ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பாஸ்வேர்டை மறந்துட்டீங்களா?…. அப்போ இதை பாலோவ் பண்ணுங்க…..!!!!

இன்றைய தொழில்நுட்ப காலக்கட்டத்தில் மக்கள் வீட்டில் உட்கார்ந்துகொண்டே டிக்கெட்டுகளை முன் பதிவு செய்கின்றனர். ஒரு சிலர் மட்டுமே கவுன்டரில் சென்று டிக்கெட் எடுக்கின்றனர். IRCTC-ன் அதிகாரப்பூர்வமான இணையதளம் வாயிலாக ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான எளிதான வழிகள் இருக்கிறது. இங்கு நம்…

Read more

ரயில் பயணிகளே!…. இனி இந்த வசதியும் உண்டு?…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!!

ரயிலில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் வசதிக்காக இந்தியன் ரயில்வே பலவித வசதிகளை செய்கிறது. சில தினங்களுக்கு முன் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தரப்பில் அளிக்கப்பட்ட தகவலில், பயணிகளுக்கு இலவசமாக உணவு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த பயணிகளுக்கு இந்த வசதி…

Read more

விரைவில் அறிமுகமாகும் Galaxy M34 5G ஸ்மார்ட்போன்…. அதுவும் இம்புட்டு அம்சங்கள் இருக்கா?…. இதோ விபரம்….!!!!!

சாம்சங் நிறுவனமானது Galaxy M34 5G ஸ்மார்ட் போனை வருகிற ஜூலை 7-ம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. சாம்சங்கின் Galaxy M-Series மிகவும் பிரபலமான ஒன்றாகும். அதோடு ஸ்மார்ட் போன் 50MP (OIS) நோ ஷேக் கேமரா, 120Hz சூப்பர்…

Read more

உதயநிதியின் “மாமன்னன்” படத்துக்கு இடைக்கால தடைவிதிக்க முடியாது…. உயர்நீதிமன்றம் அதிரடி…..!!!!

மாரி செல்வராஜ் டைரக்டில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் மாமன்னன் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இப்படத்துக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என ஒஎஸ்டி ஃபிலிம்ஸ் நிறுவன உரிமையாளர் ராம சரவணன் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதாவது,…

Read more

மீனம் ராசிக்கு…! அனுகூலமான சூழ்நிலை அமையும்…! தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும்….!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று பயணங்கள் உங்களுக்கு நல்லபலனைக் கொடுப்பதாக இருக்கும். இன்று அனைத்து விஷயங்களிலும் அனுகூலமான சூழ்நிலை அமையும். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். முயற்சிகளில் தடை மற்றும் தாமதங்களை சந்திக்க நேரிடும். கணவன் மனைவிக்கிடையே சிறிது கருத்துவேற்றுமை உண்டாகும்.…

Read more

கும்பம் ராசிக்கு….! பணவரவால் மகிழ்ச்சி அடையும்…! மனைவியின் ஆதரவைப் பெறுவீர்கள்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! அரசாங்கத் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல நாளாக இன்று இருக்கும். பணவரவால் மகிழ்ச்சி அடையும். மனைவியின் ஆதரவைப் பெறுவீர்கள். இன்றைய நாள் முன்னேற்றகரமாக இருக்கும். தடைகளைத் தாண்டி எளிதில் முன்னேறி செல்வீர்கள். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். நிதி…

Read more

மகரம் ராசிக்கு…! இன்று சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும்…! இறை வழிபாட்டில் நம்பிக்கை செல்லும்…!!

மகரம் ராசி அன்பர்களே..! புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். இன்று சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். இறை வழிபாட்டில் நம்பிக்கை செல்லும். புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. இன்று தொழிலில் உள்ளவர்களுக்கு வீண் செலவுகள்…

Read more

தனுசு ராசிக்கு…! உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்…! செலவை கட்டுப்படுத்த வேண்டும்…!!

தனுசு ராசி அன்பர்களே..! பணம் பல வழியில் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். செலவை கட்டுப்படுத்த வேண்டும். தீர்மானித்து செலவுகள் செய்யவேண்டும். தகவல்களால் உற்சாகம் பிறக்கும். மனைவியினால் மகிழ்ச்சி உண்டாகும். வேலை இல்லாதவர்கள் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்ககூடும்.…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! குழந்தை பாக்கியம் ஏற்படும்…! முயற்சிகள் ஓரளவு வெற்றியைக் கொடுக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! பிள்ளைகளின் மூலம் பெருமை உண்டாகும். மனமகிழ்ச்சியாக காணப்படும்.  இன்று தன லாபம் ஓரளவு சிறப்பாக இருக்கும். உடல் உற்சாகத்தைக் கொடுக்கும். குழந்தை பாக்கியம் ஏற்படும். முயற்சிகள் ஓரளவு வெற்றியைக் கொடுக்கும். வாழ்வில் வளம்பெற புதிய சூழல் உண்டாகும்.…

Read more

துலாம் ராசிக்கு…! அதிகப்படியான உழைப்பு இருக்கும்…! கடன் பிரச்சினைகள் ஓரளவு கட்டுக்குள் இருக்கும்…!!

