குடும்பத்துடன் சாமி கும்பிட சென்ற வாலிபர்…. 8 வயது சிறுமி உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காவேரிப்பட்டணம் பகுதியில் முத்துவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழக-ஆந்திரா எல்லை பகுதியில் இருக்கும் கனகநாச்சி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக குடும்பத்துடன் சென்றுள்ளார். இதனையடுத்து கோவில் அருகே இருக்கும் தடுப்பணையில் முத்துவேல் குடும்பத்தினருடன் குளித்து கொண்டிருந்தார். அப்போது…

Read more

Other Story