தொடங்கியது. ஆளுநர் உரையின் போது ரங்கசாமி ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ நேரு என்பவர் “நிரந்தர ஆளுநர் நியமிக்க வேண்டும். இரவல் ஆளுநர் வேண்டாம்” என எழுதி இருந்த போஸ்டரை…

Read more

“திராவிடம், அண்ணா, பெரியார்”…. உரையில் ஆளுநர் மிஸ் பண்ண வார்த்தைகள்…. டென்ஷனான CM ஸ்டாலின்…. ஷாக் சம்பவம்….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று ஆளுநர் ரவியின் உரையுடன் தொடங்கியது. சுமார் 40 நிமிடங்கள் வரை உரையாற்றிய ஆளுநர், தமிழக அரசின் கொள்கைகளை விரிவாக விளக்கினார். ஆனால் திராவிடம், அண்ணா, பெரியார், தமிழ்நாடு அமைதி பூங்கா  உள்ளிட்ட வார்த்தைகளையும், மாநில மொழிகள்…

Read more

சட்டப்பேரவை: திடீரென வெளிநடப்பு செய்த ஆளுநர்…. இதுதான் காரணமா?…. பரபரப்பு தகவல்…..!!!!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று ஆளுநர் ரவியின் உரையுடன் துவங்கியது. அப்போது, அந்த உரையிலிருந்த திராவிட மாடல், பேரறிஞர் அண்ணா, பெரியார், காமராஜர், அமைதி பூங்கா ஆகிய வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்தார். மேலும் சில வரிகளை தானாகவே சேர்த்துக்கொண்டார். இதற்கு முதல்வர்…

Read more

Other Story