நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி வருகிற ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், முதல் நான்கு கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் இன்று (மே 17) செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், “முதல் நான்கு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவுகளிலேயே பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைத்து விட்டது. கட்டாயம் மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமார் ஆவார்” என தெரிவித்துள்ளார்.
“பெருன்பான்மை கிடைச்சிருச்சி” 3-வது முறையாக பிரதமராவார் மோடி – தமிழிசை…!!
Related Posts
“அடுத்த பாஜக தலைவர் யார்” வானதி சீனிவாசன் போட்ட போஸ்ட்…!!
பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி நிலவிவரும் நிலையில் பாஜக எம்எல்ஏ வானதி செய்தி ஸ்ரீனிவாசன் தற்போது போட்டுள்ள போஸ்ட் விவாதத்தை கிளப்பியுள்ளது. பாஜக தலைவர் மாற்றம் விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இளைஞர் ஒருவர் பாஜக தலைவராக…
Read moreகண்டித்த அமித்ஷா… “பாஜகவில் இருந்து உடனே விலகுங்க” தமிழிசைக்கு கோரிக்கை…!!!
ஆந்திர முதலமைச்சரான சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு விழா இன்று நடைபெற்றது. இதில் அமித்ஷா தமிழிசையை அழைத்து கண்டித்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி உள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதை பார்த்த இணையவாசிகள் பலரும் நிர்மலா சீதாராமனை…
Read more