துலாம் ராசி அன்பர்களே..! பயணங்கள் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். அதிகப்படியான உழைப்பு இருக்கும். உழைப்பின் காரணமாக தூக்கம் இருக்காது. இதனால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. மனதில் எதையோ யோசித்துக் கொண்டே இருப்பீர்கள். இன்று முன்னேற்பாடுடன் இருக்க வேண்டும். தொழிலில்…

Read more

கன்னி ராசிக்கு…! திறமையால் முன்னேறி செல்வீர்கள்…! காரியங்கள் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!

கன்னி ராசி அன்பர்களே…! கடந்த கால நினைவுகளில் மூழ்கி காணப்படுவீர்கள். நீங்கள் விரயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தேவைகளை மற்றும் பூர்த்தி செய்து கொள்வீர்கள். திறமைக்கு பாராட்டும் அனைத்தும் கிட்டும். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். வேண்டா…

Read more

சிம்மம் ராசிக்கு..! இன்று நீங்கள் சாதிப்பீர்கள்…! தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்வீர்கள்…!!

சிம்மம் ராசி அன்பர்களே…! விடாமுயற்சியால் எந்த ஒரு காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். விரயம் ஏற்படாமல் இருக்க விழிப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டும். சூழ்நிலைகளை அபாரமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வீடு மாற்றும் இடமாற்றம் பற்றி சிந்தனை மேலோங்கும். பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைத்துக் கொள்ள…

Read more

கடகம் ராசிக்கு…! சிரமங்கள் அனைத்தும் தவிர்த்து விடப்படும்…! சுப செய்திகள் வரும்…!!

கடகம் ராசி அன்பர்களே…! உணவு விஷயங்களை கண்டிப்பாக கட்டுப்பாடு அவசியம். சுபநிகழ்ச்சிகள் கண்டிப்பாக வரும். வங்கி சேமிப்பை உயர்த்தக்கூடிய எண்ணங்கள் உண்டாகும். வெளியூர் அல்லது நீண்ட நேர பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். நினைத்தது கண்டிப்பாக நிறைவேற கூடும். சாதிக்கக் கூடிய…

Read more

மிதுனம் ராசிக்கு…! லாபம் கண்டிப்பாக பெருகும்…! கணவன் மனைவியிடையே அன்பு வெளிப்படும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே…! சிறப்பான செயல்கள் மூலம் முன்னேற்றம் உண்டாகும். தொல்லை கொடுத்தவர்கள் தோள் கொடுத்து உதவ முன்வருவார்கள். அரைகுறையாக நின்ற கட்டிடப் பணிகளை மீண்டும் தொடர்வீர்கள். வருமானம் கண்டிப்பாக திருப்தியை கொடுக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும்.…

Read more

ரிஷபம் ராசிக்கு..! உதவிகள் செய்வீர்கள்…! குறைகள் சொல்லியவர்கள் கூட பாராட்டுவார்கள்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே…! குறை சொல்லியவர்கள் கூட கண்டிப்பாக பாராட்டுவார்கள். பதவி உயர்வு சம்பள உயர்வு இருக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு முக்கிய பொறுப்புகள் கண்டிப்பாக வரக்கூடும். வேலை இன்றி தவித்த இரவுகள் கண்டிப்பாக மாறிவிடும். நல்ல வேலை…

Read more

மேஷம் ராசிக்கு…! கருத்து வேறுபாடு அகலும்…! தொழில் வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும்…!!

