தமிழக அரசு மின் கட்டணத்தை ஒரேயடியாக 40 முதல் 50% வரை உயர்த்தியுள்ளது. இது மக்களின் தலையில் பேரிடியை இறக்கியது போல் உள்ளது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மேலும் மின் கட்டண உயர்வால் தொழில் நிறுவனங்கள் கடும் அவஸ்தையில் உள்ளது. இதற்கு முன்பாக தன் வீட்டிற்கு ரூ.3,000 மின் கட்டணம் வந்ததாகவும், தற்போது ரூ.10,000 மின் கட்டணம் வருவதாகவும் கூறி வேதனையடைந்துள்ளார்.
என் வீட்டிற்கு ரூ.10,000 மின்கட்டணம் வருது…. வேதனை தெரிவித்த மத்திய இணையமைச்சர்…!!
Related Posts
தமிழகம் முழுவதும் தலைமை ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!
தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பில் குறைந்த தேர்ச்சி விகிதம் பெற்ற அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 100% தேர்ச்சி விகிதம் எட்டிய பள்ளி தலைமை ஆசிரியர்களுடன், தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்துரையாடி…
Read moreதமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்…. வானிலை மையம் எச்சரிக்கை…!!
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (மே 16) தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக முதல் அதி கனமழைக்கான ரெட்…
Read more