ரிஷபம் ராசிக்கு…! வரன்கள் தேடிவரும்..! மரியாதை கூடும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று குறை சொன்னவர்கள் கூட பாராட்டுவார்கள். பிரிந்து சென்றார்கள் பிரியமுடன் வந்து சேருவார்கள். மருத்துவ செலவுகள் குறைந்து மனதில் நிம்மதி ஏற்படும். இன்று புதிய முயற்சிகளை செயல்படுத்துவீர்கள். தொழில் வியாபாரத்தில் கூடுதல் நேரம் பணிப்புரிவீர்கள். இன்று நீங்கள்…

Read more

மேஷம் ராசிக்கு…! வளர்ச்சி கூடும்..! லாபம் பெருகும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று வள்ளல்களின் உதவி கிடைத்து வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும். தொல்லை கொடுத்தவர்கள் உதவி செய்ய முன் வருவார்கள். விட்டுக்கொடுத்து செல்வதினால் வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். பிறரின் அதிருப்திக்கு ஆளாகாமல் நடந்துகொள்வது நல்லது. தொழில் வியாபாரம் சராசரியளவில் இருக்கும்.…

Read more

இன்றைய ( 30-06-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 30-06-2023, ஆனி 15, வெள்ளிக்கிழமை, துவாதசி திதி பின்இரவு 01.17 வரை பின்பு வளர்பிறை திரியோதசி.  விசாகம் நட்சத்திரம் மாலை 04.10 வரை பின்பு அனுஷம்.  நாள் முழுவதும் சித்தயோகம்.  அம்மன் வழிபாடு நல்லது. இராகு காலம் – பகல் 10.30-12.00,  எம கண்டம்-  மதியம் 03.00-04.30,  குளிகன் காலை 07.30 -09.00,  சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00   இன்றைய ராசிப்பலன் –  30.06.2023 மேஷம் உங்களின் ராசிக்கு நீங்கள்…

Read more

வரலாற்றில் இன்று ஜூன் 30…!!

சூன் 30  கிரிகோரியன் ஆண்டின் 181 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 182 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 184 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 296 – மர்செல்லீனுசு திருத்தந்தையாகப் பதவியேற்றார். 763 – பைசாந்தியப் படையினர் பேரரசர் ஐந்தாம் கான்ஸ்டன்டைன் தலைமையில் பல்கேரியப் படையினரை அங்கியாலசில் நடந்த சமரில் வென்றனர். 1521 – நோவாயின் போரில் பிரெஞ்சு மற்றும் நவார் படைகளை எசுப்பானியப் படைகள்…

Read more

சட்ட விரோதமான செயல்…. 2 வாலிபர்கள் கைது…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எம்.புதுப்பட்டி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பேருந்து நிறுத்தம் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகப்படும்படியாக நின்ற இரண்டு பேரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் பாண்டி மற்றும் கருப்பன் என்பது தெரியவந்தது.…

Read more

அக்காள் கணவர் மீது தாக்குதல்…. துணை ராணுவ வீரர் கைது…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழாயிரம் பண்ணை மருதுபாண்டியர் நகரில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவி என்ற மனைவி உள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக பாலமுருகன் தனது மனைவியை விட்டு பிரிந்து வாழ்கிறார். இந்தநிலையில் பாலமுருகன் ஏழாயிரம் பண்ணை பேருந்து…

Read more

காயமடைந்தவரை மீட்க சென்ற ஆம்புலன்ஸ்…. மருத்துவ கருவிகளை சேதப்படுத்திய நபர்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள எருமையாம் பட்டி பகுதியில் சிலம்பரசு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளராக இருக்கிறார். இந்நிலையில் எருமையம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே தலையில் காயங்களுடன் ஒருவர் மயங்கி கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதனால் சிலம்பரசு ஆம்புலன்சில் அங்கு…