மேஷம் ராசி அன்பர்களே…! தொழில் வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும். இல்லத்திலும் உள்ளத்திலும் அமைதி கிட்டும். ஒத்துழைப்பு கூடும் நாளாக இருக்கும். குழந்தைகளிடம் சிரித்து பேசி மகிழ்வீர்கள். விருந்து விழாக்களில் கலந்து கொள்வீர்கள். சிறப்புக்கள் ஏற்படும் நாளாக அமையும். குடும்பத்தில் நிலவி…

Read more

இன்றைய (29-06-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 29-06-2023, ஆனி 14, வியாழக்கிழமை, ஏகாதசி திதி பின்இரவு 02.42 வரை பின்பு வளர்பிறை துவாதசி.  சுவாதி நட்சத்திரம் மாலை 04.30 வரை பின்பு விசாகம்.  அமிர்தயோகம் மாலை 04.30 வரை பின்பு சித்தயோகம்.  ஏகாதசி விரதம்.  லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள்.  பெருமாள் வழிபாடு நல்லது.  சுபமுகூர்த்த நாள்.  சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மதியம் 01.30-03.00,  எம கண்டம்- காலை 06.00-07.30,  குளிகன் காலை 09.00-10.30,  சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.   இன்றைய ராசிப்பலன் –  29.06.2023 மேஷம் உங்களின்…

Read more

வரலாற்றில் இன்று ஜூன் 29…!!

சூன் 29 கிரிகோரியன் ஆண்டின் 180 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 181 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 185 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1194 – நோர்வேயின் மன்னராக சுவேர் முடிசூடினார்.1534 – இழ்சாக் கார்ட்டியே முதலாவது ஐரோப்பியராக பிரின்சு எட்வர்ட் தீவை அடைந்தார். 1613 – இலண்டனில் சேக்சுபியரால் ஆரம்பிக்கப்பட்ட குளோப் நாடக அரங்கு தீக்கிரையானது. 1659 – கொனோட்டொப் போரில் உக்ரைனியப் படைகள்…

Read more

ரத்த வாந்தி எடுத்த கர்ப்பிணி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வடுகர்பாளையம் மேற்கு தெருவில் அஜித் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு அஜித் சாந்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது சாந்தி 4 மாத…

Read more

திடீர் தீ விபத்து…. இரண்டு கூரை வீடுகள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சிறுவந்தாடு காந்திநகர் காலனியில் குப்பு என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் குப்புவின் கூரை வீடு தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் அருகில் இருந்த ராமச்சந்திரன் என்பவரது கூரை வீட்டிற்கும் தீ வேகமாக பரவியது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு…

Read more

ஏன் வேலைக்கு அழைத்து செல்லவில்லை…? கத்தியால் வெட்டி மிரட்டல் விடுத்த தொழிலாளி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் சந்தோஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். வெல்டனான சந்தோஷ்குமார் கிடங்கல்-1 பகுதியில் இருக்கும் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் நடந்து சென்றுள்ளார். அப்போது சிங்கனூர் காலனி பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி பிரகாஷ் அங்கு சென்று தன்னை…

Read more

மதுவை கட்டாயப்படுத்தி குடிக்க வைத்து…. வளர்ப்பு மகளை பலாத்காரம் செய்த தொழிலாளி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!;

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானியில் கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவர் கணவரை இழந்த ஒரு பெண்ணுடன் வசித்து வந்துள்ளார். இதனால் 15 வயதான தனது 2-வது மகளை தன்னுடன் வைத்து பராமரித்து வந்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு கூலி தொழிலாளி…

Read more

மருத்துவம் படிக்காமல் சிகிச்சை…. போலி டாக்டர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள நெய்க்காரப்பட்டி அம்மன் கோவில் பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் முறையாக மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு கிளினிக் நடத்தி சிகிச்சை அளித்து வந்துள்ளார். இதுகுறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி போலீசார்…

Read more

மனநலம் பாதித்த சிறுமிக்கு டார்ச்சர்…. இன்ஜினியரிங் மாணவருக்கு 7 ஆண்டுகள் சிறை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கன்னங்குறிச்சி சின்ன மாரியம்மன் கோவில் தெருவில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சபரி சேலத்தில் இருக்கும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு மனநலம் பாதித்த 17…

Read more

மனைவியின் நடத்தை மீது சந்தேகம்…. அரிவாளால் வெட்டிய கணவர்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள வரகுப்பை கிராமத்தில் விவசாயியான சின்னத்தம்பி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்திராணி என்ற மனைவி உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். இந்நிலையில் சின்னத்தம்பி தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு…

Read more

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள நவல்பட்டு அண்ணா நகரில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் முன்னாள் ராணுவ வீரர். செந்தில்குமார் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு லதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு…

Read more

சாலையில் கவிழ்ந்த பள்ளிக்கூட வேன்…. 3 மாணவ, மாணவிகள் உள்பட 5 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள திண்டல் வள்ளிபுரத்தான் பாளையத்தில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கு சொந்தமான வேன் தொட்டிபாளையம், திருவள்ளுவர் நகர், போலீஸ் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் இருந்து 17 மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு நேற்று பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில்…

