பட்டினி கிடந்து அடம்பிடித்து வாங்கிய மோட்டார் சைக்கிள்…. வாலிபரின் உயிரை பறித்த சம்பவம்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணவாளக்குறிச்சி அரசு பள்ளிக்கூடம் பகுதியில் ஆல்பர்ட் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரோகன்(9) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பாலிடெக்னிக் படித்து முடித்துவிட்டு மணல் ஆலையில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ரோகனின்…

Read more

ஏரியில் மிதந்த இளம்பெண்ணின் உடல்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள வண்டலூர் பெரிய ஏரியில் 25 மதிக்கத்தக்க பெண்ணின் உடல் நேற்று முன்தினம் மிதந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு…

Read more

4-வது மாடியில் நின்ற தொழிலாளி….. நொடியில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பெருமாபாளையம் கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் மாதையன் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெரியசாமி என்பவரது வீட்டின் நான்காவது மாடியில் மாதையன் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.…

Read more

பேருந்துக்காக காத்து கொண்டிருந்த இளம்பெண்…. சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபருக்கு தர்ம அடி…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் மதுபோதையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இரவு நேரத்தில் பேருந்துக்காக 19 வயதுடைய இளம்பெண் காத்துக் கொண்டிருந்தார். அவர் நாகர்கோவிலில் இருக்கும் மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வாலிபர் இளம்…

Read more

தீக்குச்சி ஆலையில் பயங்கர தீ விபத்து…. உடல் கருகி பலியான பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சித்திரம் பட்டியில் தீக்குச்சி தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. நேற்று தொழிற்சாலை இயங்கவில்லை. ஏற்கனவே தயாரான குச்சிகளை வெயிலில் காயவைக்கும் பணியில் மாரியம்மாள்(75), கனகலட்சுமி(35) ஆகியோர் ஈடுபட்டனர். மதியம் மாரியம்மாளும், கனகலட்சுமி எந்திரங்கள் இருக்கும் பகுதியில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர்.…

Read more

வழக்கறிஞர் என கூறிய நபர்…. விவசாயியிடம் ரூ.3 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள துரைராஜபுரம் காலணியில் விவசாயியான காந்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் போடி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் துரைராஜபுரத்தை சேர்ந்த ஈஸ்வரன் என்பவருக்கும் எனக்கும் நிலப் பிரச்சனை காரணமாக தகராறு இருந்தது. இது…

Read more

தாய் இறந்தது தெரியாமல்…. சடலத்துடன் தூங்கிய 2 குழந்தைகள்…. பெரும் சோகம்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தாதனவலசை கிராமத்தில் திருநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீதா (29) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 4 மற்றும் 5 வயதில் மகன்கள் இருக்கின்றனர். திருநாதன் திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார். கடந்த 27-ஆம்…

Read more

மின் இணைப்பை மாற்றி தருவதற்கு லஞ்சம்…. கையும், களவுமாக சிக்கிய அதிகாரி…. போலீஸ் அதிரடி…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளானூர் கிராமத்தில் ஆட்டோ டிரைவரான சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் காலி மனையில் வீடு கட்டினார். தற்போது வீடு கட்டி முடிக்கப்பட்டதால் தற்காலிக மின் இணைப்பை நிரந்தர மின் இணைப்பாக மாற்றி தருமாறு சுரேஷ் மின்வாரிய…

Read more

குடும்பத்துடன் சாமி கும்பிட சென்ற வாலிபர்…. 8 வயது சிறுமி உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காவேரிப்பட்டணம் பகுதியில் முத்துவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழக-ஆந்திரா எல்லை பகுதியில் இருக்கும் கனகநாச்சி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக குடும்பத்துடன் சென்றுள்ளார். இதனையடுத்து கோவில் அருகே இருக்கும் தடுப்பணையில் முத்துவேல் குடும்பத்தினருடன் குளித்து கொண்டிருந்தார். அப்போது…