Read more

ஏ.டி.எம் எந்திரத்தில் இருந்த பணம்…. நேர்மையாக வங்கியில் ஒப்படைத்த ஆசிரியர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குமாரசாமிபேட்டையில் அரசு பள்ளி ஆசிரியரான மாசாணம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் இருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஏடிஎம் எந்திரத்தில் 9,900 ரூபாய் இருந்தது. அந்த பணத்தை…

Read more

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனுஷ் என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…

Read more

உறவினர்களுடன் மது குடித்த வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள நல்ல கவுண்டன்பாளையத்தில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பிரகாசம் அவரது உறவினர்களும் தட்டப்பள்ளி வாய்க்கால் கடையில் மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக மது போதையில் பிரகாஷ் வாய்க்காலில் தவறி…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர்…. போலீஸ் விசாரணை…!!

ஆந்திர மாநிலத்தில் இருந்து மீன் பாரம் ஏற்றி கொண்டு கண்டெய்னர் லாரி கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெத்தாம்பாளையம் பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த…

Read more

“லஞ்சம் கொடுத்தால் தான் செய்வேன்”…. கையும், களவுமாக சிக்கிய மின்வாரிய அதிகாரி…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வெள்ளனுர் கிராமம் விஷ்ணு நகரில் ஆட்டோ டிரைவரான சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் காலி மனை வாங்கி வீடு கட்டினார். அந்த வீட்டிற்கு தற்காலிகமாக மின் இணைப்பு பெற்றுள்ளார். இந்நிலையில் சுரேஷ் வீடு கட்டி முடித்ததால்…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ்.ரோடு பகுதியில் கிணத்துக்கடவு போலீசார் தீவிர பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்தி என்பதும், சட்டவிரோதமாக மது…

Read more

மரத்தில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சாத்துக்கூடல் கிராமத்தில் வீரனார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அருகே இருக்கும் மரத்தில் 35 மதிக்கத்தக்க நபர் தூக்கில் சடலமாக தொடங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே இருக்கும் பெட்டி கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் பெட்டி கடைகளில் சோதனை நடத்திய போது புகையிலை பொருட்களை விற்பனை செய்தது…

Read more

டீ மாஸ்டருடன் ஏற்பட்ட தகராறு…. பெண்ணுக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோவிந்தாபுரம் பகுதியில் பசீர் அகமது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ருக்சனா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ருக்சனாவுக்கும் அனுமந்தநகரைச் சேர்ந்த டீ மாஸ்டரான ராஜ்குமார் என்பவருக்கும் முன் விரோதம் இருந்தது. இந்நிலையில் இருவருக்கும் இடையே மீண்டும்…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சாவக்கட்டுபாளையம் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கருப்புசாமி தனியார் கல்லூரியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கருப்புசாமியும் பிஎஸ்சி பட்டதாரியான ஷாலினி என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர்…

Read more

வால்பாறை-பொள்ளாச்சி மலை பாதையில் கடும் பனிமூட்டம்…. போலீசாரின் அறிவுரை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை பொள்ளாச்சி மலைப்பகுதியில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. கடந்த ஒரு வாரமாக விட்டு விட்டு சாரல் மழை பெய்வதால் வால்பாறையில் கடுமையான குளிர் நிலவுகிறது. மேலும் வால்பாறை-பொள்ளாச்சி மலைப் பகுதியில் பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள்…

Read more

சளிக்கு சிகிச்சை பெற சென்ற சிறுமி…. நாய்க்கடி ஊசி போட்ட செவிலியரால் பரபரப்பு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கோதண்டராமபுரத்தில் கருணாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எனது மூத்த மகள் சாதனாவுக்கு(13) உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் எனது மகளை…

Read more

போடு வெடிய…! சந்திரமுகி 2 படத்தின் ரீலிஸ் தேதி வெளியீடு…. ரசிகர்கள் உற்சாகம்…!!!!!

