தமிழக மீன்வள பல்கலைகழகத்தில் இருந்து ஜெயலலிதா பெயர் நீக்கப்பட்டதாக கூறி அதிமுகவினர் இன்று சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இது குறித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, நடந்தது என்ன என்பதை புரிந்துகொள்ளாமல் அதிமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர். கடந்த “2002 ஜனவரி 9ம் தேதி மீன்வள பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால், இன்று வரை ஆளுநர் ரவி அந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இதை புரிந்துகொள்ளாமல் அதிமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளன்னர் என்று கூறினார்.
அதிமுகவினர் வெளிநடப்பு செய்தது இப்படித்தான்…. அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு..!!
Related Posts
இனி 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம்….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!
ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்பவர்கள் 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம் என தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். எத்தனை வாகனங்கள் வருகிறது என்பதை கணக்கிடவே இ-பாஸ் நடைமுறை என விளக்கமளித்த அவர், செல்போன் மூலமாகவே உடனடியாக அதனைப்…
Read moreஒரே பாணியில் 2 முக்கிய பிரமுகர்கள் கொலை…? வெளியான அதிர்ச்சி தகவல்….!!
அமைச்சர் K.N.நேரு தம்பி ராமஜெயம் கொலையும், காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணமும் ஒரே மாதிரி இருப்பதாக சந்தேகித்து, சிறப்பு புலனாய்வு குழு விசாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நாள்களுக்கு முன், கை, கால்கள் கட்டப்பட்டு ஜெயக்குமார் இறந்து கிடந்தார். இதேபோல, 2012ஆம்…
Read more