Read more

நகை கடை உரிமையாளர் தற்கொலை வழக்கு…. சிக்கிய பரபரப்பு கடிதம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை தேரடி தெருவில் ராஜசேகரன் என்பவர் நகைக்கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். கடந்த மாதம் 22-ஆம் தேதி திருச்சி கே.கே நகர் குற்றப்பிரிவு போலீசார் திருட்டு நகையை வாங்கியதாக கூறி ராஜசேகரனின் கடையில்…

Read more

மக்களே உஷார்….! வாலிபரிடம் நூதன முறையில் பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சின்னமடம் கிராமத்தில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 23-ஆம் தேதி சதீஷ்குமார் யூட்யூபில் வேலை விஷயமாக தேடிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு விளம்பரத்தில் அமேசான் பகுதி நேர வேலை என்று இருந்தது. அதனை பார்த்து சதீஷ்குமார்…

Read more

பயிற்சி பெற சென்ற டாக்டர் திடீர் இறப்பு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் சாஸ்திரி தெருவில் டாக்டரான திலீப் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருவத்தில் கிளினிக் நடத்தி வந்துள்ளார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் திலீப்…

Read more

பிரசவ வலியோடு 15 கி.மீ தூரம் நடந்தே சென்ற கர்ப்பிணி…. மலைவாழ் மக்களின் கோரிக்கை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள முத்தன் குடிசை கிராமத்தில் சேட்டு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகாமி(22) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சிவகாமிக்கு நேற்று முன்தினம் பிரசவ…

Read more

கடன் தொகை செலுத்தாததால்…. தொழிலாளியின் மகளை கடத்தி சென்ற ஊழியர்…. பரபரப்பு சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூரில் பிரபல நிதி நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிதி நிறுவனத்தில் கூலி தொழிலாளியான ராஜா என்பவர் மாதாந்திர தவணையில் 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் ராஜா தவணை தொகையை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்ததால்…

Read more

காலை மிதித்த பிளஸ்-1 மாணவர்…. அரிவாளால் வெட்டிய கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரையில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு பல்வேறு இடங்களில் கண்காட்சி திடல் அமைக்கப்பட்டது. இதனை வெளியூர் மற்றும் உள்ளுரை சேர்ந்தவர்கள் பார்வையிட்டு சென்றனர். நேற்று முன்தினம் பக்ரீத் விடுமுறையை முன்னிட்டு ஏர்வாடியில் வசிக்கும் முகமது சுஹைல்(16) என்பவர் தனது…

Read more

பயணிகளை ஏற்றாமல் சென்ற விவகாரம்…. அரசு பேருந்து டிரைவர், கண்டக்டர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி அடுத்த டோல்கேட்டில் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தின் ஓட்டுனர் பெண் பயணிகளை ஏற்றாமல் சென்றுள்ளார். இதனை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள்…

Read more

6 வயது மகளை பலாத்காரம் செய்த வழக்கு….. தந்தைக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி தாலுகாவில் 56 வயதுடைய நபர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக இருக்கிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு இவர் 6 வயதுடைய தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சங்ககிரி அனைத்து மகளிர் காவல்…

Read more

“மொத்தம் 2 லட்சம்”…. 7-ஆம் வகுப்பு மாணவரின் முயற்சி…. நேரில் அழைத்து பாராட்டிய கலெக்டர்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் எஸ்.பி மேகன் என்ற மாணவர் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுவன் பள்ளிக்கூட மாணவ, மாணவிகளிடமிருந்து வீட்டில் இருக்கும் பலாப்பழம், சப்போட்டா பழம், நாவல் பழம், சீதாப்பழம் உள்ளிட்ட பழங்களின் விதைகளை…

Read more

பட்டா மாறுதலுக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம்…. பெண் நில அளவையாளர் அதிரடி கைது…. பரபரப்பு சம்பவம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள சேந்தமங்கலம் கிழக்கு தெருவில் செந்தில்(37) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐந்தாவது வார்டு உறுப்பினராக இருக்கிறார். இந்நிலையில் செந்தில் தனது மனைவியின் பெயரில் வாங்கிய 50 சென்ட் நிலத்திற்கும், பாகப்பிரிவினை பங்கில் கிடைத்த 20 சென்ட் நிலத்திற்கும் பட்டா…