சந்திரமுகி முதல் பாகத்தின் வெற்றியை அடுத்து 17 ஆண்டுகளுக்கு பின், இப்படத்தின் 2-ஆம் பாகம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை பி.வாசு டைரக்டு செய்ய ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கிறார். மேலும் கங்கனா ரனாவத் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில்…

Read more

உதயநிதி அதுபற்றி மறுபரிசீலனை செய்யணும்?…. அமைச்சர் ரகுபதி ஸ்பீச்….!!!!

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் “மாமன்னன்” படம் இன்று ஜூன் 29ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு உட்பட பலர் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவான…

Read more

“மக்கள் கருத்துக்களை அறிய ஆர்வமாக இருக்கிறேன்”…. இயக்குனர் மாரி செல்வராஜ் பேட்டி….!!!!

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் “மாமன்னன்” படம் இன்று ஜூன் 29ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு உட்பட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் “மாமன்னன்” பார்த்த பிறகு…

Read more

மக்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தியை ஏன் தடுக்கணும்?…. காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி….!!!!

மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க ராகுல் காந்திக்கு அம்மாநில அரசு தடை விதித்திருக்கிறது. மணிப்பூரில் கடந்த இரண்டு மாதங்களாக கலவரம் நடந்து வருகிறது. இந்த கலவரத்தில் பலர் தங்களது உயிர்களை இழந்துள்ளனர். மேலும் பலர் தங்கள் வீடுகளை இழந்து கடுமையாக…

Read more

பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க…. “சாகர் கவாச்” ஆபரேஷன் ஒத்திகை நிகழ்ச்சி….!!!!

கடல் வழியே பயங்கரவாதிகள் ஊடுருவுவதை தடுக்கும் அடிப்படையில் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தின் கடற்பகுதிகளில் “சாகர் கவாச்” ஆபரேஷன் ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கடலோரக் காவல் படையினர் தீவிரவாதிகள் போன்று வேடமணிந்தும், அவர்களை சக கடலோரக் காவல்படை வீரர்கள் கண்டுபிடிக்கும்…

Read more

சிறுமிக்கு நாய்க்கடி ஊசி…. செவிலியர் பணியிடை நீக்கம்…. அதிரடி நடவடிக்கை…..!!!!

சளி சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்ற சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, சாதனா என்ற சிறுமியை சளிக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது அங்கிருந்த செவிலியர் ஒருவர் சிறுமிக்கு 2 ஊசிகள் போட்டுள்ளார். எதற்கு…

Read more

குடிநீர் குழாய் பதிக்கும் பணி…. ஸ்தம்பித்த போக்குவரத்து…. வாகன ஓட்டிகள் அவதி….!!!!

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே குழாய் பதிக்கும் பணியால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். நிமிட பயண தூரத்தை கடக்க 30 நிமிடங்களுக்கும் மேல் ஆவதாக…

Read more

மணிப்பூர் கலவரம்: ராகுல் காந்திக்கு தடை விதித்த அரசு…. பதற்றம்…..!!!!!

மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க ராகுல் காந்திக்கு அம்மாநில அரசு தடை விதித்திருக்கிறது. மணிப்பூரில் கடந்த இரண்டு மாதங்களாக கலவரம் நடந்து வருகிறது. இந்த கலவரத்தில் பலர் தங்களது உயிர்களை இழந்துள்ளனர். மேலும் பலர் தங்கள் வீடுகளை இழந்து கடுமையாக…

Read more

இன்னும் 2 வாரத்தில்…. புது பொலிவு பெறும் அம்மா உணவகங்கள்…. தமிழக அரசு தகவல்….!!!!!

சென்னை மாநகராட்சியின் வாயிலாக 393 அம்மா உணவகங்கள் இப்போது செயல்பட்டு வருகிறது. கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இவை இயங்கி வருவதால் அங்கு உள்ள பொருட்கள் பழுதடைந்தும், உடைந்தும் காணப்படுகிறது. இதனால் அம்மா உணவகத்தில் பழுதடைந்த பொருட்களை ஆய்வு மேற்கொள்ள குழு…

Read more

BREAKING: புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமனம்….!!!!

தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக சிவ்ராஸ் மீனா நியமிக்கப்பட்டிருக்கிறார். இறையன்பு நாளையுடன் ஓய்வு பெறும் நிலையில், தற்போது நகராட்சி நிர்வாகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த சிவ்ராஸ் மீனா புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் தங்களது…

Read more

ரயில் பயணிகளே!… இந்த தவறை மட்டும் செய்திடாதீங்க?…. அப்புறம் நீங்கதான் கம்பி எண்ணனும்…..!!!!!

ரயில் பயணம் மகிழ்ச்சியானதாக இருந்தாலும் அதில் நீங்கள் செய்யக்கூடாத சில விஷயங்களும் இருக்கிறது. இதுபற்றிய புரிதல் அனைத்து பயணிகளுக்கும் இருத்தல் வேண்டும். இல்லையெனில் கடும் அபராதத்துடன் சிறை தண்டனையையும் சந்திக்க வேண்டி இருக்கலாம். ரயிலில் பயணம் செய்யும்போது தவிர்க்க வேண்டிய விஷயங்களை…

Read more

தமிழக காவல் உயர் அதிகாரிகளுக்கு….. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!!!

பொதுமக்களின் குறைகள் மற்றும் புகார்களை கேட்டறியும் வண்ணம் தமிழ்நாடு அரசு சார்பாக முக்கிய அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது. பொதுவாகவே பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் புகார்களை போலீஸ் அதிகாரிகளை சந்தித்து மனுக்களை வழங்கி வருகின்றனர். இதற்கிடையில் பல குறைகள் சரியாக விசாரணை…

Read more

போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை…. தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் சென்ற 2020, 2021, 2022-ம் வருடங்களில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமெடுத்து பரவியது. இத்தகைய நிலையில் அரசு ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை அறிவித்து தடுப்பு பணியை மேற்கொண்டு உள்ளது. இந்த காலக்கட்டத்திலும் போக்குவரத்து கழக ஊழியர்கள் 24 மணிநேரமும் பணியாற்றி…

Read more

ரேஷன்-ஆதார் இணைப்பு…. இன்னும் 1 நாள் தான் டைம் இருக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் ரேஷன் அட்டை வாயிலாகவே பொதுமக்கள் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட அனைத்து வகையான ரேஷன் பொருட்களையும் வாங்கி பயன் பெற்று வருகின்றனர். அதோடு  மத்திய அரசின் “ஒரே நாடு ஒரே ரேஷன்” என்ற திட்டத்தின் வாயிலாகவும் லட்சக்கணக்கான பொதுமக்கள்…

Read more

விஜய் ஆண்டனி நடிக்கும் “கொலை”…. எப்போது ரிலீஸ் தெரியுமா?…. படக்குழு வெளியிட்ட அறிவிப்பு…..!!!!

இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி நடித்து கடைசியாக ரிலீஸ் ஆன படம் “பிச்சைக்காரன் 2”. இந்த படத்தை அடுத்து அவர் நடித்த சில படங்களின் சூட்டிங் முடிவடைந்தும் ரிலீஸில் தாமதமாகி வருகிறது. இப்போது அவரது நடிப்பில் “கொலை” படம் ரிலீஸாக…

Read more

தனுஷ் படத்தில் இருந்து வெளியேறிய டேனியல் பாலாஜி…. ஏன் தெரியுமா?….!!!!!

அருண் மாதேஸ்வரன் டைரக்டில் தனுஷ் நடிப்பில் உருவாகும் படம் “கேப்டன் மில்லர்”. இப்படத்தில் சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், காளி வெங்கட், ஜெயபிரகாஷ் உட்பட பல்வேறு நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய…

Read more

தல அஜித்தின் “விடாமுயற்சி”…. சூட்டிங் எப்போது?…. வெளிவரும் தகவல்கள்….!!!!

