தமிழக அரசு மின் கட்டணத்தை ஒரேயடியாக 40 முதல் 50% வரை உயர்த்தியுள்ளது. இது மக்களின் தலையில் பேரிடியை இறக்கியது போல் உள்ளது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மேலும் மின் கட்டண உயர்வால் தொழில் நிறுவனங்கள் கடும் அவஸ்தையில் உள்ளது. இதற்கு முன்பாக தன் வீட்டிற்கு ரூ.3,000 மின் கட்டணம் வந்ததாகவும், தற்போது ரூ.10,000 மின் கட்டணம் வருவதாகவும் கூறி வேதனையடைந்துள்ளார்.
என் வீட்டிற்கு ரூ.10,000 மின்கட்டணம் வருது…. வேதனை தெரிவித்த மத்திய இணையமைச்சர்…!!
Related Posts
ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம்… ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!
ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா செல்வோருக்கு மே 7 முதல் இ-பாஸ் கட்டாயம் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோடைக்காலத்தில் மக்கள் அதிக அளவில் செல்வதால் அங்குக் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க மே 7 முதல் ஜூன் 30 வரை,…
Read more“எரிபொருள் செலவு மிச்சம்” தமிழகத்தில் விரைவில் LNG பேருந்துகள்….!!
LNG மூலம் இயங்கும் 2 பேருந்துகளின் சோதனை ஓட்டத்தை விரைவில் நடத்த தமிழ்நாடு போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் ஒரு பேருந்தும், சென்னையில் ஒரு பேருந்தும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சோதனை வெற்றிபெற்றால், எரிபொருள் செலவைக்…
Read more