Read more

“புதையல்” தங்க காசு கிடைத்ததாக கூறிய நபர்…. நண்பர்களிடம் ரூ.7 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

மதுரை மாவட்டத்திலுள்ள கருங்காலக்குடி பேட்டை பகுதியில் ராஜாமுகமது என்பவர் வசித்து வருகிறார். இவர் கல்குவாரியில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கண்ணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. கண்ணன் தனக்கு புதையல் மூலமாக 296 தங்க காசுகள் கிடைத்ததாக தெரிவித்தார். அவரிடம் இருந்த…

Read more

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுவன்…. துரிதமாக செயல்பட்ட ராணுவ வீரர்…. குவியும் பாராட்டுகள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் அத்திகுன்னா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று அத்திகுன்னா பகுதியில் இருக்கும் தேயிலை தோட்டத்தில் கூலி தொழிலாளியாக பணிபுரியும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த முகமதுவின் மகன் சாபிக் ஆற்றில்…

Read more

மின் இழுவை ரயிலில் செல்ல முதியவருக்கு அனுமதி மறுப்பா….? படிப்பாதையில் கைகளை ஊன்றி தவழ்ந்து வந்த வீடியோ வைரல்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் படிப்பாதை, ரோப்கார், மின் இழுவை ரயில் ஆகிய சேவைகள் மூலம் கோவிலுக்கு செல்கின்றனர். இதில் மின் இழுவை ரயில் சேவை சாதாரணமாக அதிகாலை 5.30 மணியிலிருந்தும், விசேஷ நாட்களில் அதிகாலை…

Read more

ஆபாச படம் காண்பித்து பலாத்காரம்…. முதியவர்களுக்கு 20 ஆண்டுகள் ஜெயில்…. நீதிமன்றம் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தேவத்தூரில் மணி(60), கனகராஜ்(60) ஆகியோர் வசித்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் 16 வயது சிறுமியிடம் செல்போனில் ஆபாச படம் காண்பித்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் ஒட்டன்சத்திரம்…

Read more

லாரி மீது மோதி சுக்குநூறாக நொறுங்கிய கார்…. தாய்-மகன் பலி…. கோவிலுக்கு சென்ற போது நடந்த கொடூரம்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆதியூரில் பழனிவேல்(44) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரிமளா(42) என்ற மனைவியும், தருண் ராஜ்(19) என்ற மகனும் இருந்துள்ளனர். இந்நிலையில் பழனிவேல் தனது மனைவி மற்றும் மகனுடன் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு காரில் சென்றுள்ளார். அந்த காரை…

Read more

10 லட்சம் கடன் தருவதாக கூறி…. OTP அனுப்பி வாலிபரிடம் பணம் “அபேஸ்”….போலீஸ் அதிரடி…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஏ.பெத்தாங்குப்பத்தில் அர்ஜுனன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் செல்போன் மூலம் பிரகாஷை தொடர்பு கொண்ட மர்ம நபர் தன்னை தனியார் நிதி நிறுவன ஊழியர் என அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர்…

Read more

வாடிக்கையாளர்களே!… கம்மியான விலையில் ஐபோன்-14 ப்ரோ மேக்ஸ்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

ஐபோன்-14 ப்ரோ மேக்ஸ் மிகவும் விரும்பப்படும் ஒரு பிரீமியம் போன் ஆகும். இருப்பினும் இதன் விலை அதிகமாக உள்ளதால் அனைவராலும் வாங்க இயலாது. தற்போது இந்த ஐபோனை வாங்குவதற்கு பம்பர் தள்ளுபடியானது கிடைக்க உள்ளது. அதன்படி, இதை வாங்க ரூ.40,000 வரை…

Read more

பெண்களுக்கான சிறந்த சேமிப்பு திட்டம்…. அதுவும் 7.5% வட்டி கிடைக்கும்…. உடனே ஜாயின் பண்ணுங்க…..!!!!!