துணிவு திரைப்படத்தை அடுத்து தல அஜித்தின் புது படம் உடனே தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கதையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இயக்குனர் விக்னேஷ் சிவன் அப்படத்திலிருந்து விலகினார். அதன்பின் அஜித்தின் படத்தை மகிழ்திருமேனி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்திற்கு “விடாமுயற்சி”…

Read more

தயாரிப்பாளர் ரவீந்தர் மீது பரபரப்பு புகார்…. நடந்தது என்ன?…. போலீஸ் விசாரணை….!!!!

சீரியல் நடிகை மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளரான ரவீந்தர் 2 பேரும் திருப்பதியில் திருமணம் செய்து புகைப்படம் வெளியிட்டனர். இதையடுத்து அவர்கள் எந்த பதிவு போட்டாலும் சமூகவலைதளங்களில் மிகவும் டிரெண்ட் ஆனார்கள். இந்நிலையில் தயாரிப்பாளர் ரவீந்தர் ரூ.15 லட்சத்தை ஏமாற்றியதாக அமெரிக்காவில் இருக்கும்…

Read more

ப்ராஜெக்ட்-K: பிரபாஸ் சம்பளம் மட்டும் இம்புட்டு கோடியா?…. வெளியான தகவல்….!!!!

ராஜமௌலி டைரக்டில் வெளியான பாகுபலி திரைப்படத்தின் வாயிலாக பான் இந்திய நடிகராக மாறியவர்தான் பிரபாஸ். அண்மையில் இவரது நடிப்பில் வெளியாகிய ஆதிபுருஷ் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனமே கொடுத்தனர். இதனையடுத்து நாக் அஸ்வின் இயக்கும் ப்ராஜெக்ட்-K திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்…

Read more

அட இது நம்ம விக்ரமா?…. ஆளே அடையாளம் தெரியல பா!…. ட்ரெண்டிங் வீடியோ…!!!!

டைரக்டர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் “தங்கலான்”. இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படம் கர்நாடக மாநிலத்திலுள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்து இருந்தார். இதன் காரணமாக இப்படம்…

Read more

மாமன்னன்: வடிவேலு பாடலுடன் புதிய கிளிம்ஸ் வீடியோ வெளியீடு…. இணையத்தில் வைரல்….!!!!

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் “மாமன்னன்” திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உட்பட பலர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த  படத்திற்கு…

Read more

உதயநிதியின் “மாமன்னன்” படம் எப்படி இருக்கிறது?…. ரசிகர்களின் டுவிட்டர் விமர்சனம் இதோ….!!!!

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் “மாமன்னன்” படம் இன்று ஜூன் 29ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு உட்பட பலர் நடித்துள்ளனர். இதற்கிடையில் மாமன்னன் திரைப்படத்துக்கு தடைவிதிக்க…

Read more

அடிப்படை பிளானை திடீரென நீக்கிய நெட்பிளிக்ஸ்…. வாடிக்கையாளர்களுக்கு வெளியான ஷாக் நியூஸ்…..!!!!

தற்போது நெட்பிளிக்ஸ் நிறுவனம் அடிப்படை பிளான் ஒன்றை நீக்கி இருக்கிறது. புது வாடிக்கையாளர்கள் இனிமேல் இதை பெற இயலாது. அதேசமயத்தில் பழைய வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து இருக்கும். மெம்பர்ஷிப்பில் இருந்து விலகும் பட்சத்தில் அவர்களுக்கும் முன்பு இருந்த பேஸிக் பிளானை பயன்படுத்த முடியாது.…

Read more

அடேங்கப்பா!… ரயிலில் 5 ஸ்டார் ஹோட்டல் வசதியா?…. வாயடைத்து போகும் பயணிகள்….!!!!!

