கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை பொள்ளாச்சி மலைப்பகுதியில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. கடந்த ஒரு வாரமாக விட்டு விட்டு சாரல் மழை பெய்வதால் வால்பாறையில் கடுமையான குளிர் நிலவுகிறது. மேலும் வால்பாறை-பொள்ளாச்சி மலைப் பகுதியில் பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி வாகனங்களை இயக்குகின்றனர். தற்போது விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் வால்பாறைக்கு செல்கின்றனர். எனவே கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும் என போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர்.
வால்பாறை-பொள்ளாச்சி மலை பாதையில் கடும் பனிமூட்டம்…. போலீசாரின் அறிவுரை…!!
Related Posts
“வீடு தேடி வந்த பெண்”…. அடித்தே கொன்ற தம்பதி… இதற்காகவா கொலை…? கதிகலங்க வைக்கும் சம்பவம்…!!!
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே வசிஷ்டபுரம் பகுதியில் ராஜேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக அந்த பகுதியைச் சேர்ந்த மலர் என்பவரிடம் ரூ.9 லட்சம் கடனாக வாங்கியுள்ளார். இவர் இந்த பணத்தை திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார்.…
Read moreதிடீரென காட்டு யானை தாக்கியதில் விவசாயி பரிதாப பலி… பெரும் சோகம்…!!!
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அலசெட்டி கிராமத்தில் திம்ம ராயப்பா (42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 13 ஆம் தேதி இரவு தன்னுடைய வீட்டின் அருகே உள்ள கால்நடைகளுக்கு தீனி வைத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த காட்டு யானை ஒன்று…
Read more