நடப்பு ஆண்டு பெண்களுக்கான மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் எனும் சிறப்புத் திட்டத்தை மோடி அரசானது தொடங்கியுள்ளது. இவை 7.5% வட்டியை தருதோடு கூட்டு வட்டியையும் பெறுகிறது. 2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மகிளா…

Read more

தல அஜித்துக்கு இப்படியொரு ஆசை இருந்துச்சா?…. நிறைவேற்றி கொடுத்த மஞ்சு வாரியர்…. வைரலாகும் பதிவு…..!!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்குமார் நடிப்பில் கடைசியாக ரிலீஸ் ஆன படம் “துணிவு”. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக மலையாள நடிகையான மஞ்சு வாரியர் நடித்து இருந்தார். இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூலையும் குவித்தது.…

Read more

உயிர் பிரிவதற்கு முன் நடிகை சௌந்தர்யா ஆசையாக கேட்டது இதுதானா?…. உருக்கமான பதிவு…..!!!!

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை சௌந்தர்யா. குறிப்பாக அவர் நடித்த அருணாச்சலம், காதலா காதலா, படையப்பா, தவசி, சொக்கத்தங்கம் ஆகிய படங்கள் ஹிட்டானது. இதையடுத்து தமிழில் பெரும் வெற்றியடைந்த சூர்யவம்சம் படத்தின்…

Read more

மக்களே!… இன்று (ஜூலை-1) முதல் வரப்போகும் மாற்றங்கள் என்ன?…. இதோ முக்கிய தகவல்……!!!!

நேற்றுடன் ஜூன் மாதம் முடிவடைந்த நிலையில், ஜூலை மாதம் குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் தொடங்க உள்ளது. ஜூலை-1 (இன்று) முதல் உங்களுக்கு என்ன மாற்றங்கள் காத்திருக்கிறது என்பதை தற்போது தெரிந்துகொள்வோம். எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோக நிறுவனங்கள் வழக்கமாக மாதந்தோறும் முதல் தேதியன்று…

Read more

வயலுக்கு சென்ற மூதாட்டி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏனாதிமங்கலம் கிராமத்தில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆலம்மாள்(60) என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று காலை மூதாட்டி அப்பகுதியில் இருக்கும் கோவில் பின்புறம் உள்ள வயலுக்கு சென்றுள்ளார். அப்போது மின்கம்பி அறுந்து கிடந்தது. அதனை கவனிக்காமல்…

Read more

பணியின் போது ஒழுங்கீன செயல்…. அரசு பேருந்து டிரைவர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் இருந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து மேல்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதனையடுத்து பயணிகளை இறக்கிவிட்டு அரசு பேருந்து மீண்டும் திண்டிவனம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் அய்யன்தோப்பு அருகே பேருந்தை…

Read more

ஏரிக்கரையில் மர்மமாக இறந்து கிடந்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள நடுவலூர் அம்பேத்கர் நகரில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று சுரேஷ் துலுக்கனூர் ஏரிக்கரையில் இறந்து கிடந்தார். அவரது உடலுக்கு அருகே ரத்தக்கரை இருந்தது. இதுகுறித்து அறிந்த…

Read more

மகளின் கல்லூரிக்கு சென்ற தந்தை…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்….. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கம்பூர் கிராமத்தில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டை பூட்டிவிட்டு தனது மகள் படிக்கும் கல்லூரிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில்…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மல்லிகுந்தம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதிக போதை தரும் மது விற்பனை செய்து குற்றத்திற்காக தங்கம் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த ஆறுமுகம்…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டியில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அரவிந்தன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அரவிந்தனும், அனிதா என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில்…

Read more

மொபட்-தனியார் பேருந்து மோதல்…. சுமை தூக்கும் தொழிலாளி பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேங்கனூரில் பழனியாண்டி என்பவர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சுமை தூக்கும் தொழிலாளி. நேற்று பழனி பழனியாண்டி வேலை முடிந்து வீட்டிற்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கொல்லப்பட்டி பிரிவு அருகே சாலையை கடக்க முயன்ற போது…

Read more

ஸ்கூட்டர் மீது மோதிய அரசு பேருந்து…. கல்லூரி மாணவர் பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து…!!