தினசரி லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் மேற்கொள்கின்றனர். ரயிலில் ஏழை முதல் பணக்காரன் வரை அனைவரும் பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நீங்கள் செலவழிக்கும் தொகைக்கு ஏற்றவாறு ரயில் பெட்டி கிடைக்கும். எனினும் 5 ஸ்டார் ஹோட்டல் உள்ளிட்ட வசதிகளை…

Read more

இவர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி கிடையாதா?…. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அளித்தபின், இப்போது மீண்டும் விதிகளில் பெரிய மாற்றத்தை அரசு ஏற்படுத்தி உள்ளது. இதன் வாயிலாக இப்போது அரசு ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இந்த விதிகளை நீங்கள் கவனிக்கவில்லை எனில், பெறும் ஓய்வூதியம் மற்றும்…

Read more

எப்புட்றா!…. ரோட்டில் ஊர்ந்து செல்லும் கார்…. வெளியான வீடியோ…. ஆச்சரியத்தில் உறைந்த மக்கள்….!!!!

தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வரும் வீடியோவில், 1 கார் சாதாரணமாக நகர்ந்து போகாமல் சாலையில் ஊர்ந்து செல்கிறது. டயர்கள் இல்லாத அந்த கார், உலகின் மிக குள்ளமான கார் என சொல்லப்படுகிறது. இதுகுறித்த வீடியோவில் பாம்பு போல் ஊர்ந்து போகும்…

Read more

“எங்கள் இருவருக்குமானது அண்ணன் தங்கை பிரச்சனைதான்”…. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஸ்பீச்….!!!!

நெல்லை மாவட்டத்திலுள்ள நெல்லையப்பர் திருக்கோயிலில் ஆனித் திருவிழா 5-ஆம் நாள் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்பதற்காக தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நெல்லைக்கு வந்திருந்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது “இரண்டு வருடங்ககுக்கு பின் மக்களோடு கூட்டமாக…

Read more

அமேசான் பிரைம் டே விற்பனை…. தள்ளுபடி விலையில் பொருட்களை அள்ளிட்டு வாங்க…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

அமேசான் தன் பிரைம் டே விற்பனையை(Amazon Prime Day sale) அறிவித்திருக்கிறது. இந்தியாவில் இவ்விற்பனை ஜூலை 15-16 தேதிகளில் நடைபெறும் என்று அமேசான் நிறுவனமானது தெரிவித்துள்ளது. இந்த விற்பனையில் வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட் போன்கள், உபகரணங்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், அணியக்கூடிய பொருட்கள், ஆடைகள்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே!… உடனே இந்த வேலையை முடிங்க?….இல்லன்னா உங்களுக்குத்தான் ஆபத்து….!!!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி வெளியாகியுள்ளது. அதாவது, இலவச ரேஷன் வாங்குபவர்கள் ஜூன் 30ம் தேதியை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இல்லையென்றால் ரேஷன் வசதியினை பெறுவதில் சிக்கல்களை சந்திக்க நேரிடும். இதை தடுக்க…

Read more

“மாமன்னன்” பார்த்த முதல்வர் ஸ்டாலின்…. என்ன செய்தார் தெரியுமா?…. வைரலாகும் டுவிட்டர் பதிவு….!!!!

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் “மாமன்னன்” படம் இன்று ஜூன் 29ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு உட்பட பலர் நடித்துள்ளனர். இதற்கிடையில் மாமன்னன் திரைப்படத்துக்கு தடைவிதிக்க…

Read more

இந்த மனசு தான் சார் கடவுள்!… கஷ்டத்தில் தவிக்கும் மாணவிக்கு உதவிக்கரம் நீட்டும் டி.இமான்…. பாராட்டும் ரசிகர்கள்….!!!!!

தளபதி விஜய் நடிப்பில் 2002-ம் வருடம் வெளியாகிய “தமிழன்” திரைப்படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். இதையடுத்து ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம், கார்த்தி உட்பட பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து தனக்கான இடத்தை பிடித்தார்.…

Read more

Other Story