Read more

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹேமலதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 வயதில் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன், மனைவிக்கு குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில்…

Read more

“ஸ்டார்ட்” செய்து தாருங்கள்…. காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட நபர்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் காவல் நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு நேரத்தில் 40 வயது மதிக்கத்தக்க நபர் மோட்டார் சைக்கிளை தள்ளிக் கொண்டு சென்றார். அவர் தள்ளாடியபடி காவல் நிலையத்திற்குள் நுழைந்தார். அவர் ஏதோ புகார் மனு கொடுக்க வந்திருப்பதாக…

Read more

“கணவருக்கு வேறு திருமணம் செய்து வையுங்கள்”…. ஆசிரியை தற்கொலை…. சிக்கிய உருக்கமான கடிதம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் ஆட்டோ இந்திரா நகரில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேமலதா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் வேடசந்தூரில் இருக்கும் தனியார் டியூஷன் சென்டரில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு காவியா(10) என்ற…

Read more

“நீட்” தேர்வு எழுத முடியாததால்…. கல்லூரி மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுக்குளம் சத்திரப்பட்டி பகுதியில் சரவணன்-சுமிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சுவேதா(22), எஸ்திகா(20) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இதில் எஸ்திகா நாமக்கல்லில் இருக்கும் பயிற்சி மையத்தில் நீட் தேர்வுக்காக படித்து வருகிறார். சுவேதா ஒரு கல்லூரியில்…

Read more

மாடிப்படி ஏறிய பள்ளி மாணவன்…. மயங்கி விழுந்து பலியான சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

அர்ச்சனை மாவட்டத்தில் உள்ள ஏழுக்கிணறு தையப்ப முதல் தெருவில் கேசவன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கங்காதரன் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளான். நேற்று காலை பள்ளிக்கு சென்ற கங்காதரன் மாடிப்படி ஏறும்போது திடீரென மயங்கி கீழே…

Read more

லாரி சக்கரத்தில் சிக்கி….. பெண் துப்புரவு பணியாளர் பலி; தோழி படுகாயம்…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அயப்பாக்கத்தில் மூவடி புஜ்ஜி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேரி என்ற தோழி உள்ளார். இருவரும் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகின்றனர். நேற்று மதியம் மூவடி பூஜ்ஜியும், மேரியும் வேலைக்கு…

Read more

பிரிந்து சென்ற மனைவி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ராசிசெட்டிபாளையத்தில் ஐயப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கைத்தறி தொழிலாளி. இவருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு சுமதி கோபித்து தனது பெற்றோர் வீட்டிற்கு…

Read more

அரசு பேருந்து மீது மோதிய கார்…. 10 மாத குழந்தை பலி…. கோர விபத்து…!!

கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டத்தில் ஜக்காரியா- முபினா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 10 மாத முகமது யாகியா என்ற குழந்தை இருக்கிறது. இந்நிலையில் ஜக்காரியா தனது மனைவி, குழந்தை மற்றும் உறவினர்களுடன் பரம்பிக்குளம் பகுதிக்கு சுற்றுலா வந்துள்ளார். அவர்கள்…

Read more

தனியாக இருந்த சிறுமி…. வாலிபர் செய்த காரியம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கீழநத்தம் ஊராட்சி பகுதியில் 13 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். சிறுமியின் வீட்டிற்கு அருகில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வெள்ளிமலை பட்டினம் பகுதியைச் சேர்ந்த…

Read more

மக்களே உஷார்…! பெண்ணிடம் ரூ.18 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவை புதூரில் ஊர்மிளா என்பவர் வசித்து வருகிறார். இவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உஷ்மா சர்மா என்ற பெயரில் வாட்ஸ் அப்பில் ஊர்மிளாவுக்கு குறுந்தகவல் வந்தது.…

Read more

17 வயது சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சிறுமியும், 18 வயது சிறுவனும் ஒருவரை ஒருவர் காதலைத்துள்ளனர். இந்நிலையில் சிறுமியை பலமுறை திருமணம்…

Read more

தூங்கி கொண்டிருந்த குடும்பத்தினர்…. தீப்பிடித்து எரிந்த கூரை வீடு…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் பெரிய சோழவல்லியில் காமராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது கூரை வீடு தீப்பிடித்து எரிந்ததை பார்த்ததும் காமராஜ் தனது குடும்பத்தினருடன் வெளியே ஓடி வந்தார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு…

