மிதிலி புயல்: தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்…!!

வங்கக் கடலில் கடந்த செவ்வாய்க்கிழமை உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி படிப்படியாக வலுப்பெற்று புயலாக மாறி உள்ளது. இதற்கு மிதிலி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் இன்று வங்கதேசம் அருகே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால்…

Read more

BREAKING ALERT: உருவானது “மிதிலி” புயல்…!!!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இந்தாண்டு வங்கக்கடலில் ஏற்கெனவே 2 புயல்கள் உருவான நிலையில், 3வது முறையாக உருவான புயலுக்கு மிதிலி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து செல்லக்கூடிய காரணங்களால்…

Read more

Other Story