ஈரோடு கால்நடை மருத்துவமனை ரோடு பகுதியில் கவின்ராஜ்(18) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது நண்பர் வினோத்குமார்(17) இன்ஜினியரிங் கல்லூரியில் சேர உள்ளார். நேற்று நண்பர்கள் இருவரும் வள்ளிபுரத்தான் பாளையம் பகுதிக்கு சென்ற கிரிக்கெட்…

Read more

பயங்கர சத்தத்துடன் வெடித்த பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் பகுதியில் 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உடைய பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி அமைந்துள்ளது. இந்த தொட்டியில் சேகரிக்கப்படும் குடிநீர் 20 லிட்டர் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த குடிநீரை பொதுமக்கள் விலைக்கு வாங்கி…

Read more

விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள்…. வாலிபர் பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள படுகால் விளை வீட்டில் பொன்னையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருள் செல்வன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அருள்செல்வன் தனது நண்பரான அஜித் என்பவருடன் மார்த்தாண்டத்தில் இருந்து நெல்லை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.…

Read more

உடல் நலக்குறைவால் பாதிப்பு…. பெண் தீக்குளித்து தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செறுகோல் நான்காம் தட்டுவிளை பகுதியில் கொத்தனாரான செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சர்க்கரை நோய் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட…

Read more

மருத்துவம் படிக்காமல் சிகிச்சை…. போலி டாக்டர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எச்.ஈச்சம்பாடி கிராமத்தில் உள்ள வணிக வளாகத்தில் ஒருவர் கிளினிக் நடத்தி வருகிறார். இவர் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் அரூர் அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் டாக்டர் அருண்…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 4 பேர்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஈச்சம்பாடி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தனியார் தோட்டத்தில் சிலர் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த தர்மன்,…

Read more

நிச்சயிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தொரப்பாடி கிராமத்தில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ் என்ற மகன் உள்ளார். இவர் பண்ருட்டியில் இருக்கும் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் சேமகோட்டை பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும்…

Read more

பெண்ணுக்கு பிரசவம் பார்த்த செவிலியர்…. இறந்து பிறந்த குழந்தை…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணா கிராமம் வடக்குபாளையத்தில் கோபிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுபாஷினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான சுபாஷினிக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டது.…

Read more

ஓடும் பேருந்தில் ஆசிரியையிடம் தங்க நகை அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள எலவத்தடி கிராமத்தில் சத்தியசீலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சௌந்தரவள்ளி(33) என்ற மனைவி உள்ளார். இவர் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சௌந்தரவள்ளி பண்ருட்டியில் இருக்கும் நகை கடையில் 5 பவுன்…

Read more

மின்னல் தாக்கி தீப்பிடித்து எரிந்த தென்னை மரம்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் பகுதியில் நேற்று மாலை நேரம் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதனால் சாலைகள் மற்றும் தெருக்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. இந்நிலையில் விருதாச்சலம் மணலூரில் வசிக்கும் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான…

Read more

கோவிலுக்கு சென்ற மனைவி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுப்பேகவுண்டன் புதூரில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டனின் மனைவி கோவிலுக்கு சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த மணிகண்டன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி…

Read more

கல்லூரியில் சேர விண்ணப்பித்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலையில் இருக்கும் தனியார் டிபார்ட்மென்ட் குணால்(19) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஆண்டு கல்லூரியில் சேர முடியாததால் குணால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த ஆண்டு ஆண்டிப்பட்டியில் இருக்கும் பாலிடெக்னிக் கல்லூரியில் குணால் விண்ணப்பித்திருந்ததாக தெரிகிறது.…

Read more

மக்களே உஷார்….! இன்ஜினியரிடம் ரூ.6 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பி.என் புதூர் பகுதியில் இன்ஜினியரான ஹரிபிரசாத் என்பவர் வசித்து வருகிறார். கடந்த எட்டாம் தேதி ஹரி பிரசாத்தின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் தனது பெயர் தேவிகா எனவும், அவர் ஏ.ஜே என்ற…

Read more

Other Story