Read more

தங்கம் விலை சரிவு…. நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.232 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.43,568-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.29 குறைந்துள்ளது. இதனால்…

Read more

ஓய்வூதியதாரர்களுக்கான நேர்காணல் எப்போது?….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

ஒவ்வொரு வருடமும் தமிழகத்தில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் ஓய்வூதியதாரர்களுக்குரிய நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது. ஓய்வூதியர்கள் ஓய்வுபெற்ற மாதத்தில் நேர்காணல் நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டது. அதன்பின் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களுக்கு விருப்பமான எந்த மாதத்திலும் நேர்காணலில் பங்கேற்பதற்கு அனுமதி…

Read more

100 நாள் வேலை திட்ட ஊழியர்களுக்கு…. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் 100 நாள் வேலை திட்டத்தின் படி ஊழியர்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்படுவதில்லை என்றும் போதிய நிதி ஒதுக்கீடு இல்லை என்றும் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதோடு ஒரு சில பகுதிகளில் 100 நாள் வேலை திட்டத்தில் சரியான வேலை…

Read more

BREAKING: இலவச அரிசிக்கு பதில் பணம்…. மாநில அரசு புதிய அதிரடி…..!!!!

கர்நாடகா மாநிலத்தில் 5 கிலோ இலவச அரிசிக்கு பதில் ரூ.170 பணமாக வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதியாக காங்கிரஸ் அறிவித்த 10 கிலோ இலவச அரிசியில் முன்பே 5 கிலோ இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே கூடுதலாக…

Read more

#justin: செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு…. வெளியான உத்தரவு….!!!!

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். அதாவது காவேரி மருத்துவமனையில் இருந்த படியே அமைச்சர் செந்தில் பாலாஜி காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற காவலை வருகிற…

Read more

களைக்கட்டும் மாங்கனி திருவிழா…. பாதுகாப்பு பணியில் போலீசார்…. எஸ்.எஸ்.பி. மணீஷ் தகவல்….!!!!

காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழாவை முன்னிட்டு 300-க்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கின்றனர். மேலும் கோயிலை சுற்றி 40-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு சிசிடிவி வாயிலாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வருகிற 1-ஆம் தேதி திருக்கல்யாணமும், 2-ம்…

Read more

5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கு…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஜூலை 2-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி சென்னையில் இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்…

Read more

“நாங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறோம்”…. விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை அசின்….!!!!

நடிகை அசின் இந்தி அளவில் பிரபலமானவர் என்பதை நாம் அறிவோம். அதிலும் குறிப்பாக தளபதி விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான கஜினி, போக்கிரி, சிவகாசி ஆகிய படங்கள் இன்றும் பலருடைய…

Read more

“தமிழ்நாடு திட்டங்கள் பிற மாநிலங்களுக்கு முன் உதாரணம்”…. முதல்வர் ஸ்டாலின் ஸ்பீச்….!!!!

முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்த  ஆய்வு கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது “கடந்த 2 வருடங்களில் தமிழகத்தில் தொழில் முதலீடுகள் அதிகரித்துள்ளது. தலைமைச் செயலகம் உழைக்கும் முதன்மை செயலகமாக மாறி இருக்கிறது. திட்டங்களை நிறைவேற்றி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர…

Read more

#justin: தமிழகத்தில் அரசு கருத்தரிப்பு மையம்…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன தகவல்….!!!!

இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் அரசு கருத்தரிப்பு மையம் தொடங்கப்படவுள்ளது. அதாவது, சென்னை எழும்பூரிலும், மதுரையிலும் ரூ.5 கோடி மதிப்பில் அரசு கருத்தரிப்பு மையங்கள் செப்டம்பர் மாதத்தில் நிறுவப்பட உள்ளது என்று சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார்.

Read more

“காவடி யாத்திரை”…. திறந்த வெளியில் இறைச்சி விற்பனைக்கு தடை…. மாநில அரசு எடுத்த முடிவு….!!!!

வரும் ஜூலை 4-ம் தேதி துவங்கும் காவடி யாத்திரைக்காக நிர்ணயிக்கப்பட்ட வழித்தடங்களில் திறந்த வெளியில் இறைச்சி விற்பனைக்கு தடைவிதிக்க உத்தரபிரதேச அரசானது முடிவு செய்துள்ளது. இதுகுறித்த வழிகாட்டுதல்களை முதல்வர் யோகி ஆதித்யநாத், மூத்த அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அதுமட்டுமின்றி காவடி எடுத்து…

Read more

Other Story