தனியார் தோட்டத்திற்கு சென்ற தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அம்பராம்பாளையம் சுங்கம் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கார்த்திக் தனியார் தோட்டத்திற்கு தேங்காய் பறிப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து தென்னை மரத்தில் ஏற பயன்படுத்தும் இரும்பு ஏணி…
Read more